Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தெய்வானை ஆச்சி வேண்டுதல் வைத்தது போலவே ஒரு வெள்ளிக்கிழமை சுட்டிபுரம் அம்மனுக்கு மொத்தக் குடும்பமும் சென்று பொங்கல் வைத்து அம்மனைக் கும்பிட்டுவிட்டு வந்தார்கள். வீட்டின் பெரிய மனுசியாக அரவிந்தன் குடும்...

அடுத்தநாள் சமரன் மத்தியான சாப்பாட்டுக்கு அழைத்திருந்தான். டவுனுக்குப் போனவனின் கண்களில் கடையில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு பாவாடை சட்டை கண்ணில் பட்டது. பச்சை நிற முழு நீளப் பாவாடையின் விளிம்பில் மயில்க...

விறு விறு என்று உள்ளே சென்று பனை கண்காட்சிக்குச் சென்றபோது நண்பர்களோடு எடுத்த போட்டோவில் இவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டிருக்கும் அவனையும் அவளையும் மட்டுமாக வெட்டி வாட்சப், வைபர், ஐஎம்ஓ என்று அனைத்த...

“இல்லை! இண்டைக்கு அவளுக்கு ரெண்டு குடுக்காம விடமாட்டன்!” என்றவளிடம் இருந்து தன்னவளைக் காப்பாற்றுவதற்குள் பெரும் பாடுபட்டுப்போனான் அவன். கடைசியில் தமயனைத் தாண்டிப் போகமுடியாமல், “மாட்டடி மகளே உனக்கு இர...

வீடு வந்தவளைப் பிடித்துக்கொண்டாள் சஞ்சனா. “எனக்கு எங்க தொப்பி?” அப்போதுதான் அவளுக்கும் ஒன்று வாங்கவில்லையே என்று புத்தியில் பட்டது சஹானாவுக்கு. “இது உன்ர அண்ணாதான் வாங்கித் தந்தவர்.” “அதென்ன என்ர அண்ண...

“வைஃபா சஞ்சயன்?” இவர்களைச் சோடியாகக் கண்டதும் அங்கிருந்த எல்லோரும் ஆவலாக வந்து விசாரித்தனர். அவனுடைய நண்பன் கார்மேகன் இவளைக் கண்டதுமே கன்னத்தைப் பொத்திப் பிடித்துக்கொண்டான். அடக்கமாட்டாமல் சிரித்தாள் ...

அவர்களின் உறவுநிலை என்ன என்று யாரும் விசாரிக்கவில்லை. விசாரிக்க யாதவி விடவில்லை. கவலையோடு பார்த்த தெய்வானையிடம், “அவள் அவளின்ர அப்பாட்ட மட்டும் தான் குழந்தையா செல்லம் கொஞ்சுவாள் மாமி. மற்ற ஆக்களிட்ட ப...

திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கையில் ரட்ணம் குடும்பமும் வந்து இறங்கினர். அவர்களை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டுக்கு வந்திருந்தார் பிரதாபன். நடந்த தவறுகளுக்கு தெய்வானை அம்மா முறையாக மன்னிப்பைக் கேட்க, ...

அப்படி எதையும் செய்யாமல் நல்ல பிள்ளையாக அங்கே சந்தியில் இருந்த கடையில் மாதத்துக்கான நெட்கார்ட் போட்டுக்கொடுத்தான். எப்படியும் இவள் பாதியிலேயே முடித்துவிடுவாள் என்று தெரிந்து அதேபோல இன்னும் இரண்டு கார்...

சஞ்சயன் ஒரு வேகத்துடன் ‘பிளாஸ்ட்டிக் இல்லா யாழ்ப்பாணம்’ பணியினை முழுமூச்சாகச் செய்துகொண்டிருந்தான். காலையில் அது. மாலையில் தோட்டம். பனை எழுச்சி வாரத்துக்கான வேலைகள் கூட ஆரம்பித்து இருந்தது. எங்காவது ப...

error: Alert: Content selection is disabled!!