Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளி...

“என்ன கோபா ஏன் இத்தர தாமசம்?” “காய்கறி பெட்டி வர தாமதமாயிருச்சு சேச்சி. அப்பறம் இவங்களையும் கூட்டிட்டு போயிதான் எடுத்துட்டு வந்தேன்” “காய்கறி எல்லாம் வந்துருச்சா… குருவாயூரப்பா… இன்னும் நாலஞ்சு நாளைக்...

“என்ன ராஜாவா?” அவளறிந்த ராஜா இன்றளவும் இசையுலகச் சக்ரவர்த்தி. மற்றபடி  ராஜாக்களின் ஆட்சி இன்னமும் இருக்கிறதா? திகைத்தாள்.  அதற்கு கோபனே பதிலும் சொன்னான் “இப்பல்லாம் எங்கம்மா ராஜா… ராஜபரம்பரைன்னு வேணும...

நவீன மயமாக்கப்பட்ட அந்த ரயில் நிலையத்தைக் கண்களை விரித்து வியந்து பார்த்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. கேரளம் என்றால் ஆறு, மலை, குளம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு,  அங்கிருந்த கட்டடங்களும், வழுக்கல...

இவளைக் கேலி செய்து சிரித்தவர்கள் யாரும் உலக அழகிகள் இல்லை. அதை விடுங்கப்பா உள்ளூர் அழகிகள் கூட இல்லை.  குமுறிக் குமுறி அழுதவளை மாரியம்மா அக்காதான் மீட்டது.  “செம்பருத்தி நான்தான் கிள்ளக் கூடாதுன்னு சொ...

ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இ...

அவளது யோசனையைக் கலைப்பது போல செல்போன் அலறியது. புதிய எண். ஒருவேளை அழைத்து செல்லவிருக்கும் டிரைவராக இருக்குமோ? அவசர அவசரமாக எடுத்தாள்  “ஹலோ, ஹலோ” “பரவால்லையே உனக்கும் சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இல்லை...

“இந்த வீடு அப்ப காலியா இருந்தது. அத்தை வந்து இந்த வீட்டில் உக்காந்துக்கிட்டாங்க. அப்பறம் நாங்க வீட்டை வித்ததும் இந்த வீட்டுக்குத் தான் வரப்போறோம்னு அப்பா சொல்லிட்டு பக்கத்தில் வேற வீட்டை வாடகைக்கு பிட...

எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு.  திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர...

‘டொன்னா’, இவன் கடைக்குப் புதிதாக வந்து சேர்ந்த பொறுப்பாளினி; சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவள்; அழகுக்கும் குறைவில்லை; வந்த சில மாதங்களிலேயே கடைக்கும் ரெஸ்ட்டோரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஒட...

1...6667686970...238
error: Alert: Content selection is disabled!!