Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

சமையலுக்கு வரும் மனிசி, எப்போதும் போலவே தடல் புடலாகச் சமைத்து வைத்து விட்டுப் போயிருந்த உணவுகள் அப்படியே கிடந்தன. “உணக்கையா உள்ள தள்ளுறது ஒண்டு தான் குறை. சும்மா நடிப்புக்கு ஆரும் இங்க உள்ள தள்ளாமல் இ...

‘போர்’ என்பதும் மிகப் பெரும் போதையே ! உரிமைப்போரில் பலமாக அடிபட்டு, உயிர்கள் உடைமைகள் தொலைத்து, நைந்து, பீனிக்ஸ் பறவையாக, மெல்ல மெல்ல எழ முயலும் வடகிழக்கு மக்கள், வேறொரு வகையிலான போர்க் கொதிநிலைக்கு, ...

இலங்கையின் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் மீதான போரை, கிளர்ச்சி – எதிர்ப்பை அடக்குவதற்கான கருவியாக (Counter insurgency tool) அவதானிக்க வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களி...

“லட்சம் கோடிகளைக் கொண்டு போய், வேற நாட்டில கொட்டிப் படிக்கிறதுக்கு, இலங்கையில் வந்து படியன. நாட்டுக்குள்ள டொலர் வந்ததாவும் இருக்கும், எங்கட பிள்ளை எங்களோட இருந்ததாகவும் இருக்கும்.” என்றெல்லாம் முயன்று...

இலங்கையின் கடல் எல்லைக்குள், தொகையாகக் கடத்தப்படுகிற போதைப்பொருள், அங்கிருந்து, வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. போதைப்பொருள் விநியோக, இறுதி இலக்காக இலங்கை காணப்படாவிட்டாலும் அண்மைய ஆண்டுகள...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின்,  போதைப்பொருள் வர்த்தகத்தின் தெற்குப் பாதை, இந்து சமுத்திரத்திற்கூடாகச் செல்கிறது. இவ்விடப் போதைப்பொருள் வர்த்தகத்தின் பிராந்திய மையமாக, இலங்கை விளங்...

எப்படியும் பயணச்சீட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் கையில் பயணச்சீட்டுடன் அவர்களை நெருங்குகையில் விழிகள் இரண்டும் நிறைந்துவிட்டன, அவனுக்கு. ‘மீரா! நான் வாறன் மீரா. உன்னப் பார்க்க வாறன். அ...

28   அமஸ்டர்டாம் சர்வதேச விமானநிலையம் காலைநேரப் பரபரப்பில் நனைந்த வண்ணம் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் வாயிலருகில் காரைக் கொண்டுவந்து நிறுத்திய ஆதவ், “நீங்க எல்லாரும் உள்ளுக்குப் போங்க, நாங்க காரை...

27     ‘டேய் காண்டீப்! மீரா. மறந்திருப்பியே! என்ன திடீரெண்டு என்று நினைக்கிறியா? இனி உயிரோட இருப்பனோ என்னவோ! இண்டைக்கு என்ர பிறந்தநாள். உனக்கு எங்க நினைவிருக்கப் போகுது? சின்னப் பார்ட்டி என்...

“கொடுமைக்கார புருசன் மனுசி சொல்லுறதை கேக்கமாட்டான் தெரியுமோ?” மிதமான அலங்காரத்தில் நின்று அவனை மயக்கியவளின் கன்னத்தை உதட்டினால் வருடினான் அவன்.   “ஆனா என்ர மனுசன் நான் சொல்லுறதை கேப்பார்.” என்றவள...

1...6465666768...238
error: Alert: Content selection is disabled!!