அவர்கள் வெளியேறியதுமே புவனா கவலை தோய்ந்த முகத்தோடு கணவரைப் பார்த்தார். கருப்பனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. “தம்பி வெளிநாட்டுக்கு வரவே வேணும் எண்டு லலிதாக்கா அவ்வளவு அழுத்தமாச் சொ...
“நேரமாகுது! காணும் குளிச்சது. கெதியா வாங்கோ!” உள் பெனியனோடு ஷோர்ட்ஸ் மட்டுமே அணிந்து, தோளில் தொங்கிய டவலால் தலையைத் துவட்டியபடி கதவைத் திறந்துகொண்டு வந்தவன் அவளை முறைத்தான். அறைக்குள் உடைமாற்றப் போக அ...
இது எதுவும் அறியாத ஆர்கலியோ அவனோடு கதைத்துவிடத் துடித்துக்கொண்டிருந்தாள். அங்கே அவன் நிலையும் அதேதான்! சற்று நேரத்துக்கு அவனால் நம்பவே முடியவில்லை. சுந்தரேசன் மாமா சம்மதம் சொல்லிவிட்டா போனார்? அவனுடைய...
“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை. “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?&#...
அவள் விழிகளில் அந்தப் பயம் அப்பட்டமாகத் தெரிகின்றதே! அவன் முகம் இளகி, அங்கே சிறு முறுவல் வந்திருந்தது. அவனைக் கண்டு பயப்படுகிறாளே! விசரியேதான். அதேநேரம், ‘அப்பிடியொரு எண்ணம் இருக்கலாம்; கூடாதெ...
அதில் அவனைக் கவலையோடு பார்த்தார் சுந்தரேசன். தன் பிடியிலேயே நிற்கிறானே! தமயந்திக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம், சின்னவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கலாம், நாளைக்கு அவனுடைய பெற்றோரையும் அழைத்து அங்கே...
“அவன் வேண்டாமாம் அண்ணா.” சுந்தரேசனுக்கு அழைத்துத் தயங்கி தயங்கிச் சொன்னார் புவனா. கேட்ட லலிதாவுக்குச் சுர் என்று ஏறியது. ‘பாத்தீங்களா?’ என்று கண்ணாலேயே கணவரை எரித்தார். பொறு என்பதாகச் சைகை செய்துவிட்ட...
நீண்ட ஒடுங்கிய கானோவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த இலக்கியா, அக்கணம், அப்பெரிய ஏரியில் தத்தித் தவன்று நீந்தும் சிறு மீன் குஞ்சாக உணர்ந்தாள். அவள் முன்னால் பரந்து விரிந்திருந்த ஏரியும் சு...
‘நான்கு விடுமுறைக்கால வீடுகளையும் ஒரேயடியாக எடுத்திருக்கினம் எண்டா சினேகிதராச் சேர்ந்து வந்திச்சினமோ, சொந்தக்காரர்களோ!’ என்றெல்லாம் எண்ணமோடவும் செய்தது. அவர்களைப் பற்றி இன்னமும் அறிந்து...
அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக...
