அத்தியாயம் – 28 அன்று வியாழக்கிழமை. கணவருக்காக காலைத் தேநீரை ஆற்றி எடுத்துக்கொண்டு வந்தார் புஸ்பவதி. “நாளைக்கு கல்யாணம். இந்தப் பெடியன் இண்டைக்கும்(இன்றைக்கும்) நாளைக்கும் லீவு எண்டான். ஆ...
“மீராம்மா!” சில நாட்களின் பின்னரான கனிந்த அழைப்பில் பட்டென்று திரும்பினாள், மீரா. “சொறிடா! என்னையும் அறியாது அப்பிடிச் சொல்லிட்டன். சொறி!” இப்படி மதுரா சொன்னதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விழிகள...
20 “போயிட்டு வாறம் பா!” மீண்டும் மீண்டும் செவிகளில் எதிரொலிக்கும் மகள்களின் குரல், எதிர்காலத்தில் அவர்களைக் காணப் போகும் தருணத்துக்கான ஏக்கத்தை உருவாக்கி நின்றது. ‘இந்தா, அம்ஸ்டர்டாம் வி...
“களைச்சுப் போய் வந்திருக்கீனம் ராசா, நாளைக்குக் கதைக்கலாம் எண்டு அப்பா சொன்னவர். நீ வா.” என்று தாய் சொன்னதிற்கு அமைதி காத்தான், அவன். எப்போதடா இந்த விசயம் எல்லோருக்கும் தெரிந்து, ‘ப்பூ’ இதெல்லாம் அப்ப...
மகள்களிடம் சொன்னபடி எழ, தொலைபேசி அழைப்பொன்றுடன் நகர்ந்தார், கார்த்திகேயன். சட்டென்று எழுந்து செல்லாது தந்தையைத் தொடர்ந்தது, மகள்களின் பார்வை! “என்ன ஆரணி யோசன?” கேட்டவாறே மனைவியின் பார்வையைத் தொடர்ந்த ...
19 அம்ஸ்டர்டாம் விமான நிலையம் எப்போதும் போலவே பரபரப்புப் போர்வை போர்த்தி நின்றது. சற்றுமுன், இத்தாலியிலிருந்து வந்திறங்கிய விமானத்தின் பயணிகள் வரும் வழியில் பார்வையிருக்க, முதல் ஆளாக நின்றிருந்...
அதைச் சரிக்கட்டும் பொருட்டு, “என்னத்தை காணும்? ஒழுங்கா சாப்பிடவே இல்ல. இப்படியே விட்டா காத்துல கரைஞ்சுதான் போய்டுவாய். ஆனா..” என்றவனின் கண்களில் இப்போது குறும்பு வந்திருந்தது. அவளை நிதானமாக மேலிருந்து...
அத்தியாயம் – 27 அன்று ஒரு மீட்டிங் மட்டுமே இருந்ததில் அதை முடித்துக்கொண்டு மத்தியானம் இரண்டு மணிக்கே அலுவலகத்தில் இருந்து வெளியேறி இருந்தாள் மயூரி. ‘ஓடிப்போய் சமைக்கவேணும்.’ அந்த ந...
“என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க நீங்க? நீங்க பட்டினி கிடந்தா இரக்கப்பட்டு ஓடிவந்து உங்களை கொஞ்சுவன் எண்டா?” “ஓ..! அப்ப நான் பட்டினி கிடந்தா நீ ஓடிவந்து என்னை கொஞ்சுவியா? அது மட்டும் ...
அத்தியாயம் 26 அம்மாவும் மகளும் படுக்கைக்குச் சென்றிருந்தனர். மயூரியின் இடுப்பைக் கட்டிக்கொண்டு ஒரு காலைத் தூக்கி அவளின் மேல் போட்டிருந்தாள் ஆதிரா. மற்றும்படி உறங்கும்வரை கட்டிலையே இரண்டா...
