அதைவிட இத்தனை காலமும் அவர்களின் மகனையும் பார்த்துக்கொண்டு, சமையல், வீட்டு வேலைகள் என்று அனைத்தையும் கவனித்துக்கொண்டதும் அவள் அம்மாவும் அப்பாவும்தான். என்ன ஏது என்று இவளுக்கு முறையான விபரம் தெரியாதபோது...
அத்தியாயம் 2 அடுத்த நாளும் மாலை வரை எங்கென்றில்லாமல் ஊர் சுற்றினார்கள். கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, மர நிழலைக் கண்டால் ஓய்வெடுத்து, நீர் நிலையில் விளையாடி என்று மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பைக்கில் ப...
கடைசியில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ பாடலோடு அவர்களின் கச்சேரி முடிவுக்கு வந்தது. வியர்த்து வழிய விரித்திருந்த விரிப்பில் எல்லோரும் விழுந்தனர். யாமினிக்கும் மனம் பெருமளவ...
அத்தியாயம் 1 கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த மரங்களின் சோலை. அந்த இடத்தின் தரை முழுவதும் சீராக வெட்டி விடப்பட்ட புற்களால் பச்சைப் பசேல் என்று இருக்க, சூரிய வெப்பத்தை அளவாக உள்ளே விட்ட...
எங்கோ தூரத்தில் விடாது ஒலித்த கிண்கிணி நாதத்தில் உறக்கம் கலைந்த கார்த்திகேயன், போதிய உறக்கமில்லாததில் எரிச்சல் எடுத்த இமைகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து நடப்புக்கு வர முயன்றான். அதன்பயன், அறையின் அகன்ற க...
“ஆமாம்டி ஆமாம்; எனக்கு இன்னொரு குடும்பம் உண்டு.” திமிராக ஏற்றுக் கொண்டு இவள் கண்ணெதிரில் அங்கு போய்வர இருந்தவனை விட்டு முழுமையாக விலகிவிடு என்றுதான் அவள் மனம் கட்டளை இட்டது. அதற்கு கணேஷ் துளியும் விரு...
‘இந்தாள் இத்தனை திமிர் பிடித்தவர் என்று நான் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லையே! அவருக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது! அவர் விரும்புகிறேன் என்றதும் பல்லைக் காட்டிக்கொண்டு தலையாட்டுவேன் என்று நின...
முதல் நாள் மாலையிலிருந்து இரவு கண்ணயரும் வரை நடந்தவை ஒன்றொன்றாக மனதில் முட்டி மோத, கணேஷின் செயலில் விரக்தியை ருசித்த மனம், கார்த்திகேயனின் பேச்சில் மிகுந்த ஆக்ரோஷமே கொண்டு நின்றது. அவை எல்லாவற்றையும் ...
மின்சாரத்தின் தயவில் பளிச்சென்றிருந்தது அந்நீண்ட வராண்டா! அதன் தொடக்கத்தில், சிவப்பு வண்ண அரைச்சுவர்த் தடுப்பின் பின், கணனியின் முன்னால் அமர்ந்திருந்த இளம் தாதிகள் இருவர் தம்முள் தணிந்த குரலில் பேசிக்...
“என்ன அண்ணனா?! யார் நானா? உனக்கா?” ஒருபோதும் இல்லாது அவன் ஒருமையில் அழைத்துச் சிடுசிடுத்த விதத்தில் இவளும் அதிர்ந்தாள். “இப்போ நான் என்ன சொல்லிவிட்டேன்?!” விருட்டென்று வெளியேறியவனைப் பார்த்து அதிர்வோட...
