“தம்பி…” மீண்டும் அழைத்தார் . “இல்ல ஐயா, இதை நானே முடிச்சிட்டுச் சாப்பிடுறன்; நீங்க உங்கட வேலைகளைப் பாருங்க!” கொஞ்ச நாட்களுக்குப் பின்னரான என் இறுகிய குரலில் அவர் ...
அந்நேரம், “இங்க குசினிக்க என்ன சத்தம்?” என்றபடி, அம்மா வருவார் என்றே எதிர்பார்க்கவில்லை. வந்தவர் பார்த்தாரே ஒரு பார்வை, என்னையும் சமையலறை கிடந்த கோலத்தையும் அடுப்பிலிருந்த கேற்றிலையும். ...
முகம் கல்லென இறுக்கிப் போயிற்று, எனக்கு. “சும்மா விசர்க்கதை கதைச்சு அலட்டாமல் இரன அம்மா!” அதட்டலோடு வந்தார் குட்டி அக்கா. ” இங்க பாருங்க உதயாவின்ர முகத்த! அப்ப எனக்காகத்தான் அண்ண...
கச்சேரிக்குச் செல்லும் போது சூர்யாவின் கராஜைக் கடந்து செல்ல வேண்டுமென்று தெரியும் தானே? இருந்தாலும் அவர் இப்படி வெளியில் நிற்பார் என்று எதிர்பார்க்கவில்லைதான். அப்படியே, சூர்யா மட்டும் நின்றிருந்தால் ...
இப்படி, வீட்டின் நினைவுகள் ஒருபுறமிருக்க கைகள் தம் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன. இன்று காலையில் எட்டு மணிக்கு வந்ததிலிருந்து இதோ நண்பகல் வரை கராஜில் நல்ல வேலை. “அண்ணா தேத்தண்ணி!” பெடி...
நாட்கள் சில உருண்டிருந்தன. அன்றைக்குப் பிறகு கராஜ் மூடிவிட்டு எல்லோரும் வீடு செல்கையில் என் மோட்டார் சைக்கிளும் வீடு நோக்கிச் செல்லத் தொடங்கியது. அவ்வாறே, இருள்பிரியா அதிகாலைப்பொழுதில் எழுந்தோடி ...
‘இதென்ன கோலம் தம்பி? தாடியும் அதுவுமாப் பார்க்கச் சகிக்கேல்ல‘ என்று, எப்போதும் அம்மா ஏசியதையும் காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை. ” ‘தாடியும் அதுவுமா போன ஆளையே நினைச்சிக்கொண...
அவள் இப்பிடி வாதாட, ஆரம்பத்தில சும்மா இரடி எண்டு சொன்ன உதயாவும் பிறகு பிறகு கண்கலங்கியபடி சிலையாகத்தான் இருந்தவள். அப்பிடி எண்டா அவள்ட மனசிலும் இதெல்லாம் இருக்குது எண்டது தானே அண்ணா அர்த்தம்? இரு...
இன்னும் காலைப்பொழுது முழுமையாகப் புலரவில்லை. இருந்தும், கழுத்தில் கத்திவைத்து வீட்டை விட்டு யாரோ கலைத்து விட்ட கதியில் வெளிக்கிட்டு வந்துவிட்டேன். அந்த நேரத்திலும், உறக்கத்தில் ஒட்டிக்கிடந்த இமைகளை...
அவர் சொன்ன தொனியில் இருந்த கண்டிப்பில் விசுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள் தங்கை. ‘எத்தின தடவைகள் சொன்னன் கேட்டியா?’ பார்வையால் கடிந்து கொண்டேன். “நேரம் போகுதடி, தேத்த...
