அத்தியாயம் 10 தனியாக காய்ந்த ஒற்றை நிலவு, இரவு முழுவதும் இணைபிரியாமல் பிணைந்திருந்த ஜோடிகளின் மீது பொறாமை கொண்டு, கோபித்துக் கொண்டு சென்றுவிட, எதற்காக நிலவுமகள் கோபத்துடன் சென்றது என்பதை மெதுவாக எட்டி...
அத்தியாயம் 09 அன்றுடன் உலகம் அழிந்து விடும் என்று நினைத்தனரோ, இல்லை அவர்கள் உலகம் மட்டும் இயக்கத்தை நிறுத்தி விட்டதோ என்னவோ, காதல் கிள்ளைகளின் பிணைந்து கொண்ட இதழ்கள் பிரியவே இல்லை. வெளியே இருந்து வந்த...
அத்தியாயம் 08 முதல் இதழ் முத்தம் தன் மாமனிடம் வாங்கிய பின்னர் அவனிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் காயத்ரி . அன்றைய நாள் அவளை விட்டவன், எப்படியும் அடுத்த நாள் பொட்டு வைத்து விடச் சொல்லி தன்னிடம் த...
அத்தியாயம் 07 நண்பனை சந்தித்து விட்டு, காயத்ரி மீது இருக்கும் உரிமையை வேறு விதமாக நிலைநாட்ட, உற்சாகமாக வீட்டை நோக்கி வந்தான். வரும் வழியில் மல்லிகைப்பூ வேறு வாங்கிக் கொண்டான். காயத்ரிக்கு பூ வாங்கி கொ...
அத்தியாயம் 06 திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள கல்லூரியில் பிபிஎ படித்து முடித்த பின்னர், அடுத்து எம்பிஎ படிக்க வேண்டும் என்ற திட்டம் ஸ்ரீதருக்கு ஆனால் அதற்கு சிறந்த இடம் சென்னை என்று தோன்றியது. ஆன...
அத்தியாயம் 05 அன்று காயத்ரியின் பிறந்த நாள். மாமன் எடுத்துக் கொடுத்த சுடிதாரில் தன்னை அலங்காரித்துக் கொண்டவள், நெற்றில் பொட்டு மட்டும் வைக்காமல் ஸ்ரீதரை தேடிச் சென்று அவன் முன்பு நிற்க, மூச்சடைத்து போ...
அத்தியாயம் 04 ஒரு சில நொடிகள் என்றாலும் தன் மனைவியாக காயத்ரியை நினைத்து பார்த்த பின்னர், அவளிடம் இயல்பாக கூட பழக முடியவில்லை ஸ்ரீதரால். அன்றைய நாளின் பின்னர் காயத்ரியிடம் இருந்து விலக ஆரம்பித்தான். ஆ...
அத்தியாயம் 03 நாட்கள் வேகமாக சென்றிருக்க, அந்த வருடத்தின் இறுதியில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் பதினாறு வயதை தொட இருந்தாள் காயத்ரி. மார்கழி மாதம் ஆரம்பிக்க சில நாட்களே இருந்தாலும், மாலை ஐந்...
அத்தியாயம் 02 காயத்ரிக்கு அப்போது பதினைந்து வயது. மெரூன் நிறத்தில் பாவாடை ஜாக்கெட் அணிந்து, அதற்கு தங்க நிற தாவணியை பாந்தமாய் உடுத்தி, தன் இடுப்பு வரை இருந்த பட்டு கூந்தலில் மல்லிகை சரம் சூட்டி, வட்...
அத்தியாயம் 01 சென்னை ரெயில்வே ஸ்டேஷனின் முன்பு தன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீதர். ஆறு வருடங்கள் கழித்து அவன் சொந்த ஊரிற்க்கு செல்லப் போகின்றான். ஆறு வருடங்களுக்கு முன்பு ரெயினில் அவன் படிப்பு...
