Home / Rerun Novels / தமிழ் மதுராவின் செம்பருத்தி

தமிழ் மதுராவின் செம்பருத்தி

“யாருன்னு சொன்ன?” “வக்கீல் நம்பிராஜன், சுகுமாரன்னு ஒருத்தர் அப்பறம் காவியா மேடம்” அவனது முகம் உணர்ச்சிகளைத் துடைத்தது போல மாறியது.   அடுத்து என்ன சொல்லப் போகிறானோ சிலவினாடிகள் என்றெண்ணி நின்று கொண்டிர...

“என்னையா?” என்று பாலாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் செம்பருத்தி.   அய்யாவின் கோபம் இவ்வளவு சீக்கிரமா மறைஞ்சுடுமா என்ன? அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் மிகவும் வெறுக்கும் பெரியவீட்டில் இருந்துதான் இ...

முடிக்க விடாமல் அவளது செல் மூன்று முறை அடித்து ஓய…  “அய்யா குளிக்க போயிட்டாரு, நான் ரூமை ரெடி பண்ணனும்” வேகமாக தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் காளியம்மா. அவள் உள்ளே நுழைந்து ஒரு...

இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?  யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக...

கவனமாக அவர்கள் பேசியத்தைக் கேட்டதின் பலனாக எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன? காலை சாப்பாடாக பிரட் டோஸ்ட், அதுவும் அதனை அடுக்கி வைக்கவே  ஒரு அழகான ரேக். ஒவ்வொரு ஸ்லைசும் ஒவ்வொரு அடுக்கில் படுக்கை வாக்...

காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளி...

“என்ன கோபா ஏன் இத்தர தாமசம்?” “காய்கறி பெட்டி வர தாமதமாயிருச்சு சேச்சி. அப்பறம் இவங்களையும் கூட்டிட்டு போயிதான் எடுத்துட்டு வந்தேன்” “காய்கறி எல்லாம் வந்துருச்சா… குருவாயூரப்பா… இன்னும் நாலஞ்சு நாளைக்...

“என்ன ராஜாவா?” அவளறிந்த ராஜா இன்றளவும் இசையுலகச் சக்ரவர்த்தி. மற்றபடி  ராஜாக்களின் ஆட்சி இன்னமும் இருக்கிறதா? திகைத்தாள்.  அதற்கு கோபனே பதிலும் சொன்னான் “இப்பல்லாம் எங்கம்மா ராஜா… ராஜபரம்பரைன்னு வேணும...

நவீன மயமாக்கப்பட்ட அந்த ரயில் நிலையத்தைக் கண்களை விரித்து வியந்து பார்த்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. கேரளம் என்றால் ஆறு, மலை, குளம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு,  அங்கிருந்த கட்டடங்களும், வழுக்கல...

இவளைக் கேலி செய்து சிரித்தவர்கள் யாரும் உலக அழகிகள் இல்லை. அதை விடுங்கப்பா உள்ளூர் அழகிகள் கூட இல்லை.  குமுறிக் குமுறி அழுதவளை மாரியம்மா அக்காதான் மீட்டது.  “செம்பருத்தி நான்தான் கிள்ளக் கூடாதுன்னு சொ...

1...678910
error: Alert: Content selection is disabled!!