அவரே மனைவியை மதிக்காவிட்டால் மற்றவர்கள் மதிப்பார்களா? எனவே, “ஒரு.. ஒரு லட்சம் தருகிறேன் ரஞ்சன். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பு.” என்றார். இதை எந்த நம்பிக்கையில் தரப்போகிறீர்களாம் ...
“எனக்கு என்ன முடியவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீதான் வேலைகளைப் பார்க்க விடுகிறாய் இல்லை.” என்ற கணவரை முறைத்தார் லக்ஷ்மி. “சும்மா வாயால் சொல்லாதீர்கள். படியிறங்கி வந்ததே உங்களுக்குக் ...
அத்தியாயம்-10 சூரியன் தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்துகொண்டிருந்த பொழுதில், அனல் கலந்த காற்று முகத்தில் மோத ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சித்ராவின் இதழ்களில் புன்னகை மறைவேனா என்றிருந்தது. &n...
“இன்று உன் பிறந்தநாளா? என்றைக்கும் எந்தக் குறையும் இன்றி வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் சித்ரா.” என்று மனமார வாழ்த்தினார் அவர். “நன்றி அண்ணா..” என்றவளின் விழிகள், எதிர்பார்ப்போடு ரஞ்சனின் பு...
அவளிடமிருந்து அதை வாங்காமல், “கண்ணன் அண்ணாவிடம் கொடுத்துவிடு. நான் அவரிடம் வாங்கிக் கொள்கிறேன்.” என்றான் அவன். ஏன், என்னிடம் வாங்கினால் குறைந்து போவானா என்று கோபம் எழுந்தபோதும், அவனிடமிருந்து ஒ...
அத்தியாயம்-9 அடுத்த வாரமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கடை ரஞ்சனின் கைக்கு வந்துவிடும். நண்பர்கள் கொடுத்த பணத்துக்கு செருப்புகளுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. சன...
இதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த என் மனவானில் பளீரென்று ஒளி வெள்ளம் பாச்சினாள். வைத்த விழி எடுக்காது அப்படியே பார்த்திருந்தேன் நான். “தேத்தண்ணி போடப் போறன் உங்களுக்கும் வேணுமா? ஆறு பேருக்கும் போட...
சட்டென்று தேங்கி நின்ற நான், அவள் முகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” வாய்விட்டு நகைத்தேன். எங்களை நெருங்கியிருந்தாள் குட்டி. “என்னண்ணா இப்பிடிச் சிரிக்கிறீங்க?” கல்யாணியையும் என்னையும்...
‘கிரீச்ச்ச்…’ நான் விழுந்த வேகத்தில் முனகியது கட்டில். என் நெஞ்சினுள் அமிழ்ந்துபோன தலையனையின் அழுத்தம் நெஞ்சாங்கூட்டை மெல்ல அழுத்தியது. அதுவே போதும், என் கல்யாணியுடனான நினைவுகள் ஒன்றையொன்று போ...
வண்டியை விற்பதில் அவனுக்குக் கவலை இல்லைதான். ஆனால், அதை விற்றுவிட்டு எல்லாத் தேவைகளுக்கும் நடந்தோ ‘பஸ்’சிலோ சென்று எப்போது எதை முடிப்பது? பணம் கையில் கிடைத்ததும், நாதனுடன் கதைத்து அடுத்தநாளே செ...
