Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 27     யாழிசையின் ஸ்கூட்டி அந்த வீட்டின் கேட்டைத் தாண்டி மறைந்ததும் வேகமாகத் திரும்பிய குரு, இரண்டெட்டில் தூயவனின் முன்னால் வந்து நின்றான்.   “அந்தப் பிள்ளைக்கு என்னடா செய்தன...

“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள்.   “நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீ...

அத்தியாயம் 14     அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இன...

“உங்கட அம்மா அப்பிடிச் சொன்னது உங்களக் காயப்படுத்தி இருக்கும்தான். ஆனா, அது உண்மை இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் ஏன் அதையெல்லாம் பெருசா எடுக்கிறீங்க?”   அவளாக எங்கே பெரிதாக எடுத்த...

அத்தியாயம் 13     அவனிடம் வருவதாகச் சொன்ன கணத்திலிருந்து, தன் முடிவு சரிதானா என்கிற கேள்வியை அவள் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் வேலையாகக் கமலாம்பிகைக்கு அழைத்து, வீட்டுக்கு வரக் கொஞ்சம...

அவனுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும், “உன்ன நம்பி விடுறன். விட்ட பிறகு ஓடினியோ உண்மையா எனக்குக் கோவம் வரும்.” என்று எச்சரித்தான்.   “ம் ம்! ம்ஹூம்!” சரி சரி, ஓடமாட்டேன் என்று வேக வேகமாகத் தலையை ஆட...

அத்தியாயம் 26     தூயவனும் தன்னால் முடிந்தவரையில் தன் வாகனத்தில் பின் இருக்கையில் அழுதபடி வந்தவளிடம் தன் மனம் தடுமாற ஆரம்பித்ததை, முதலில் அதை அவனே உணராமல் இருந்ததை, பின் இது சரியே வராது என்ற...

அத்தியாயம் 25     அந்த வீட்டின் பின் பக்கக் கதவு, முன் பக்கக் கதவுகள் எல்லாம் திறந்துதான் இருந்தன. நீள் சதுர விறாந்தையின் ஒரு பக்கத்தில் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் புதிதாக வாங்கிப் போ...

1...678910...237
error: Alert: Content selection is disabled!!