அவள் எங்கே விமலைக் குறித்தெல்லாம் யோசித்தாள். ஊருக்கு வந்தாலே இவன் கண்ணில் படமால் திரும்பிவிட வேண்டும் என்றுதானே நினைப்பாள். அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. திரும்பி அவளை பார்த்தான். யாராவத...
அத்தியாயம் 20 அருள் குடும்பம் பெரிய வசதி இல்லாத போதிலும் படித்த பண்பான குடும்பம். அவன் தகப்பன் அரச உத்தியோகத்தில் இருப்பவர். அருளும் அந்த நேரம் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தவ...
அத்தியாயம் 19 அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டவளுக்கு என்னவோ துரத்திக்கொண்டு வந்த புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட உணர்வுதான் உண்டாயிற்று. ஒரு வழியாக அவர்கள் தெருவுக்குள் நுழைந்து, வீட்டுக...
அப்படியேதும் என்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்று? இதற்கு அவள் கணவனும் உடந்தையா என்ன? கடவுளே, அப்படித்தான் என்றால் இரண்டு குடும்பங்களினதும் நிலை என்ன? கண்ணீரும் கவலையும் அவள் உறக்கத்தைப் பறித்துவிட, அதற்...
அத்தியாயம் 6 அடுத்த நான்காம் மாதமே இந்திரா தாய்மையுற்றாள். எல்லோர் பார்வையும் எதிர்பார்ப்புடன் சவீதா புறம் திரும்பிற்று. “அண்ணி பெத்தா நானும் பெற வேணுமா? முதல் அண்ணி பெத்து முடிக்...
அத்தியாயம் 5 மகனை விட்டுவிட்டு இங்கே வந்ததில் மீண்டும் ஒருமாதிரித் தனிமையாக உணர்ந்தார் சுசீலா. அதில், அன்றைக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். மனதாரக் கும்பிட்டுவிட்டு மண்ட...
அத்தியாயம் 14 ‘Food is symbolic of love when words are inadequate.’ – Alan D. Wolfelt அவுஸ்ரேலியா புறப்பட முழுதாக இரு நாட்கள் இருந்தன. அரையிறுதிப் போட்டி முடிந்து இருப்பிடம் வரவே ந...
அத்தியாயம் 13 ‘If you really want to make a friend, go to someone’s house and eat with him… the people who give you their food give you their heart.’ – Cesar Chavez அடு...
தூயவன் மட்டுமில்லை துளசி சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை என்றதும் யாழிசையைக் கேள்வியாகப் பார்த்தான் தூயவன். முகத்தில் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வந்திருந்தது. தலைமுடி வெட்டியிருந்தாள். காதுகள் ஹ...
அத்தியாயம் 18 வவுனியா டவுனில் இருக்கும் நேசரி ஒன்றுக்குத்தான் மிதிலன் போய்க்கொண்டிருக்கிறான். பெரும்பான்மைப் பொழுதுகளில் கருணாகரன் அல்லது தூயவன்தான் அவனை ஏற்றி இறக்குவது. சில நேரங்களில் ...
