அறைக்குள் நுழைந்த வேகத்தில் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், கயல்விழி. மனம் விரும்பிய வாழ்வு தான் அந்தரத்தில் தொங்குது, ஆரம்பித்த குளியலை முடிக்க எவர் விருப்பமும் தேவையில்லையே! பூத்தூறலாய்ச் சிதறிய ...
மனைவியைப் பார்க்க பார்க்கப் பரிதாபமாக இருந்தது, தாத்தாவுக்கு. “பேசாமல் இருங்கோ எண்டனான் எல்லேப்பா? அவை வளர்ந்திட்டினம்,வளர்த்து விடுறது மட்டும் தான் நம்மட வேலை. இப்ப நல்லா சம்பாதிக்கிற புத்திசாலியும்...
“சொல்லன் பிள்ள, அங்க என்ன நடந்தது? ஒரு மாதிரி என்ர பேத்தியை வளைச்சுப் போட்டினம் போலக் கிடக்கே! அதுக்கு, அவள என்ன வார்த்த எல்லாம் சொன்னவள் அந்தச் சாந்தா. நாக்கப் பிடுங்கிறது போலக் கேட்கிறன் இண்...
“அந்த வீட்டுக்குப் போகவே வேணாம் எண்டு நான் சொல்லியும் அவ்வளவு அவசரமா ஓடிட்டாள் என்ன? போனவளக் காணேல்ல எண்டு கூட்டிக்கொண்டு வரப்போனவளையும் காணேல்ல!” புறுபுறுப்போடு முற்றத்தில் இறங்கினார் அம்...
“அப்பாவால அப்பாவால” தகப்பன் மடியில் இருந்து எம்பி எம்பித் துள்ளியமர்ந்தான் ஆதித். “ஆங்! என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு முழுசிக்கொண்டிருக்கிற அப்பாக்கு அடி போட்டாச் சரி!” அவள் சொல்லி முடிக்கவில்லை, “...
“நான் ஆர் கயல் உம்மோட கோவிக்க? முதல், நல்ல வேலை தான் செய்து இருக்கிறீர். இப்ப வரைக்கும் எங்களுக்காக எத்தனையோ உதவிகள் செய்து இருக்கிறீர், அதோட சேர்த்து இன்னொரு உதவியும் செய்யுமன். ப்ளீஸ்!” ...
கயல் பார்வை தவிப்போடு பாய்ந்த இடம் நோக்கினார், சாரதா. “தம்பி தான் கதைச்சுக் கொண்டிருந்தவன், நீர் வந்திட்டிரா எண்டு கேக்கத்தான் எடுத்தான். உம்மக் கண்டிட்டு அப்பிடியே வச்சிட்டு வந்திட்டன்.”...
“போறது எண்டாலும் ஆறுதலாய்ப் போகலாம் கயல். அங்க இருந்து வந்த பிள்ளை ஒருக்காப் போறதில பிழையும் இல்ல.” மெல்லச் சொன்னார், வேதா. “அது என்ன தேவைக்கு எண்டு கேக்கிறன்? அங்க என்ர பேத்தி சும...
பூபாலனின் அத்தனை அழைப்புகளையும் விழிக்கசிவோடு பார்த்திருந்தாள், கயல்விழி. மீண்டும் மீண்டும் அவன் பார்வை மனதுள் வலம் வந்தபடி இருந்தது. உச்சந்தலையில் அவன் கொடுத்த முத்தமும் தான். நேசம் கொண்ட மனதால் அவற்...
மீண்டும் அவனை முறைத்தாள், மீரா! அதுவும் அவன் சிரிப்பை அடக்குவதைப் பார்த்துவிட்டு, “உன்ன…” ஆட்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டபடி, “இப்பிடி இடையில கதைச்சா அங்க என்ன நடந்தது எண்டு சொல்ல மாட்டன் போங...
