Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

திரும்பி வந்து, “இப்ப நடந்த பிரச்சினைகளால நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். கொஞ்சம் நிதானமாகுங்கோ. அதுக்குப் பிறகு, இப்ப நீங்க கதைச்சது எல்லாமே அர்த்தம் இல்லாதது எண்டு உங்களுக்கே விளங்கும...

இப்படி, மகனிடமே நேரடியாக மறுப்பான் என்று எதிர்பாராத தவமலர், அடுத்து என்னவிதமாக இந்தப் பேச்சைத் தொடர்வது என்று தெரியாமல் திணறிப்போனார். வேறு வழியில்லை. பேசித்தான் ஆக வேண்டும். வெளிநாடு, உள்நாடு, சீதனம்...

அத்தியாயம் 12     கடையை மூடி, கணக்குவழக்குகள் அனைத்தும் பார்த்து முடித்து, வீடு வந்து, சாப்பிட்டுக் கட்டிலில் சரிந்த அகத்தியனின் நினைவை விட்டு, தூரிகா அகலமாட்டேன் என்று நின்றாள். தனக்குத் தந...

“ப்ச்! கலியாணத்தைப் பற்றியே நான் யோசிக்கேல்ல. இதில பிள்ளைகளைப் பற்றி எங்க?” அலுத்த குரலில் சொன்னவனுக்கு, அன்றைக்கு அவளின் ஸ்கூட்டியில் முன்னும் பின்னும் அமர்ந்திருந்த இருவரும் நினைவில் வந்து போயினர். ...

அத்தியாயம் 11       சுசீலா அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கூட அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. அகத்தியனுக்கு வேறு பெண்ணைத்தான் தேடினார்கள். அவன் வயதும் ஒரு காரணமாகி, ...

அவரில் அசைவு தெரிந்தது. ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை.   “லிசி எழுந்திரு! இங்கே பார் லிசி, தயவு செய்து என்னை மேலும் மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கிவிடாதே!”   முழந்தாளிட்டிட்டு இருந்தவர் அப்ப...

அத்தியாயம் 19   ‘The way to a man’s heart is through his stomach.’ – Fanny Fern   ஒலிவியா பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கேட்டபடி ஹோம் குக்கிங் தலைவரைச் சந்தித்தார், ஆரோன். &nbsp...

அத்தியாயம் 24     கைகால்கள் எல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள அசையக்கூட முடியாதவளாய் அமர்ந்திருந்தாள் யாழிசை. கையிலிருந்த கைப்பேசியைக் கூடப் பட்டென்று கீழே போட்டிருந்தாள்.  ...

அவனுக்குப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த மிதிலன் வேகமாக எழுந்து, பெண்கள் மூவரும் பதறியதை எல்லாம் கேட்காமல் மேசையில் ஏறி, மாமனின் முன்னால் வந்து நின்று தோளால் இடிக்க முயல, முடியவில்லை.   அமர...

1...7891011...237
error: Alert: Content selection is disabled!!