“என்னையா?” என்று பாலாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் செம்பருத்தி. அய்யாவின் கோபம் இவ்வளவு சீக்கிரமா மறைஞ்சுடுமா என்ன? அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் மிகவும் வெறுக்கும் பெரியவீட்டில் இருந்துதான் இ...
முடிக்க விடாமல் அவளது செல் மூன்று முறை அடித்து ஓய… “அய்யா குளிக்க போயிட்டாரு, நான் ரூமை ரெடி பண்ணனும்” வேகமாக தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் காளியம்மா. அவள் உள்ளே நுழைந்து ஒரு...
இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா? யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக...
“எங்கட அக்காவுக்கும் இரண்டு மகன்கள்; இரண்டாவது குழந்தை பிறப்புக்கு என்று புறப்பட்டுப் போய்த்தான்..” கடகடவென்று சொல்லிக் கொண்டு வந்தவள் மீண்டும் கலங்கினாள். “நித்தி என்ன இது?” சட்டென்று கடிந்து கொண்டான...
4 மாடி மரப்படியில் கேட்ட மெல்லிய அரவத்தில், சட்டென்று அங்கே திரும்பியது கார்த்திகேயனின் பார்வை. ஒடுக்கமான படிகளில் கவனமாக இறங்குவதில் முனைந்திருந்த மதுரா, அவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவர்களை...
“இது என்ன நடவாத விசயமா?” என்றவர், ‘இந்த வீட்டை ஒன்றும் செய்யக் கூடாது; இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே!’ என முடிவெடுத்து, தமக்குச் சொந்தமான நிலத்தை விற்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தைக் கொ...
3 மதுரா தங்கியிருக்கும் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தனர் கார்த்திகேயனும் நித்தியும். அவர்களின் முன்னால் சென்று கொண்டிருந்தார் யோகம். இவளைச் சந்திக்கவெனப் புறப்படுகையில் கைபேசி அழைப்புக்கு பத...
சுமித்திராவைக் கண்டதுமே ‘சூர்யாவின் அண்ணி..’ என்று முகம் மலர, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவள் விழிகள் சுழன்று மண்டபத்தில் அவனைத்தான் தேடியது. இனித்தான் வரப்போகிறான் என்றதும் இப்போது அவள் விழி...
அத்தியாயம்-5 அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்! “எ...
நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா. வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்...
