கண்கள் கலங்கியபடி கராஜ் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார். வீட்டில் இருந்துகொண்டே உணவுப் பதார்த்தங்கள் செய்து கொடுத்தே வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அதில் எத்தனையைப் பார்ப்பதாம்! அருகில்தான...
கராஜின் பின்புறம் நீளவாக்கில் தாழ்வாரம் இருந்தது. அதுதான் எங்களின் சாப்பாட்டறை, ஓய்வறை எல்லாம். பின்புறமிறங்கிச் சுவரோரமாக இருந்த தண்ணீர் குழாயில் முகம் கைகால் அலம்பிவிட்டு, காலையில் அம்மா செய்து த...
“இதில என்ன கரைச்சல்? வீட்டுக்குஃ பிரெண்ட்ஸ், சொந்த பந்தம் எண்டு வாறது தங்கிறது எண்டா எனக்குப் பே சந்தோசமா இருக்கும் கயல். உண்மையாவே ஒரு கரைச்சலும் இல்ல. வடிவாக் குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவம்.” ...
‘அந்த அக்கா எவ்வளவு அழுத்திருக்கிறா. கடைசில அவேட அண்ணா அவன்ட வீட்ட போய் நல்லாக் கிழிச்ச பிறகுதான் ஐய்யா அடங்கினவர். அதோட வெளிநாட்டுக்கும் ஓடிட்டார்.’ மனதுள் சொல்லிக் கொண்டவளுக்கு, “...
“எனக்கு வாங்க வேணாம்.” வேந்தன் சொல்ல, “அது ஏனாம்? சும்மா சாப்பிடலாம்.” என்றபடி நகர்ந்தாள் இலக்கியா. “இல்ல இல்ல, உண்மையாவே வேணாம்.” “எனக்கும் தான், பிறகு சாப்பிடேல்லாது.” நாதனும் சேர, சுகுணாவும் ஆருர...
“ஓமோம், அதுக்குள்ள…” சொல்லிக்கொண்டே அந்தச் சரிவில் சற்றே இறங்கி ஒரு பாறையில் இருந்தபடி, “இப்படியே இன்னும் ஒரு நாலைந்து தட்டி விடுங்கோ அண்ணா!” அவன் தொடக்க, அடுத்து கவி, இலக்கியா, ராஜியின் பிள்ளைக...
இலக்கியாவின் கலக்கமும் கண்ணீரும் அவனுள் புகுந்து கொண்டது. ‘அவள் என்னோடதானே கதைச்சுக்கொண்டு வந்தாள்? அதுக்கு இப்பிடிக் கண்டிக்கிறது எண்டா என்ன அர்த்தம்?’ குழப்பம் ஒருபுறமென்றால், தன் கண்ணெதிரில் அவள் ...
‘ச்சே இலக்கியா இலக்கியா இலக்கியா!’ படபடவென்று தன்னையே தான் கடிந்துகொண்டாள். ’இவர் அப்பிடி வந்து உரிமையோட கதைக்கப்போய் நானும் லூசி வேல பார்த்திட்டனே’ மனதில் திண்டாடிவிட்டாள். அடுத்த நொடியே, ‘அது என்னை...
“பிள்ள நீ அடங்க மாட்ட என்ன?” என்ற சுகுணாவுக்கு, “இப்ப நான் இல்லாததையா சொன்னன்.” என்றவள், “சரி சரி சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கேட்பம்.” கை கட்டி பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டாள். அவள் சேட்டைக...
நகர முயன்றவனால் அதன் பிறகு நகர்ந்து செல்லவும் முடியவில்லை. கரத்தை விட்ட கணமே, “என்ன? என்ன நடந்திட்டு? ஏன் இப்ப அழுகிறீர்?” கேட்டே விட்டான். எல்லோர் பார்வையும் இலக்கியாவில்! அவள் தான் என்ன ...
