“என்னவாம் பிரணவ்?” என்றான், பூபாலன். பிரணவ் மனைவி கனடா. அவனும் இப்போ அங்கேயே குடிபெயர்ந்து சென்று விட்டான். பூபாலனுடனான தொடர்பும் அருகீற்று. “மெண்டல் ஒண்டு. இவர் சுகம் கேட்கேல்ல எண்டு இங்க நான் அழுது ...
அன்றைய இரவும் மறுநாள் பகல் பொழுதும் சக்கரம் கட்டிக்கொண்டு விரைந்திட்டோ! வீட்டில், பெரியவர் மூவரினதும் உள்ளங்கள் பெரும் பரிதவிப்பில் துடித்தபடி இருக்க, ஆதித் விழித்ததிலிருந்து சிணுங்கியபடி இருந்தான்; ...
கவனமாக அவர்கள் பேசியத்தைக் கேட்டதின் பலனாக எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன? காலை சாப்பாடாக பிரட் டோஸ்ட், அதுவும் அதனை அடுக்கி வைக்கவே ஒரு அழகான ரேக். ஒவ்வொரு ஸ்லைசும் ஒவ்வொரு அடுக்கில் படுக்கை வாக்...
காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளி...
“என்ன கோபா ஏன் இத்தர தாமசம்?” “காய்கறி பெட்டி வர தாமதமாயிருச்சு சேச்சி. அப்பறம் இவங்களையும் கூட்டிட்டு போயிதான் எடுத்துட்டு வந்தேன்” “காய்கறி எல்லாம் வந்துருச்சா… குருவாயூரப்பா… இன்னும் நாலஞ்சு நாளைக்...
“என்ன ராஜாவா?” அவளறிந்த ராஜா இன்றளவும் இசையுலகச் சக்ரவர்த்தி. மற்றபடி ராஜாக்களின் ஆட்சி இன்னமும் இருக்கிறதா? திகைத்தாள். அதற்கு கோபனே பதிலும் சொன்னான் “இப்பல்லாம் எங்கம்மா ராஜா… ராஜபரம்பரைன்னு வேணும...
நவீன மயமாக்கப்பட்ட அந்த ரயில் நிலையத்தைக் கண்களை விரித்து வியந்து பார்த்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. கேரளம் என்றால் ஆறு, மலை, குளம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு, அங்கிருந்த கட்டடங்களும், வழுக்கல...
இவளைக் கேலி செய்து சிரித்தவர்கள் யாரும் உலக அழகிகள் இல்லை. அதை விடுங்கப்பா உள்ளூர் அழகிகள் கூட இல்லை. குமுறிக் குமுறி அழுதவளை மாரியம்மா அக்காதான் மீட்டது. “செம்பருத்தி நான்தான் கிள்ளக் கூடாதுன்னு சொ...
ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இ...
அவளது யோசனையைக் கலைப்பது போல செல்போன் அலறியது. புதிய எண். ஒருவேளை அழைத்து செல்லவிருக்கும் டிரைவராக இருக்குமோ? அவசர அவசரமாக எடுத்தாள் “ஹலோ, ஹலோ” “பரவால்லையே உனக்கும் சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இல்லை...
