வேறு வழி இல்லாமல் இலங்கை வருவதற்கு முதல், நெருங்கிய நண்பன் மூலம், துளசியைத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், மணவிலக்குப் பெறுவதற்காக இலங்கை வருவதாகவும், அவள் தமையன் தன் மீது கோபமாக இருப்பதால் தன் உயிரு...
அத்தியாயம் 17 யாழிசையின் கைப்பேசி இலக்கத்தை எடுப்பதோ, இல்லை அவளை அனுராதபுரத்துக்கே சென்று பார்ப்பதோ அவனுக்கு ஒரு விடயமே இல்லை. நினைத்திருந்தால் அதை எப்போதோ செய்திருப்பான். ஆனாலும்...
அது என்னவோ உண்மைதான். குடும்பப் பொறுப்பு அவள் தலையில் விழுந்த பிறகு, வீட்டின் முடிவுகள் எல்லாம் அவள் கைக்கே போய்ச் சேர்ந்திருந்தது. சில நேரங்களில் அவருக்கே மனம் வாடிவிடும். ஆனாலும், சின்ன வயதில் இருந்...
அத்தியாயம் 4 யசோதினியின் மனம் மீண்டும் குழம்பிப் போயிற்று. அந்தக் குழப்பத்தோடே அடுத்த சில நாள்களைக் கடத்தினாள். இன்னுமே ஒரு வித ஒதுக்கத்தைக் காட்டும் அன்னையிடம் இந்த நம்பரை கொடுத்தால் என...
இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து, அவள் நிலை என்ன என்று சொல்லிக்கொண்டிருந்தார் அவர். “மனுசன் மனுசி எண்டு குடும்பமா வாழுற வீட்டிலேயே பிள்ளைகள் பக்கத்தில இல்லாட்டி வீடே வெறிச்சோடிப் போய...
அத்தியாயம் 3 அதன் பிறகான நாள்கள் அவைபாட்டுக்கு நகர்ந்தன. விறுவிறு என்று காலையில் எழுந்து தன் வீட்டுக்கான சமையலைப் பார்ப்பதும், கமலாம்பிகையிடம் சிந்தூரியை விட்டுவிட்டுத் தூரிகாவை அழைத்துச...
அண்டர் பான்ரியில் இருந்து பெரிய வெள்ளைத் தாளை எடுத்து விரித்து வைத்தாள். ஸ்டார்ட்டர், மெயின், டெஸெர்ட் என்று எழுதி, என்ன என்ன தேவை, எந்த உருவில் பிரசென்டேஷன் என்றெல்லாம் வகைப்படுத்தத் தொடங்கியிருந்தாள...
அத்தியாயம் 12 ‘Cooking is an art and patience is a virtue. Careful shopping, fresh ingredients and an unhurried approach are nearly all you need. There is one more thing – love. Love for ...
அத்தியாயம் 11 ‘Change is a pesky notion. For many folks, the biggest challenge in changing their eating habits isn’t money, time, or education; it’s reframing their connection betwe...
“மாமா…” அவர் அவனை எதுவும் பேச விடவில்லை. “தம்பி, உங்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். தெரிஞ்சும் நீங்க செய்தது பெரிய பிழை. அது காணாது எண்டு இன்னும் நீங்க எங்களோட விளையாடப் பாக்கிறீங்க எண்டு தெ...
