30 “மீரா! யார் வந்திருக்கினம் எண்டு வந்து பார்!” என்ற பெரியதாயாரின் அழைப்புக்கு முன்னரே, வாயிலில் அரவம் உணர்ந்திருந்தாள், இவள். முதல்நாள் நடந்த பயங்கரத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவள் வெளி...
அதேநேரம், ‘என்ர தங்கைகளின் கணவன்மார்!’ என்றும் மனதுள் சொல்லிக் கொண்டான். “அட! அப்படியெண்டா உங்கட கலியாண வீட்டுக்கு வந்திருந்தனே. இப்ப, சட்டென்று பார்த்தோன்ன அடையாளம் தெரியேல்ல.” இயல்பாகக் கதைக்க ஆரம்ப...
29 நெதர்லாந்தில் இருந்து மலேசியா வரையிலான பயணம் அப்படியே நீண்டு கொண்டு போவதாய்! இருவருக்குமே இவ்வுணர்வுதான்! சாதாரணமாகவே நீண்டதொரு பயணம் தானே? இங்கோ, கனத்த இதயத்தோடு இருப்பவர்களுக்கு முடிவுறாதா என்ற ஏ...
“ஓஓ கனடாக்காரியோ! அந்தத் திமிர்ல தான் எங்கட அண்ணாவில சூப் எத்தினனி என்ன? என்னடி முழுசிற? அண்டைக்கே உன்ன ஒரு கை பார்த்திருப்பன், அண்ணா தடுத்திட்டார். அந்தளவுக்கு நீ பெரிய ஆளா? வாடி இங்கால!” ஸ்கூட்டியில...
தனியே,போதைப்பொருள் கடத்தல், பதுக்கல், விநியோகம், பாவனை எனக் கட்டுப்படுத்துவதால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு நிரந்திரத் தீர்வு கிடைத்து விடுமா என்ன? படித்தவர் தொடக்கம் பாமரர் வரை, பாலர் தொடக்கம் முதியவ...
இளைய சமுதாயத்தின் அழிவென்பது, நாட்டின் வருங்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றளவில் பெரும் தலையிடியாக, பேரதிர்வாகவிருந்த, போதைப்பொருள்ப் பழக்கமும் கடத்தல், விநியோகமும் நெருக்கடிக்குள்ளான இந்நேரம்...
‘பச்! அவே வேணும் எண்டு வராமல் இருக்கேல்லையே! மகனத் தேடிக்கொண்டு இருந்தவே எப்பிடி வேதனைப்பட்டிருப்பினம்!’ தன்னைத்தான் தேற்றிக் கொண்டு என்ன விசயமென்று விசாரித்தார். இலங்கைக்குள், கடல் மார்க்கமாக, டன் கண...
இலங்கையில், அண்மைய நாட்களில், ஐஸ் போதைப் பொருள் பாவனை பெரும் அச்சுறுதலாகப் பரவியுள்ளது. அதிலும் இளம் மாணவ சமுதாயம், பால் வேறுபாடின்றி இப்போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகிறார்கள். இரு வருடங்கள் வரை இ...
மரத்தூள்க் குவியல் மீது, அளவாக தவிடு, கடலை மா, சுண்ணாம்புத் தூள் என, ஒன்று ஒன்றாகத் தூவி, இரும்பு விறாண்டியால் நன்றாகக் கலந்து விட்டான். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து, ஈர மணல் பதத்துக்குக் க...
“அத்த, என்ன நடந்தது அத்த? சொல்லாமல் கொள்ளாமல் அழுதா? முதல் ரோட்டுல நிண்டு கொண்டு. நீங்க வாங்க!” ஹோட்டல் நோக்கித் திரும்பியவனிடம், சுருக்கமாக எல்லாவற்றையும் கொட்டிவிட்டார், பாமினி. கேட்டிருந்தவன், அதிர...
