Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 13     மாதவியின் வீட்டுக்கு வந்திருந்தாள் யாழிசை. அழக் கூடாது, இனி எல்லாம் முடிந்து போயிற்று, அத்தனையிலும் இருந்தும் வெளியே வா என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ள முயன்றாலும் முடியாம...

அத்தியாயம் 14     அதுவரையில் ஒரு அறையில்தான் உதயன் கொழும்பில் தங்கி இருந்தான். சீராளனுக்கு இனியும் அப்படித் தங்க வைப்பதில் பெரிய விருப்பமில்லை. என்னவோ சகல வசதிகளுடனும் வாழ்ந்த தங்கையைக் கொண்...

அத்தியாயம் 13     உதயன் உச்சக்கட்டச் சினத்தில் இருந்தான். சீராளன் எடுத்துத் தேவகி அம்மாவின் விருப்பம்பற்றிச் சொல்லவும், “நான் உங்கட தங்கச்சியக் கட்டி வாழ ஆசைப்படுறனே தவிர, உங்கட வீட்டுக்கு வ...

ஒலிவியா மீதான விருப்புக்கும் இந்தப் போட்டிக்கும் தொடர்பேயில்லை, அது தனி. அதோடு, எனக்கு மட்டுமா அவள் விருப்புக்குரியவள்? ஆரோன் டேல், கிறிஸ்டினாவுக்கும் தானே! தன் இளம்பிராயத்தை அவளில் காண்பதாக ஆரோன் டேல...

அத்தியாயம் 12     அவர்களின் வாகனம் சீரான வேகத்தில் வவுனியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன. கண்ணாடி வழியே கண்ட அவளின் அழுது சிவ...

  “சொத்து சுகமெல்லாம் வேண்டாம் எண்டுபோட்டு, மானம் மரியாதையப் பற்றி யோசிக்காம வீட்டை விட்டுப் போன பொம்பிளைக்குப் பாவம் பாத்து நாங்க பாதியத் தந்தா, அதப் பக்குவமா வச்சிருக்கோணும். அத விட்டுப்போட்டு ...

அத்தியாயம் 11     நேசனுக்குக் கோபத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் சங்கை அறுப்பேன் என்று அவனிடமே சொல்வான்! அவனுக்கு அது அவ்வளவு இலகுவாமா? இல்லை, இவன் என்ன ...

அத்தியாயம் 12     அடுத்த நாள் அவள் அலுவலகம் சென்றபோது மாதவன் வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுக்கவுமில்லை. மனம் முதல் நாள் நினைவிலேயே சுகமாய் ஆழ்ந்து கிடந்தது.   அதுவும் அவள் கைப்பேசியை வா...

1...1314151617...237
error: Alert: Content selection is disabled!!