முற்று முழுதாகச் சிறுவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கடையில் குழந்தைகளுக்கான உடைகள் முதல்கொண்டு, உண்ணும் உணவுவகைகள் தொடங்கி, விளையாட்டுப் பொருட்கள் என்று எல்லாமே கிடைக்கும் என்பதால் அங்கு...
“இதை நீ அங்கேயே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!” என்றான் சகோதரன். அவ்வளவு சொல்லியும் மடச்சி மாதிரி அனைத்தையும் அக்காவிடம் ஒப்பித்துவிட்டாளே என்பது அவனுக்கு! மித்ராவோ தங்கையிடம் மன்னிப்புக் கே...
பால்கனியில் நின்றபடி வீதியையே பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா. ‘எங்க இன்னும் காணவில்லை?’ என்னவோ பலகாலம் மகனை பிரிந்த தவிப்பு மனதில். அப்போது சத்யனின் கார் வந்து நின்றது. முகம் மலர இரண்டாவது மாடியிலிரு...
“என்னடா நியாயம்? அவளின் அக்கா ஊ…” என்றவரை, “அம்மா!!” என்ற கடுமையான குரல் அடக்கியது. அனைத்தையும் மறைக்காது அன்னையிடம் சொன்னது தப்போ என்று எப்போதும்போல் அப்போதும் நினைத்தவன், “தேவையில்லாமல் கதைக்காமல் ப...
மூன்று மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் முன்னால் காரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, தங்கையைத் திரும்பிப் பார்த்தான் சத்யன். தமையனின் பார்வையின் பொருள் புரிந்தபோதும், “நீ போயேன் அண்ணா!” என்றாள் வித்யா எரிச்சலு...
அவன் பேச்சை கேட்பதற்கு அவர்கள் இந்த உலகில் இருக்கவேண்டுமே. கண்ணாலேயே கதை பேசிக்கொண்டது அந்தக் காதல் ஜோடி! திருமணத்திற்கு தேவையானவைகள் பற்றி பொதுவாக பேசிக்கொண்டவர்கள், வைதேகி, கதிரவன் எல்லோரிடமும் தொலை...
“என் மனைவிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்? ம்..? அது என் கடமை இல்லையா..” என்றான் இதமான குரலில். கண்களில் நீர் நிறைய, “அத்தான்….” என்றவள் சிறு விசும்பலுடன் அவனின் இ...
அது அவன் நிறுத்திய இடத்திலேயே நிற்கவும், நிம்மதி அடைந்தவள், பார்வையை சுழற்றியபோது, அவளுக்கு எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ,அப்போதெல்லாம் சாய்ந்துகொள்ளும் வேப்ப மரத்தடியில் கைகளைக் கட்டியபடி சாய்ந...
“பேசாதீர்கள்….! எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக திருமணத்தை நடத்திவிட்டு நீங்கள் அவர் மேல் வெறுப்புடன் ஒதுங்கி இருக்கப் போகிறீர்கள். இதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறீர்கள். நான் உங்கள் மகள் தா...
அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் தான் இறங்காமல், “இறங்கு வது….” என்றான் மெல்ல. இறங்கியவள் அவனை கேள்வியாகப் பார்க்கவும், தலையை மறுபுறம் திருப்பி, “நான் வருகிறேன் வது....
