“எதை இழந்தாலும் என்னால் உங்களை இழக்க முடியாது ரவி. நீங்கள் வேண்டும் எனக்கு..” என்றாள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து. அதைக் கேட்டவனின் மனதில் வெறுப்பு மூண்டது. எல்லோருமே பணத்தை வைத்துத...
அதுவும் அவன் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டது… சகுந்தலா மனதளவில் மடிந்தே போனார். அவரைத் திரும்பியும் பாராது உள்ளே சென்றவன், சிறிது நேரத்தில் மறுபடியும் வெளியே வந்...
அத்தியாயம்-24 காரில் சென்றுகொண்டிருந்த ரவிக்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கவியைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தபோதும், தவறு செய்துவிட்டேனே என்கிற தவிப்பே இந்தப் பன்னிரண்டு வரு...
சாப்பாடு எடுத்துவருகிறேன்…” என்றாள் நிரு. “எதுக்கு உனக்கு.. சாரி உங்களுக்கு சிரமம்…” என்று சங்கடத்தோடு சொன்னவனைப் பார்த்து, “அவள் உன்னை விடச் சிறியவள்...
“ஓ… உண்மையாகவா? எப்போதில் இருந்து?” என்று இளக்காரமாக ரவியைப் பார்த்து கேட்டவன் மனைவியிடம் திரும்பி, “கேட்டாயா நிரு, பன்னிரண்டு வருடமாக அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைக்குத...
அத்தியாயம் -23 கவியின் வீட்டிலிருந்து வெளியேறிய ரவி காரில் ஏறி நேரத்தைப் பார்த்தான். அது இப்போது நேரம் இரண்டு இருபத்தியைந்து என்று காட்டியது. இன்னும் ஐந்து நிமிடங்களில் பள்ளி முடிந்துவிட...
“நான் நிம்மதியாக இருப்பது பொறுக்கவில்லையா உங்களுக்கு? அப்படி என்னதான் பாவம் செய்தேன்? அந்தப் பதினைந்து வயதில் எவ்வளவு சந்தோசமாக என்னுடைய அம்மாவோடு இருந்தேன். அப்போது தாலி என்கிற ஒன்றை என்...
போதாக்குறைக்கு அவளின் கையைப் பிடித்து விறாந்தைக்கு இழுத்துச் சேன்றவனின் கோபம் பெரும் திகைப்பைக் கொடுத்தது. அவன் பிடித்து இழுத்த இடம் வலியைக் கொடுக்க, “கையை விடு..ங்கள்…” என்றா...
அத்தியாயம்-22 “ரவி….? இங்கே பாருங்கள். ஏன் இப்படிச் சிலைபோல் நிற்கிறீர்கள்…?” திகைத்து நின்றவனின் கைகளைப் பிடித்து உலுக்கினாள் தாரிகா. “ஆ… என்ன...
எதற்காக அவளைப் பின்தொடர்கிறோம் என்றே தெரியாது பின்தொடர்ந்தவனின் எண்ணம் முழுவதும் அவளே இருந்தாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவள், தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு நோக்கிச் செல்லவும் தானும்...
