3 நிதியிடம் விடைபெற்று, வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வசியின் உள்ளத்திலும் கலவையாகப் பல நினைவுகள் தான். அவற்றில், அவன் பார்வையில் மிகவும் பிடிவாதக்காரியான நிதியும் அடங்கியிருந்தாள் என்பதை நிச்சயமாய...
மகா அழுத்தமாக இருந்தாலும் நல்லவன்தான். சட்டென்று திரும்பி, அங்கே ஓரமாக நின்ற விமலை அழைத்தாள். ஓடி வந்தவனிடம், “இன்னைக்கு மாலை, உங்க பாஸ மலை உச்சில இருக்கிற ஹோட்டலுக்கு கூட்டி வரணும் நீங்...
அத்தியாயம் 16 அன்று, முதல் ஆளாக வந்து நின்ற அர்ஜூனைக் கண்டதும் முகம் கடுத்தது அவளுக்கு. நாடகமொன்றில் நாயகன் வேசம் போடப்போகிறவன் போலிருந்தது அவனது நடை உடை. ஆக, இரண்டு நாளா இதுதான் நடந்திருக்கிறத...
அத்தியாயம் 15 அடுத்தநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காரில் வந்து இறங்கிய ஜேகேயைக் கண்டுவிட்டு முகம் மலரப் புன்னகைத்தாள் அனன்யா. அவன் மீதான அவளின் கோபமெல்லாம் எங்கோ ஓடிப்போயிருந்தது. என்னவோ பல ம...
அதைக் கேட்டதும் முதலில் திகைத்தனர், நிதியின் பெற்றோர். ‘‘அதெப்படி அண்ணா! அவள் சின்னப்பிள்ளை…’’ கண்ணீருடன் மறுத்தார் ரஞ்சிதம். என்னதான் இல்லாமையோ துன்பமோ பிள்ளையை அத்தூரமாகப் பிரிவதா என்றிருந்தது...
2 காரில் ஏறியதிலிருந்து ஒத்தவார்த்தை கதைக்காதவனின் பக்கம் மறந்தும் திரும்பவில்லை நிதி. அப்படிக் கதைத்தால் மட்டும் சட்டுச்சட்டென்று எதிரொலி இருக்குமாக்கும். வெண்பனியால் மூடி மஞ்சள் விளக்கொளியில் மின்னி...
சிறுபிராயத்திலிருந்து வாழ்வில் சந்தித்துக்கொண்ட பிரிவுகளாலும் இழப்புக்களாலும் தன் நிஜத்தன்மையை, இயல்பை இழந்து ஒரு இறுக்கத் தன்மை உடையவளாக மாறிய இளம் குருத்து இவள்! சிரிப்பையும் கலகலப்பான பேச்சையும், இ...
1 ‘‘அம்மா…’’ தயக்கத்தோடு அழைத்தபடி அருகில் வந்தமர்ந்த மகனைக் கேள்வியாகப் பார்த்தார் புவனி. ‘‘சாப்பிட்டீங்களா ரஞ்சன்? அப்பாவும் தம்பியும் எங்க?’’ ‘‘ம்ம்…எல்லாரும் சாப்பிட்டிட்டம், அப...
ஆகவே அன்று பயிற்சிக்காக வந்த சசிதரனிடம் பேச்சை வளர்த்தி அருகிலிருந்த சந்துக்கு அழைத்துச் சென்றான் அந்த இளைஞன். பின்பு நண்பர்களின் உதவியுடன் சசிதரனுக்கு மயக்க மருந்து தந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய்க...
அத்தியாயம் – 16 அன்று மாலை வீடு திரும்பிய திவ்யதர்ஷினிக்கு ஏனோ ஒருவித படபடப்பு சூழ்ந்து கொண்டது. அன்று சசிதரனுக்குச் சதுரங்கப் பயிற்சி இருப்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவன் கல்லூரி முடித்து...
