Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 18   காட்சி நாற்பத்தியொன்று   அவள் நம்பிய அத்தனைபேரும் ஏமாற்றியிருப்பது விளங்க அந்தக்கணமே தகப்பனின் மடி சாய்ந்து கதறவேண்டும் போலிருக்க, அவர்களின் தெருவில் இருக்கும் கடைக்கு அழைத்த...

கடவுளே…! இது எல்லாம் அப்பா காதுக்கு எட்டியிருந்தால் என்ன பாடு படுவார்? இல்லையில்லை! எட்டி இருக்கிறது. இல்லாமல் அவள் அழைப்பாள் என்று தெரிந்து எடுக்காமல் இருக்கமாட்டார். நிச்சயமாக! அதுவும் அவளை அப...

அத்தியாயம் 17     அந்த ரியாலிட்டி ஷோவின் இறுதி மேடை. அதற்கு என்றே பிரத்தியேகமாக மிகப்பெரிய செட்டை அமைத்திருந்தார் விக்ரமன்.   காட்சி முப்பத்திஎட்டு     மேடைக்குக் கீழே, இறுதிப...

ஓய்வெடுக்கும் போதே அங்கிருந்த நபர்களின் மூலம் மன்னர் குடும்பத்தின் கதையைப் பற்றி அறிந்து மன்னர் பூபதி மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது அவருக்கு. பாகமங்கலம், நாகமங்கலம் இரண்டு சமஸ்தானங்களும...

கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.  பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் த...

“அட கடைசில நீ தான் காவியாவா?’ என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்த்தாள் “நீ… நீ… அந்த…” என்று தடுமாறியளிடம் “நானேதான் பாட்னர். அப்புறம், நிதி நிறுவனம் நடத்தி சுருட்டி...

“அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது.  ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான். “மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப் பத்தி பே...

“அதாண்டா… எப்படிடா இவ்வளவு அழகா மாறினா?” “அவ பெரிய அழகியாக்கும். இளைச்சிருக்கா அவ்வளவுதான். மத்தபடி என் அளவுக்கு எல்லாம் அழகில்லை” என்று பொறாமையில் கழுத்தை நெடித்தாள் மகள்.  “முன்னாடி இருந்த மாதிரியே ...

அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது  “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை.  “உங்க பொண்ணா யாரது?” “கட்டிக்கரும்பா ஒண்ணே ஒன்னு கண்ண...

“எத்தனை பேர் உங்கம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லிருக்காங்க தெரியுமா?” அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது. இருந்தாலும் முயற்சித்தார்.  “இல்ல மோனே… நிஜ சூழ்நிலை அப்படி இல்லவே இல்லை… “ “என்ன இல்லை… நீங்க எ...

1...3233343536...238
error: Alert: Content selection is disabled!!