அத்தியாயம் 1 காலைப் பொழுதுக்கே உரித்தான பரபரப்புடன் சமையலறையில் உப்புமா கிளறிக்கொண்டிருந்தார் புஸ்பவதி. முகத்தில் மட்டும் இயலாமையுடன் கூடிய கவலை அப்பிக்கிடந்தது. வெளியில் இருந்து ...
அவரின் சிந்தனையின் நாயகியே அங்கே வந்து, “அப்பம்மா… நான் உங்கள் வீட்டுக்கு வந்ததே இல்லையே. இன்றைக்கு நான் உங்களோடு வரப்போகிறேன்…”என்றாள் உரிமையாக. நெஞ்சம் நெகிழ, கண்களில்...
அத்தியாயம் -32 அடுத்தநாள் மகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு ரவியும் கவியும் நந்தனின் வீட்டுக்குச் சென்றனர். சாந்தி தாய்மை அடைந்ததற்கு அவளைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஆசைப்பட்டாள் கவி...
அதே கட்டிலில் தானும் படுக்கவேண்டுமே என்று தோன்றியபோதும் இன்னொரு பக்க மனது அதை ரசிக்கத்தான் செய்தது. குளித்து, தலைமுடியினை வாரிப் பின்னலிட்டு, காலையில் நடந்த திருமணத்தின் சாட்சியாக கழுத்தில் பொன...
அத்தியாயம்-31 அறைக்குள் இருந்து ரவியின் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் கவி. எல்லாமே புதிதாக இருந்தது. அங்கே தாய்வீட்டில் இருந்து உடைகளை எடுத்துக்கொண்டு வந்தால் சகுந்தலா கவ...
நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது அவருக்கு. அதைத் தாங்க முடியாமல் அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டவரின் விழிகள் மௌனமாகக் கண்ணீரை வடித்தபடியே இருந்தது. அந்தச் சங்கடமான நிலையை மாற்றும் விதமா...
அழகான எதிர்காலம் தாரிகாவின் உருவில் கண்ணெதிரே காத்திருந்தும், கவியாக அவனைத் தேடி வரப்போவது இல்லை என்று தெரிந்திருந்தும், செய்த தவறில் இருந்து தப்பிக்க அவன் நினைக்கவில்லையே! அவளே மறுத்தபோது கூட ...
அத்தியாயம்-30 வவுனியா அம்மன் கோவில் வளாகத்தில், அலுவலக அறைக்குப் பக்கத்தில் இருந்த சிறிய அறையில் அமர்ந்திருந்தாள் கவி. மணப்பெண்ணாக! மனதிலோ கரணம் புரியாத பதட்டம். ‘இந்த வயதில...
அவனோ வெகு சாதரணமாக, அவளுக்குப் பிடித்த உணவைக் கேட்டு இருவருக்குமாக ஆடர் கொடுத்துவிட்டு, அவள் புறம் திரும்பினான். அவன் தன்னைப் பார்க்கிறான் என்று உணர்ந்தபோதும் கவனியாதவள் போல் அந்த ஹோட்டலைச் சுற...
“அம்மா, அப்பாவுக்கும் வாங்கிக்குடுங்கம்மா. அப்பா பாவம்…” மகள் தகப்பனுக்காக பரிந்துரை செய்யவும், “ம்..ம்..” என்கிற முணுமுணுப்போடு குனிந்த தலை நிமிராமல் சாப்ப...
