அத்தியாயம்-21     அடுத்த நாள் காலை, எழுந்து குளித்து வெளியே செல்லத் தயாரானான் ரவி. கைத் தொலைபேசியை எடுத்தப் பார்க்க, அது பல அழைப்புக்கள் வந்திருப்பதைக் காட்டியது. அதுவும் தாரிகா பல தடவைகள் அ...

பாவை பிறந்து மூன்று மாதங்கள் மின்னல் என ஓடிவிட, ஊர்மக்களும் ஓரளவுக்குக் கவியை ஏற்றிருந்தனர். பாவையோ தன் குண்டுக் கன்னங்களாலும், பெரிய கருமணி விழிகளாலும், மலர் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்திருந்தாள்....

அத்தியாயம்-20     அடுத்தநாள் காலை, ‘அட அம்மாவின் மடியிலேயே தூங்கிவிட்டேன் போலவே..’ என்று நினைத்துக்கொண்டே கண் விழித்தாள் கவி. மரகதம், அப்படியே ஒரு பக்கமாகச் சாய்ந்து, சரிந்து வாய் திறந்தபடி ...

தங்கத்துக்கு மரகதத்தின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. கவியோ உடல் நடுங்க வீட்டின் ஒரு மூலையில் முடங்கினாள். இதுவரை அவள் பாத்தறியாத தாயை அன்று பார்த்தாள்.   “என் பிள்ளையின் வாழ்க்கையில்...

அத்தியாயம்-19     அழுதழுது ஓய்ந்து, பித்துபிடித்துப்போய் இருந்தார் அன்னம். தந்தையின் இழப்பு ராஜைப் பெரிதாகப் பாதித்தது. ஆலமரமாய் நின்று காத்தவரை இழந்ததில் குடும்பப்பொறுப்பு அவன் தலையில் விழு...

“இனியாவது பொறுப்பாக இருக்கப்பழகு…”, “உன் அம்மாவைப் பதற வைத்துவிட்டாயே கவி…” என்று பலரும் பல பேச்சுக்களுடன் விலகிவிடவே, ஊர் மக்களைச் சமாளித்துவிட்டதை நினைத்து ராஜுக்...

சிறுபிள்ளை போன்ற அந்தச் செயல் சிறு சிரிப்பை அவனுக்குக் கொடுத்தபோதும், தான் சிரிப்பதை அவள் கண்டால் கோபம் இன்னும் கூடும் என்று எண்ணியவன், தன் சிரிப்பை உதடுகளுக்குள்ளேயே புதைத்துவிட்டு, “சாரி&#8230...

அத்தியாயம்-18   கைபேசி அழைக்கவும் பழைய நினைவுகளில் இருந்து சிரமத்துடன் மீண்டான் ரவி. நந்தன் அழைக்கிறான் என்றது பேசி. ஆனாலும் எடுக்க மனம் இல்லாது அதையே பாத்திருந்தான்.   சில நொடிகளில் தன்னை ந...

‘எழுந்து குணமாகி வாங்கப்பா. நான் உழைத்து உங்களை இருத்திவைத்து சாப்பாடு போடுகிறேன்..’ என்று மனதால் தந்தையோடு கதைத்தவனின் கண்கள் கலங்கியது.   கண்ணீரை இயலாமையுடன் துடைத்தவன், நான் ஆண்பிள்ளை! அழக்கூட...

அத்தியாயம்-17     மலையக டவுனுக்கு பஸ்ஸில் வந்திறங்கிய கவி, ஒருவழியாக வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தாள். யாரிடம் விசாரித்து அம்மா இருக்கும் இடத்தை எப்படித் தெரிந்துகொள்வது என்று யோசித்துக்கொண்...

1...3536373839...187
error: Alert: Content selection is disabled!!