Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

இது தான் வாய்ப்பென்று திவ்யதர்ஷினி மடமடவென்று பேச ஆரம்பித்தாள். ஏனோ தானோ என்று கேட்க ஆரம்பித்த மித்ரனுக்கு அவளின் கட்டட கலை ஞானம் பார்த்து வியப்பில் விழுந்தான்.   அவளின் கருத்துகள் அனைத்தும் தெளி...

அத்தியாயம் – 15   அன்று மதியம் மித்ரன் கோபத்துடன் வீட்டுக்கு வந்தான். பின்னே ஏதோ செய்ய வேண்டிய வேலையை ரதிப்ரியா செய்ய மறந்து போனாள். அதனால் வேலையில் சில தாமதம் ஏற்பட்டது. அத்தோடு சில பல குளறுபடிக...

“நீ வர்ற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன். பயப்படாம போ. சப்போஸ் ஏதாவதுனா ஒரு மிஸ் கோல் குடு. அடுத்த செக்கன் உன் முன்னாடி நிப்பேன்.” என்று அவன் சொல்ல, கண்களைத் துடைத்துக்கொண்டு தைரியமாக இறங்கிப் போனாள...

அத்தியாயம் 14     அன்றைய காட்சியை அனன்யாவால் நடித்துக்கொடுக்கவே முடியவில்லை. ஒன்றில் நடிக்கவேண்டியதை மறந்தாள் அல்லது உணர்வுகளை முகத்தில் கொண்டுவர முடியாமல் திணறினாள். கைகால்களில் ஒரு நடுக்கம...

  “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலைடா. அப்பா சொல்லுறதைக் கேளு. அவன்கிட்ட இருந்து விலகி இருடா. டாஸ்க்ல கான்சன்ரேட் பண்ணு. நீ ஜெயிக்க வேணாமா? எப்படி இருந்த நீ இப்படி மாறிப் போயிட்டியே..” என்று அவர் ...

இதையெல்லாம் பாத்துக்கொண்டிருந்த சாந்தினிக்குச் சினம்தான் வந்தது.   விறுவிறு என்று அவன் முன்னே வந்து நின்றாள்.   “அவங்கவங்க வீட்டுல எல்லாரும் செல்லமாத்தான் வளந்தோம். ஆனாலும் இங்க வந்ததும் அவங...

அத்தியாயம் 13   காட்சி இருபத்தியாறு   அவர்களின் பாத்ரூமில் சாந்தினி அண்ட் கோ அமர்ந்திருந்தது.   “பிரெண்ட்ஸ்ஸாம். பக்கத்துல இருந்து பாக்கிற நாம முட்டாளா இல்ல மக்கள் முட்டாளா? இவ கைய நறுக...

தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த குழாயை அவன் பக்கம் திருப்பி அவன் மேல் தண்ணீரைப் பாய்ச்சினாள். அவன் விலகிவிடுவான் என்ற நம்பிக்கையில் அவள் அப்படித் திருப்ப, அவனும் அதை ஊகித்து விலகிவிட்டான். அந்தோ பரிதாபம்...

அத்தியாயம் – 14   மித்ரன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அருங்காட்சியகம் போல் மிகவும் அமைதியாகவே இருக்கும். அவன் அன்னை தொலைக்காட்சி கூட பார்க்க மாட்டார்.   மதியம் சில சமயங்களில் உணவு அருந்த வீ...

அப்போது திடீரென்று தன்னையும் இப்படிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்களோ எனத் தோன்றியது. ஏனோ அந்த எண்ணமே பிடிக்கவில்லை.அது எப்படிப் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்...

1...3536373839...238
error: Alert: Content selection is disabled!!