Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“துணிவா இரு. யாரையும் நம்பாத. ஆனா அவங்கள நீ நம்பலை என்கிறதை அவங்களுக்குக் காட்டிக்கொடுக்காத. கவனமா இரு. எந்த ஆம்பிளையா இருந்தாலும் அவன் கண்ணை நேராப் பாத்துப் பேசணும் நீ. எந்த இடத்துலயும் உன் கண்ணு தடு...

அத்தியாயம் 19     தாய் தொலைபேசியை வைத்துவிட்ட பிறகு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் அழுகையில் கரைந்தவளை அந்த அறையின் தொலைபேசி அழைத்தது.   நடுங்கியது அவளுக்கு. வெளியேறச் சொல்லப்...

“என்ன சத்தத்தைக் காணோம். உன் வலைக்குள்ள அவளை விழ வைக்கப் பார்க்கறியா? நடக்காது. கொஞ்ச நாளா அவ எனக்கு ஃபோன் கூட ஒழுங்காப் பண்ணறதில்லை. ஏன்னு கண்டுபிடிச்சுட்டேன். அவளுக்கு முத்தம் தந்தாயாமே” என சந்தோஷ் ...

அத்தியாயம் – 20 கிஷோர் அப்படி திவ்யதர்ஷினியை எடை போடும் பார்வை பார்ப்பதை மித்ரன் சற்றும் விரும்பவில்லை.   “என்ன கிஷோர்?” என அவன் கவனத்தைக் கலைக்க, “இல்ல.. இவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்ன...

  “வத்சன்கிட்ட அளவாப் பழகுன்னு நேத்து சொன்னேனே மறந்துட்டியா?. எனக்கென்னவோ அவன் உன்னை என்கிட்ட இருந்து எடுத்துட்டுப் போயிடுவான்னு பயமா இருக்கு” என மனதில் உள்ளதைப் போட்டு பட்டென்று உடைத்தான். &nbsp...

அத்தியாயம் – 19   மறுநாள் காலையில் திவ்யதர்ஷினிக்கு எழும்பொழுதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேற்றிரவு வந்த அழைப்பால் அவள் தன் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே அதை ஒதுக்கிவிட்டு மேற்...

6 நிதியை மக்கில் விட்டுவிட்டுத் தன் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வசியோ, தன்னைப் பற்றித் தானே வியந்து கொண்டான். இயல்பிலேயே கலகலப்பான சுபாவம் கொண்டவன் தான் இவன். அதேநேரம், வேண்டுமென்றே யாரையும் ...

‘‘திரும்பவும் ஒன்றை நினைவுபடுத்துறன் நிதி; நான் ரஞ்சன் இல்லம்மா; அதை எப்பவும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் சரியா?’’ குரலில் தாராளமான கண்டிப்புடன் சொல்லவும் செய்தான். அவளோ, முறைத்துக் கொண்டே கதவைத் திறந்து...

5 ஞாயிறுகளில் காலை பதினோரு மணிக்குப் பின்பே மக் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். சரியாகக் காலை பத்துமணிக்கு நிதியை அழைத்து வந்து மக்கின் முன்பாக இறக்கி விட்ட வசி, ‘‘தேங்க்ஸ்…போயிட்டு...

ஆனால் விக்ரமன் விடவில்லை.   “என் மனசுல இருந்து சொல்லுறேன் சார், ஒரு வார்த்த பொய் இல்ல. உங்க பொண்ணு அருமையான பொண்ணு. அருமையான வளப்பு உங்களோடது. சின்னப்பொண்ணு இல்லையா, அந்த வயசுல எல்லாரையும் நல்லவங...

1...3132333435...238
error: Alert: Content selection is disabled!!