அதுவரை நேரமும் மனதிலிருந்த இதமும் உற்சாகமும் மறைய தலை வலித்தது. சோபாவிலேயே பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். கவியின் திருமணத்துக்கு என்று அவன் சேர்த்து வைத்திருந்த காசை, அவளுக்கு இப...
சொல்லியும் இருப்பாள்! ஆனால், கீதனே தடுத்தான்! அவளைத் தன் புறமாகத் திருப்பி, பற்றிய தோள்களை அழுத்தி, “இனி நீ அதையெல்லாம் நினைக்கவே கூடாது. எந்தத் துன்பமும் உன்னை அணுக நான் விடமாட்டேன். அதனால், இ...
இலகுவான சட்டையும் சரமும் அணிந்து, குளித்ததற்கு அடையாளமாய்ப் புத்துணர்ச்சியுடன் இருந்த முகமும், சிலுசிலுத்துக்கொண்டு நின்ற சிகையுமாக வந்தவனைப் பார்த்து, சாதரணமாகப் புன்னகைக்க முயன்றபடி, “தோசை சரியாக வர...
அப்படி மணந்துகொண்டவளின் மீது அவனுக்குள் தினந்தினமும் பெருக்கெடுப்பது அன்பல்லவா! நேசமல்லவா! அவள் இல்லாத வாழ்க்கை… நான் செத்துவிடுவேன்! உறுதியாகச் சொன்னது மனது! ஆனால், இதே கீதன் தான் பின்ன...
அன்று மாலை வேலை முடிந்ததுமே, “பை மச்சான்..” என்றுவிட்டு வேகமாகக் கிளம்பினான் கீர்த்தனன். “டேய்! நில்லுடா! எங்கே இவ்வளவு அவசரமாக ஓடுகிறாய்?” என்று கேட்டான் அர்ஜூன். “வீட்டுக்குடா. வேலை மு...
“என்ன சகஜம்? அப்போ நானும் உன் அப்பா மாதிரி குடித்துவிட்டு வருகிறேன். நீயும் அதைச் சகஜமாக எடுத்துக்கொள்கிறாயா?” என்று அவன் கேட்டபோது, திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் மித்ரா. அப்பாவைப் போ...
“இல்லையத்தான்.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று இறங்கிய சுருதியில் அவன் முணுமுணுக்க, இப்போது மித்ராவை முறைத்தான் கீதன். ‘அவன் அவனுடைய அத்தானிடம் கேட்கிறான். அதில் நீ என்ன தலையிடுவது?’ அ...
“என்ன முடிவு?” என்று அவசரமாகக் கேட்டாள். “அவர்கள் இருவரையும் எங்களோடு வைத்திருக்கும் முடிவுதான்.” “இல்லையில்லை வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும்.” “ஏன்?” புருவங்கள் சுருங்கக்...
அதுவே கீதனின் கோபத்தை இன்னும் கிளறியது! “இதைத்தான் இங்கே இருந்து நீ தினமும் செய்கிறாயா?” என்று கேட்டவனிடம், “தினமும் இல்லை தனா. சனி ஞாயிறுகளில் மட்டும். அதுவும் எப்போதாவது தான்.” என்றாள் மித்ரா...
அதில் ஒன்றில் அமர்ந்திருந்த சண்முகலிங்கம், சரம் மட்டுமே அணிந்து வெற்று மேலுடம்புடன், கண்கள் சிவக்க, முகம் வியர்த்திருக்க, மது போதையின் முழு ஆதிக்கத்தில் இருந்தார். ஒரு கையிலோ எரிந்துகொண்டிருந்த சிகரெட...
