“சாப்பிட……” எதையும் சொல்ல முடியாமல் பயத்தில் திக்கியது அவள் வாய். இரவு வேறு ரவிக்கு அடித்துவிட்டாள். அதை அவன் தன் தாயிடம் சொல்லி இருப்பானோ என்று அதுவேறு பயமாக இருந்தது. ...
சுருங்கிய கண்கள் மலர அவனையே ஆவலுடன் அவர் பார்க்கவும், “ஆன்ட்டி, கவி கிடைத்துவிட்டாள்..” என்றான் கனிவோடு. அந்த முதிய முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி! உதடுகள் சிரித்தபோதும் கண்கள் அழுதத...
அத்தியாயம்-16 தனது அறைக்குள் கட்டிலில் சாய்ந்துகொண்ட சகுந்தலாவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ரவியின் செயல் அந்தளவுக்கு அவர் மனதைப் பாதித்தது. பதினெட்டு வயதான ரவிக்கே திருமணத்தின்...
“இல்லையில்லை. ஆனால் அந்த ஆன்ட்டி…. ம்.. வர்மா…..” மனதில் நினைப்பவைகளைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள். “உன்னைத் திட்டினார்களா?” ராஜ் கேட்க, “இல்...
அவளோ நடப்பவைகளைப் புரிந்துகொள்ளும் சக்தியை இழந்து கன்றிச்சிவந்துவிட்ட கன்னத்தைத் தாங்கியபடி ராஜையே பாத்திருந்தாள். விடிவிளக்காக அவள் நம்பிய அவன் அறைந்தது அவளின் குழந்தை மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. &...
அதியாயம்-15 இருந்த நிலையிலேயே உறங்கிவிட்ட ராஜ், அடுத்த நாளின் விடியலின் வெளிச்சத்தில் கண்கள் கூச எழுந்துகொண்டான். அவனின் நடமாட்டத்தில் தங்கம், வேலன், அன்னம் என்று ஒவ்வொருவரா எழுந்துகொண்ட போதும்...
“டோய்! டோய்!” குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்ட பூபாலன், மகனை முறைத்தான். அவனோ, குனிந்து தமக்கையின் தலைமுடியைப் பற்றி இழுத்தான். “விடுங்கோ….ஆஆ அக்காக்கு நோகுது!” அவள் வேறு கத்தினாள். “இவன…இ...
“இந்தா பிள்ளேட அப்பா வந்திட்டார், இனி அவரிட்டையே வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டியன்.” அதுவரை, நேரத்தையும் குழந்தையின் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் பார்த்துப் பார்த்து ஊட்டிக் கொண்டிருந்தவள் அவசரமாக எழுந்த...
“சரி பூபாலன், அப்பிடியே இருந்தாலும், இந்தக் குடும்பத்துக்கும் அவாக்கும் சரிவரும் போல இல்ல. நாங்க முடிவு எடுத்திட்டம். இவன் விரும்புறான் எண்ட ஒண்டுக்காகப் பொறுத்து இருந்தம். கடைசில எங்களயே ஆர் நீ எண்ட ...
‘ஃபோனில அம்பிடுறான்(பிடிபடுகின்றான்) இல்ல, இலங்கை வரை எப்பிடி எப்படியோ கதை போயிருக்கு. அதைவிட, அவன் எப்பிடி விமலா அக்காட்ட அப்பிடி ஒரு வார்த்தை விடலாம்.’ மனம் ஆறவில்லை பூபாலனுக்கு. நண்பனில் அவ்வளவு கோ...
