கலைமகளுக்கு மனது ஆறவே மறுத்தது. எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்? ஒரே மகள்! எத்தனையோ கனவுகள்!! அத்தனையும் சிதைந்து போயிற்று! சரி விரும்பியவளாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று திருமணம் செய்து வைத்தால...
சங்கரனிடம் போலிசுக்கு போவதாக சொல்லும் எண்ணம் இளாவுக்கு சற்றும் இருக்கவில்லை. எப்படியாவது மன்றாடித்தன்னும் அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் அவரிடம் பேசச் சென்றதே! ஆனால், அவர் மறுக்க இ...
சற்றே அதிகப்படிதான்! ஆனாலும் அப்படித்தான் உணர்ந்தாள். அவளே ஏற்றுக்கொண்ட தண்டனைதான். ஆமாம்! தண்டனைதான்! ஆனால், அவனுக்கு நான் மனைவியா….. இந்த இரண்டு நாட்களில் ஏதாவது நடந்து இயற்கையாய் என் மரணம் அம...
“நான் என்ன செய்யட்டும்….. விசாரிக்கவா?” என்றார் சங்கரன் வதனியை பார்த்து. வதனியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இதயத்திலோ இரத்தமே கசிந்தது. ‘என்ன சொல்வேன்… இப்படி செய்துவிட்...
எல்லோரையும் ஏறவிட்டுக் கடைசியாகத்தான் ஏறினான், வேந்தன். மேலே வந்தவன் பின்னால் செல்லவில்லை; முதல் வரிசை இருக்கையில் மிக இயல்பாக அமர்ந்து கொண்டு தன் செலஃபீ ஸ்டிக்கைப் பொருத்தினான். அருகிலமர்ந்திருந்த இல...
” நியூயோர்க் டவுன்டவுன் சைட் சீயிங் பஸ் டூர் எடுத்து ‘வோல் ஸ்ட்ரீட்’ல இறங்கி, ‘ஸ்டாச்சு ஒஃப் லிபர்ட்டி’ போயிட்டுத் திரும்ப பஸ் எடுத்து எம் அண்ட் எம் வேர்ல்ட் ஸ்டொப். பிறகு லன்ச், சொப்பிங்....
“ என்ன வச்சு இங்க ஆரும் சண்டை பிடிக்க வேணாம் சொல்லிட்டன்!” அவர்கள் குரலுக்கும் மேலாக இடையிட்டிருந்தது, அவள் குரல். “நீ ஆசைப்பட்டது இதானே? இந்த மனிசன நம்பிக் கட்டி நான் என்னத்த அனுபவிச்சன்? தாய்க்காரி ...
கவினி எடுத்து வந்து காட்டினாள். கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டாள், இயல் . “எல்லாம் எங்கட அப்பம்மாட. அதும் அவவிட அம்மா சீதனமாக் குடுத்ததுகள்.” கவினி பெருமையாகச் சொன்னாளா என்ன? இல்லை, அப்பம்மா என்று ச...
சாரல், ஆதவன் கலியாணம் வெகு வெகு விமர்சையாக நடந்தேறியது. அதிகாலையில் இருந்து இரவு வரை நேரம் போனதே தெரியாது உற்சாகத்தில் அலைந்தார்கள், இளையவர்கள். அந்தக் கையோடு, மணமக்கள் ஒரு கிழமைக்கு கண்டிக்குப் புறப்...
ஐந்தாம் தடவையாக அழைப்புப் போய்க்கொண்டிருந்தது. மிகவுமே புதியதான தவிப்பான உணர்வுப் பிடியில் அகப்பட்டு நின்ற சேந்தனின் பொறுமை அடியோடு விடைபெற்றிருந்தது. ஒருத்தி, உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று...
