“சொல்லு என்ன விஷயம்? உனக்கு ரெண்டு நிமிஷம் தர்றேன்” என்றவாறே லிப்ட்டினுள் நுழைந்தான். அவன் காருக்குச் சென்று முக்கியமான ஒரு டாக்குமெண்ட்டை எடுத்து வர கார் நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்குச் செல்லக் ...
அத்தியாயம் – 8 இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. மித்ரனை முற்றிலும் அவள் மறந்திருக்கவில்லை. ஆனால் அவன் மேலிருந்த கோபம் தணிந்திருந்தது. அவன் இடத்திலிருந்து பார்த்தால் அவனுக்கு இழப்புகள் அதிகமாகவே இ...
எதிரிலிருந்த பெண் மித்ரனை இளக்காரமாகக் கிண்டலடிக்கவும் அவனுக்குப் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. ‘அசிங்கப்பட்டான்டா குமாரு’ என உள்ளுக்குள் மித்ரனை நக்கல் செய்யவும் மறக்கவில்லை. “என்ன சார் சிர...
அத்தியாயம் – 7 பணம் பறிபோனது ஒரு பக்கம் இருக்க, தன்னை இப்படி அவமானப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டானே என இன்னொரு புறம் திவ்யதர்ஷினியின் தன்மானமும், சுயமரியாதையும் சீண்டப்பட்டன. மனம் செந்தணல...
குழந்தைகள் உறங்கியதைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தாள் மதுரா. ஹாலில் மெல்லிய சத்தத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சிக்கு, தன்னை யாருமே ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்பதில் சிறு...
குழந்தைகளோடு சேர்ந்து அவர்களின் இழுவைக்கு ஈடுகொடுத்து அவன் கைவளைக்குள் வந்திருந்தாள் மதுரா. அத்தனை நெருக்கத்தில் அவனை இமைக்கவும் மறந்து பார்த்தவள், சட்டென்று மோதிய அவன் பார்வையைத் தாங்கும் திறனின்றி அ...
31 உஷாவும் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றபின் சட்டென்று சூழ்ந்து விட்ட அமைதியில் வெறிச்சென்றானது வீடு. புதிய இடத்தில் இன்னமும் இலகுவாக உணராத ஆரணி, ஆரபி சோஃபாவின் ஒருமூலையில் ஒருவரோடு ஒர...
“நான் ஒன்றும் அவளை நினைத்துக் கொண்டில்லை!” வீராப்பாகச் சொன்னாலும், ‘வாழ்வு முழுவதும் தனிமையின் கொடுமையில் கழிக்க நேரிடுமோ!’ ஏங்காமலும் இருக்கவில்லையே! அவள் எங்கிருக்கிறாள் என அறிந்த பின்னரும், குழந்தை...
30 “ஹாலிங் பெல் அடித்தால் பின்னுக்கு கிளினிக்கில் நிற்பவருக்கு கேட்காது அண்ணா; பின்னால் போய்த் தான் கூப்பிட வேண்டும்.” மெல்ல முணுமுணுத்தாள் மதுரா. “ஓ! அப்படியா? சரி, இந்தப்பக்கமாகப் போக முடியும...
காட்சி எட்டு “இந்தியா என்ன பெரிய தூரமா. பிளைட்ல ஒரு மணித்தியால பயணம் அப்பா! ஒரு காலத்தில இலங்கையும் இந்தியாவும் இணைஞ்சுதான் இருந்தது.” அவர் அசையவில்லை. “என்னில உங்களுக்கு நம்பிக்க...
