Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 7     இரவின் போர்வை அவளை மறைத்திருக்க, உடலை ஊடுருவி நடுங்கச் செய்யும் குளிருக்குள் கைகளைக் கட்டியபடி அப்படியே நின்றிருந்தாள் அனன்யா. இந்தப் படத்தில் நடிக்கத்தான் வேண்டுமா? ஓராயிரம...

அத்தியாயம் 6       காட்டேஜ் வந்ததும் ஷியாமிடம் எதுவும் சொல்லாமல், அவன் தன்னோடு வந்ததையே உணராமல் சென்று மறைந்தவளை நின்று பார்த்துவிட்டுத் தன்னுடயதுக்குள் நுழைந்துகொண்டான் ஷியாம்.   ...

மதிய உணவுக்கான இடைவேளையில் அவளருகில் வந்து அமர்ந்துகொண்டார் விக்ரமன். கண்டும் காணாததுபோல் அவள் உணவருந்த, “அம்மா அப்பாகிட்ட பேசலையா?” என்று மெல்லக் கேட்டார்.   வாய்க்குப்போன உணவு அப்படியே ஒருகணம் ...

அத்தியாயம் 5     காட்சி ஒன்று:     நுவரெலியாவின் மலைச்சரிவில் வட்டமாகத் தண்டவாளம் அமைக்கப்பட்டு, ஒளிப்பதிவாளர் இன்றித் தானாக நகரும் டிராலியில் பொருத்தப்பட்டிருந்த கிரேன், கேமராவுடன...

இப்போதெல்லாம் இது போல் நிறைய பணம் பறிக்கும் சம்பவம் நடக்கிறது. ஒருவேளை இவளும் அப்படித் திட்டமிட்டு வந்திருக்கிறாளோ என அவளைக் குற்றவாளியைப் போல் பார்த்தனர்.   கூட்டத்தின் நாடியைப் பிடித்துவிட்டான்...

“சும்மா வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணா பேசாதீங்க. முதல் ரெண்டு தடவையும் எப்படி எதார்த்தமா நடந்ததோ அதே மாதிரி இதுவும். காரைப் பின்னால எடுக்கறவங்க ரொம்பவும் கவனமா இருக்கணும். நீங்க இப்படித் திடீர்னு ...

அத்தியாயம் – 6   அன்று திவ்யதர்ஷினிக்கு நிறைய வேலைகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருந்தன. எப்படியாவது அனைத்தையும் மதியத்திற்குள் முடித்துவிட்டு விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டி...

“இராட்சசன்!” என அவள் முணுமுணுக்க, “ஒழுங்காப் போயிடு, இல்லை, காரை விட்டு ஏத்திடுவேன்” என எச்சரித்தவாறே காரில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தான்.   இவன் அதைச் செய்வானென்று நூறு சதவிகிதம் என்ன இருநூற...

அத்தியாயம் – 5 ரதிப்ரியா தொழிலைப் பற்றிப் பேசுவதற்காக மித்ரனுடன் அங்கே ஒருவரை சந்திக்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் அந்தத் தொழில்முறை நண்பரை சந்தித்துவிட்டு வீடு செல்ல கார் நிறுத்தப்பட்டிருந்த இடம்...

யன்னலைளைத் திறந்து, “அண்ணா, தயவு செய்து வீட்டுக்கே வண்டியை விடுங்க.” சொல்லி முடிக்க முன், அவள் தொடையில் ஒரு அடி போட்டாள் உஷா. “பைத்தியமாடி நீ! அல்லது எங்களைப் பார்த்தால் எப்படித் தெரியுது? எல்லா வேலைக...

1...3940414243...238
error: Alert: Content selection is disabled!!