இங்கோ, கொழும்பு நோக்கிப் பயணப்பட்டார்கள். நிவேதாவோ ஒரு வார்த்தை கதைக்கவில்லை. சாப்பிடவில்லை. ஏன், நிறுத்தங்களில் இறங்கி ஏறவில்லை. இறுக்கமாகவே அமர்ந்திருந்தார். இயல்தான் முன்னும் பின்னும் கெஞ்சியபடியே ...
“எங்க நிக்கிறீங்க?” என்று கேட்ட மைத்துனிக்குப் பதில் சொன்ன இனிதனால் இயல்பாகக் கதைக்க முடியவில்லை. இங்கே ஒருவன் உன்னை விரும்புகிறானாம். பெரியவர்களிடம் சொல்லியும் விட்டான். எதிர்ப்பலைகள் தான் அதிகம் போல...
“பூங்குன்றன் ப்ளீஸ் அமைதியா இருங்கோ! நிவி கதைச்சதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். அவளும் அவளா இல்ல பூங்குன்றன்.ப்ளீஸ்!” தன்மையாகச் சொன்னார், யோகன். “அங்கிள்…ப்ளீஸ்! அம்மாவுக்காக நான் மன்னிப்புக் கேக...
‘ராவணா நீர்வீழ்ச்சி’, இலங்கை நாட்டின் அகன்ற நீர்விழ்ச்சிகளில் ஒன்று. Nine Arch Bridge இலிருந்து பதினைந்து நிமிடங்களும் பிடிக்காது. ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் பயணம் அதை நோக்கியதாக இருந்தது. கூட்டமாக...
KK- 14 -2 சில நாட்கள் என்றாலும் மனத்தில் அடைத்து வைத்திருந்த அவள் மீதான நேசம் பட்டென்று வெளியில் கசிந்துவிட்டதே! இயற்கையின் தழுவலில் மிளிர்ந்த அச்சுற்றம் அவனுக்கு இன்னுமே அழகு கூடித் தெரிந்தது. நிவேதா...
மறுநாள், புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டு வரும் தலதா மாளிகை செல்வதாக ஏற்பாடு. இவ்விகாரை முன்னாள் கண்டி இராச்சியத்தின் அரச அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. சிகிரியாவிலிருந்து இரண்டரை மூன்று மணித்தியால ஓட...
அவ்வளவாகப் பேச்சு வார்த்தைகள், கலகலப்பு இன்றியே உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லப்படும் ஏறக்குறைய 180 மீற்றர் உயரமுள்ள சிகிரியாவினுள் உள்ளிட்டு இருந்தார்கள். மத்திய மாகாண தம்புள்ள நகரின் வரலாற்றுச்...
சேந்தனோ, அவர்கள் வந்து நின்றதை உணர்வதாயில்லை. சூரியன்தான், அவன் முதுகில் தட்டிவிட்டு முன்னால் சென்று அமர்ந்துகொண்டான். மனத்தில் நினைத்ததைக் கேட்க நினைத்தான். தெரிந்த பிள்ளையென்று பார்க்கிறேன் என்ற பதி...
மிகிந்தலையில் இருந்து ஹோட்டல் சிகிரியாவிற்கு வந்து சேர்கையில் இரவாகியிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சிகிரியாக் குன்றும் அதன் சுற்றமும் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் தெரியுமாம். தான் முன்னர்...
“ யார் யார் எல்லாம் இந்த வீட்டில் இருக்கிறீங்க? உங்கட சொந்த இடம் இதுதானா?” “எங்களிண்ட சொந்த இடம் பரந்தன். மருமகளிட காணி இது. 2009 க்குப் பிறகு வவுனியா முகாமில இருந்து அப்பிடியே இங்க மட்டக்களப்பு வந்தி...
