Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தேவதைகள் போல இரண்டு செல்வங்கள்; அன்பை மட்டுமே காட்டும் நித்தி; கண்ணில் தூசி விழுந்தாலும் பதறிப் போகும் கார்த்தி…இதைவிட வேறென்ன வேண்டும்” வாய்விட்டே சொல்லிக்கொண்டு வந்தவள் விசுக்கென்று எழுந்தாள்....

27   “இங்கிருந்து என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?” “சும்மாதான்ணா. அம்மா அப்பாவினது அறையை இடைக்கிடை க்ளீன் பண்ணுவது வழக்கம் தானே! இன்றைக்கு ஃப்ரீயாக நிற்பதால் க்ளீன் பண்ண வந்தேன்.” விழிகளைச் சுழ...

“அதுவும், பகலில் நித்தி வீட்டில் இராது போவதில் இவர் மிகவும் சந்தோசப்படுகிறாரோ என்றளவில் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே!” மெல்ல முணுமுணுத்தபடி, நடுங்கிய விரல்கள் மெல்ல மெல்ல ஆல்பத்தைப் பிரிக்க, மனம...

26     நாளும் பொழுதும் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதாக உணர்ந்தாள் மதுரா. கண்களின் முன்னால் குழந்தைகளின் வளர்ச்சி அவள் மனதை இலேசாக்கியது என்றால், அவர்களில் அதிக உரிமையை வெளிப்படுத்தும் நித்தி, ...

அத்தியாயம் 2     அன்று அதிகாலையிலேயே அனன்யாவுக்கு ஷூட்டிங் இருந்தது. ஆறு மணிக்கு நிற்கவேண்டும் என்று இயக்குனர் சொல்லியிருந்ததில் ஐந்தரைக்கே பிரசன்னமாகியிருந்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான்...

  “அப்ப என்ர ஒரு படத்தில நடிச்சு தா. அந்த லாபத்தை நான் கட்டட நிதிக்கு போடுறேன்.” என்றார்.   கூட்டத்தினர் பரபரப்பாயினர். அவரின் வாய்ப்புக்காகக் காத்திருந்த நாயகிகளின் மனதில் பொறாமைத்தீ பற்றத்...

அத்தியாயம் 1     தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அந்தப் பெரிய மண்டபத்தில் கூடியிருந்தது. வட்ட மேசைகைளைச் சுற்றியிருந்த கதிரைகளில் அமர்ந்தபடியும், நின்றபடியும் நடந்தபடியும் இருவர் மூவராக வட்டமமை...

அது முற்றிலும் பொய் என்று உலகத்துக்கே தெரியும். பணத்தை வைத்துத் தப்பிவிட்டிருந்தான். அந்த விசயம் அவனுக்குச் சாதகமாக முடியவும் அவன் கவனம் தோழியை உசுப்பிக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினியின் மேலே திரும்பிய...

அத்தியாயம் – 2   சலசலத்துக் கொண்டே அருகில் சென்ற ஒரு வயது முதிர்ந்த பெண்மணியின் குரலில் சுயஉணர்வு பெற்றவள், பார்வையை அவனிடமிருந்து திருப்பி, அவரை நோக்கி ஓடிச் சென்றாள்.   அவள் கைப்பேசி நனைந்...

பின்னே நடக்குமா நடக்காதா என்று பல வருடங்களாகக் குழப்பத்தில் இருந்தவளுக்கு விடிவெள்ளியாய் இன்று வெளிச்சம் கிட்டியது. இத்தருணத்திற்காக எத்தனை காலம் காத்திருந்தாள்?   பழம் நழுவி பாலில் விழுந்ததைப் ப...

1...4142434445...238
error: Alert: Content selection is disabled!!