அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “வது, நான் செய்தவை, பேசியவை அனைத்தும் பிழையே! அது சரி என்று நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. என்னால் நியாயப்படுத்தவும் முடியாது. காரணம் நான் செய்தவை நியாயமே இல...

“இப்படி பேசாமல் இருந்து வதைக்காதே வது…..” அவளின் அமைதியைத் தாங்க முடியாமல் தவிப்புடன் வந்தது குரல். “நீங்கள் பேசி வதைத்ததை விடவா இது பெரிய வதை….” “வது…&...

கோவிலுக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்த வைதேகி, வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்த வதனியை கண்டுவிட்டார். முகம் எல்லாம் பூரிக்க, “வா வதனி, வா வா.. எப்படி இருக்கிறாய்..?” என்று பாசமாக விசாரித...

“இலக்கியா!” மீண்டும் நெருங்கி நின்று கொண்டான். “இலக்கியா இல்ல, இலக்கியா அக்கா சொல்லோணும் சரியா?” அவன் முகத்தைத்  தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து வைத்துச் சத்தமாகவே சொன்னது கவின்....

அவனோ, “அம்மா ப்ளீஸ்!” அலுப்போடு சொல்லி, ‘போதும் நிப்பாட்டுங்க’ என்பதாகக் கை காட்டியிருந்தான். பேச்சை நிறுத்திவிட்டு முறைப்போடு, “என்ன?” என்றிருந்தார், நிவேதா. இதனிடையே, ‘இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்க...

எல்லோரும் ஆவலோடு உணவை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ள, அமைதியாக ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான், சேந்தன். அவனையேதான் கவனித்துக்கொண்டு நின்றாள், ஆதினி. முதல் நாள்தான் கதைக்க முடியவில்லை. அவளுக்கு ஆசையாக இருந்த...

மறுநாள் … ரிசோர்ட்டிலேயே காலையுணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோகனும் பூங்குன்றனும் தயாராகிக் கீழே சென்றிருக்க, “நேரமாகுது இனிதன், வெளிக்கிட்டாச் சாப்பிட வாங்கோ. அலுவல்கள முடிச்சிட்டு நேரத்துக்கே வெளி...

“இன்னும் ஏன் இங்கே நிற்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கள் முன்னால் நிற்கிறாய்…” வதனியையே பார்த்துக் கொண்டு நின்றவனிடம் பாய்ந்தார் அவர். “அப்பா&#...

சங்கரனோ ஆத்திரத்தில் அதிர்ச்சியில் செயல் இழந்து நின்றிருந்தார். எந்தவிதமான அசைவும் இன்றி இளாவை வெறித்தவரின் பார்வை நெருப்பை வெறுப்புடன் உமிழ்ந்தது. “மாமா…..” “அப்படி கூப்பிடாதே...

“வாணியில் வைத்து தான் வதுவை முதலில் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரியாமலேயே என் மனதில் பதிந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த போதும் காதலைச் சொல்ல விரும்பவில்லை நான். காரணம் அவளும் சி...

1...4647484950...149
error: Alert: Content selection is disabled!!