Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“22 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய ஆறு நாடுகளும், உலகில் சிறந்த குடிநீர் வழங்கும் நாடுகளாக இனம் காட்டப்பட்டுள்ளன.” பெர...

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர், சுகாதார அமைச்சர், காவல்துறை மற்றும் இராணுவ முக்கிய புள்ளிகள் என, நான்கு நயவஞ்சகக் குள்ளநரிகளும் நெஞ்சை  நிமிர்த்தியபடி உள்ளே நடந்தா...

நடு இரவு தாண்டியிருந்தது; எங்கிருந்து வந்ததென்று தெரியாதே இலங்கைக் கடல் பகுதியில் முளைத்த நவீனரகப் படகொன்று, அந்த நவீன கப்பல் நோக்கிச் சீறிச் சென்றது; அங்கு, அதை எதிர்பார்த்து இருந்தார்களாக்கும். வந்த...

அது என்ன உன் வீடா? அவர்கள் இரு என்றால் அப்படியே இருந்து விடுவாயா? உன் சொந்த வீட்டையும் உற்றவர்களையும் பராமரிப்பது போல நீ நடந்து கொள்ளவில்லையா? வெட்கமே இல்லாமல் அவர்களின் கரிசனைகளையும் உதவிகளையும் பெற்...

19   “அம்மாவின் வயிற்றினுள் இருந்தது போதுமென்று கொஞ்சம் அவசரப்பட்டு வந்திருந்தாலும், இருவருமே நிறைமாதக் குழந்தைகள் போலவே இருக்கிறார்கள். ஆனாலும், இலேசான Jaundice இருக்கும் போலிருக்கு!” என்ற வைத்த...

“ஹ்ம்ம்…வரச் சொன்னார்கள்; பயப்படத் தேவையில்லை. நம்ம நல்ல நேரம் டாக்டர் ஸ்மித் டியூட்டியில் நிற்கிறார்.” சொன்னவாறே வாயிலை நோக்கி நகர்ந்தவன், “ஜுஸ் கொண்டு வாறேன் குடி; நான் உடுப்பை மாற்றிவிட்டு வந...

18   நடுச்சாமம்! தூக்கத்தில் நாக்கு வறண்டு ஒட்டிக்கொள்ள திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் மதுரா. மதியமும் இரவும் அழைத்த நித்தியோடு நீண்ட நேரமாக வாய்த்தர்க்கம் புரிந்து களைத்துப் போய் கட்டிலில் சரிந...

“இந்தநேரம் பயணத்துக்கு உகந்தது இல்லை.” என்று அதையும் இதையும் சொல்லித் தடுத்துவிட்டார்கள் நித்தியும் கார்த்திகேயனும். அதில் உண்மையும் இருக்கவே குழந்தைகள் பிறந்ததும் வரலாம் என்று அமைதியானார் கமலா. அப்பட...

11   “பஸ்ஸில் போவேன் நித்தி; சும்மா சும்மா உங்க அண்ணாவைத் தொந்தரவு செய்யாதேயும்! அவருக்கிருக்கும் வேலை போதாதா!” கடிந்து கொண்டவளை, திரும்பியும் பாராமல் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நித்தி. “ஆரம்பத்...

சடக்கென்று திரும்பினான், அவன். என்ன செய்கிறாள் பார்ப்போம் என்றே எதிர்பார்த்திருந்தவனாச்சே! இவ்வளவு உரிமையோடு, நெஞ்சாழம் வரை சென்று அருட்டும் நெருக்கத்தோடு, இதுவரை,  அவனை, எந்தப் பெண் குரலும் அழைத்தது ...

1...4849505152...238
error: Alert: Content selection is disabled!!