“அதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா? இப்போது அவன் அங்கு வேலை செய்யவில்லையே. பிறகு என்ன? இவ்வளவு உரிமையாக விளக்கை ஏற்றுகிறாள், திருநீறைப் பூசிவிடுகிறாள். ரஞ்சன் ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான். எ...

அத்தியாயம்-19   ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மைதானா, சரியாகத்தான் கேட்டோமா என்று அதிர்ந்து நின்றாள் சித்ரா.   அவளின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக, “பின்னே, நீ என் வீட்டுக்கு மருமகளாக வருவதா...

“இனிமேல் பட்டு சும்மா சும்மா கண்ணீர் விட்டியோ அடிதான் வாங்குவ சொல்லிட்டன்.” அவன் சொன்ன பரிவான ஆறுதல் வார்த்தைகளோ, அன்பான கண்டிப்போ அவள் கருத்தில் பதியவேயில்லை. பிராமில் கிடந்து கால்களை ஆட்...

கயல், அவள் நெஞ்சோடு அணைந்திருக்கும் லாதி அவர்கள் பின்னால் தம்மைப் பார்த்தபடி குனிந்து நிற்கும் பிரணவ்… மூவரும் ஒரே சட்டத்தில் அவ்வளவு கன கச்சிதமாக பொருந்தியிருந்தார்கள். ‘பிரணவ், கயல் குடு...

“மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு கிழமைகளுக்குத்தானே இதுகளிலேயே சமாளிக்கலாம்.” என்று கயல் சொன்னாலும் பூபாலன் கேட்கவில்லை. “சின்னப்பிள்ளைகள் உருண்டு விழுந்திருவினம், கட்டில் ஒண்டைப் போடுவம...

தாய்மை அடைந்திருப்பதாகச் சொன்ன அபிக்கும் அவளுக்கும் ஒரேமாதிரியான உடற்சோர்வுகள். ஏன்? கடவுளே!?   அப்படியும் இருக்குமோ?   இதயம் படபடக்கத் தொடங்க, கைகால்கள் நடுங்கத் தொடங்கின. முகமெல்லாம் வியர்...

எப்போதும் சிடுசிடுப்பதுதான் அவனது இயல்பு. அதை அவள் அறிவாள் தான்! ஆனால் இந்தக் கடுமை? அவளையே அவனுக்காகக் கொடுத்த பிறகும் ஏன் இந்த அந்நியத் தன்மையும் கடுமையும்?   அன்றைய உறவின் பிறகு அவனை இனி அவளிட...

அத்தியாயம் -18     அந்தி சாயும் வேளையில், வீட்டு முற்றத்திலே ஒரு பக்கமாக இருந்த மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த சித்ரா, இன்னொரு கதிரையில் கால்கள் இரண்டையும் போட்டிருந...

பின்னே, அவனும் அவளைத் தேடியிருக்கிறான். அந்தத் தேடலின் பிரதிபலிப்புத்தான் சற்று முன்னர் நடந்து முடிந்த சங்கமத்துக்கு காரணம் என்றால், அது அவனது காதலை, அவள் மீதான தேடலை அல்லவா காட்டுகிறது.   ஆனாலும...

போகும் அவளையே பார்த்திருந்த ஜீவன், “இவளென்னடா இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் அவன் மேல்..” என்றான்.   “அது எனக்கும் உனக்கும் தெரிந்து என்ன பிரயோசனம். அந்த விசரனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு சொல்ல...

1...4445464748...187
error: Alert: Content selection is disabled!!