Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

சிவபாலனுக்குமே அது அதிர்ச்சிதான் என்றாலும், நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவர், மனைவியின் கையைப் பிடித்து மீண்டும் அவளை இருத்திக்கொண்டே, “நீங்கள் சொன்னதை எதிர்பாராததால் அதிர்ந்துவிட்டாள்..” என்றார்...

எவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டான். தப்பித்தவறி அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்… நினைக்கவே முடியவில்லை. நெஞ்சு நடுங்கியது. அவன் கைகள் தடுமாற்றத்தோடு ஜீன்ஸ் பாக்கெட்டில் சிகரெட் பெட்டியைத் தேடி அலைந்...

அத்தியாயம்-27     காருக்குள் அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வையும் சனாவையே தொடர்ந்தது. ஒருவனின் பார்வை காதலுடன் என்றால், மற்றவனின் பார்வை சிந்தனையோடு தொடர்ந்தது. அவளும் இவர்களை ஒருதடவை திரும...

சூர்யாவின் பேச்சால் உண்டான பதட்டத்தோடு சனா ஜெயனைப் பார்க்க, “உண்மையாகவா?” என்று, சற்று அதிகமாகவே ஆச்சர்யம் காட்டிக் கேட்டான் ஜெயன். “இதைப் போலவே சனாவும் உங்களை அறிமுகப் படுத்துவாளா..?” என்று கேட்டான் ...

அத்தியாயம்-26     வீட்டுக்குள் வந்த சனாவைப் பார்த்த சுலோவின் நெற்றி சுருங்கியது. “ஏன் சனா, உன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது..?” என்று கேட்டவளிடம், சனாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ...

“இப்போ ஏன்மா அழுகிறீங்க? முடிந்தவை முடிந்ததாகவே இருக்கட்டும். இனி எனக்கு, இவர்களை நன்றாக வளர்த்தெடுக்க வேண்டும்; அது ஒன்றுதான் குறிக்கோள்!” என்று சொல்லி, தாயைக் கலங்கடித்தாள் மதுரா. “பிறகு என்னம்மா, ஒ...

23   அதிவேகமாக மோதிய ஆச்சரியம் கணத்தில் மறைய, இதயம் விம்ம, உடல் நடுங்க, “அம்மா!” கேவியவாறே ஓடிச்சென்று ஒற்றைக் கரத்தால் தாயின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள் மதுரா. தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்...

ஆனாலும், அவளுக்கு, மதுராவில் மட்டும் மனஸ்தாபம் விலகிய பாடில்லை!   “அண்ணா நீங்க ரெடியா? நானும் வாறேனே!” கோரிக்கையுடன் வந்த நித்தி தானும் வெளியில் செல்லத் தோதாகப் புறப்பட்டிருந்தாள். “இல்லம்மா; நீ ...

22   குழந்தைகளின் கோரஸான சிணுக்கத்தில் உறக்கம் அரக்கப்பறக்க விடைபெற விழித்துக்கொண்டாள் மதுரா! எழுந்த வேகத்தில் அறையின் மின்விளக்கைப் போட்டதும் மலர்த்தியிருந்த தம் வட்டக் கரியவிழிகளைச் சிமிட்டிச் ...

  “நிச்சயமாக மாறமாட்டேன். இந்த ஜென்மத்தில் எனக்கு நீ மட்டும்தான். என்னை நம்ப மாட்டாயா?”   “எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? அன்று உங்களை மலைபோல நம்பினேனே.. என் வாழ்க்கையே நீங்கள் என்று நினைத்தேன...

1...4445464748...238
error: Alert: Content selection is disabled!!