Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவள் முகத்தில் பலவித உணர்வுகளின் கலவைகள். அது கோபமா, ஆத்திரமா, வேதனையா, வலியா, அல்லது இயலாமையா.. அல்லது எல்லாமா.. அவள் மனம் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.   அவள் எது...

அத்தியாயம்-25     “இதுவரை நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பொறுமையாகத்தான் கேட்டிருக்கிறேன்..” என்றாள் சனா. அதைக் கோபமாகத்தான் சொல்ல நினைத்தாள். அது முடியாமல் குரல் அடைத்தது. எவ்வளவு முயன்ற...

அவன் இதழ்களில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாக, அதன் காரணம் புரியாது, பின்னால் அவள் பார்க்க,அவளுக்குப் பின்னால் நின்ற கார்க்காரன் ரிவர்ஸில் காரை எடுக்க, அந்த இடத்தில் புதிதாக ஒரு கார் வந்து நின்...

அத்தியாயம்-24     யாரை நினைக்கவும் பிடிக்காமல், மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் நின்றுகொண்டிருந்தான். அதுவும், அவளையே விழியகலாது பார்த்தவண்ணம்!   சற்றும் எதிர்பாராமல்...

சற்றுமுன் கேட்ட செய்தி ஒன்றுமே இல்லையென்றளவில் அமைதியாக இருந்தது கார்த்திகேயனின் முகம். குழந்தைகளைக் காண்கையில் அவனை ஆக்கிரமிக்கும் பரவசமும் கனிவுமாக, பார்த்துப் பார்த்து மடியிலிருந்தவளைத் தூக்க முனைய...

21   “ராது” என்ற தமையனின் கூவலில், மடியில் கிடந்த சின்னவளை கட்டிலில் கிடத்திவிட்டு விரைந்து வெளிப்பட்டாள் நித்தி. அங்கே, தளர்ந்து நின்ற மதுராவையும், அவள் தோள் பற்றிய தமையனையும், அவர்களின் அதிர்வை...

அதைக் கவனித்த நித்தி, “அண்ணா எல்லாம் சொன்னார் மதுரா. அவர் மனதை சொல்லும் போதே உங்களைத் துன்பப்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம் என்றுதான் சொன்னேன் தெரியுமா?” நேரடியாகவே பேசினாள். சற்றும் தெளிவின்றி கன்ற...

‘ராட்சஷி! புருஷன் இல்லை என்று சொல்; அதில் உண்மை இருப்பதால் கேட்டுக்கொண்டே போவேன். அதென்ன அண்ணா முறை?! நான் உனக்கு எப்போடி அண்ணா ஆனேன்?’ மனதுள் பெருங்குரலில் கத்தியவன் சட்டென்று எழுந்து குழந்தையை தாதிய...

20   “அம்மா ரெடியா? நாங்க எப்பவோ ரெடி.” குழந்தைகளில் ஒருவரை ஏந்தியவாறு, குழந்தை பேசுவது போல பேசிக்கொண்டு மதுரா இருந்த அறைக்குள் ஆர்ப்பாட்டமாக நுழைந்தாள் நித்தி. டூர் போய் வந்தவள், பஞ்சுப்பொதியாக ...

அதைக் கேட்டவள் வாயடைத்து நின்றாள். நல்லவன் என்று நம்பி, மனதைத் திறந்து அவனிடம் அனைத்தையும் சொல்லியும், இப்படி இரக்கமே இன்றிக் கேட்கிறானே.   சட்டென்று உண்டான வெறுப்பில், “அது சரி! நீங்களும் ஆண்பிள...

1...4546474849...238
error: Alert: Content selection is disabled!!