அன்றைக்குச் சிவானந்தன் மகனிடம் பேசினார். “அவன் ராசன்.. உன்ர பெரிய தாத்தான்ர பேரன் அவன் வேலைக்கு வரப்போறானாம். நான் உன்னோட கதைச்சிப்போட்டுச் சொல்லுறன் எண்டானான்.” என்றார். இப்போதெல்லாம் இப்...
“வேந்தன் நீங்க எடுத்து விடுறிங்களோ?” காலா காலமாகப் பழகிய கணக்கில் கேட்டாள், கவி. “தாங்க.” எடுக்க ஆயத்தமானான். அப்புகைப்படத்தில் நிற்க முடியவில்லை, இலக்கியாவால். அவர்களுக்கெல்லா...
“உங்களுக்கு வேற என்ன வேணும் எண்டாலும் வெட்கப்படாம சொல்லலாம். இவ்வளவு பெரிய ஆளுக்கு ஒரு சான்விச் காணுமா என்ன?” வேண்டுமென்றே கேட்ட இலக்கியாவை அவன் பார்க்கவில்லை. கைபேசியில் எதையோ தட்டிக்கொண்...
“உன்ர மனுசிக்கு வரவர கோபம் நிறைய வருது. சொல்லி வை, நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேனாம் எண்டு!” இவர்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயனுக்குச் சிரிப்பாக இருந்தது. சற்று நேரத்திலேயே...
அன்று ரகுவரமூர்த்தியின் செக்கப் நாள். ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கூடவே சென்று காட்டி, அவர்கள் சொல்கிற அத்தனை செக்கப்புகளையும் செய்து கூட்டிக்கொண்டு வருவதற்கு அந்த நாளே ஓடிவிடும். சஞ்சயனே களைத்துப்போவ...
நிச்சயம் அவன் அதை அவரின் கையில் சேர்ப்பித்துவிடுவான். ஆனால், இங்கு அவனால் எத்தனை சிக்கல்கள். “சரி, அந்தக் காச அவனுக்கு நான் குடுக்கிறன். நீ யோசிக்காத.” என்றான் சமாதானமாக. “நீங்க ஏன் குடுக்கோணும்?” புர...
“எனக்கே தெரியேல்ல!” என்றாள் அவள். “நான் உன்ன தேடி வந்ததாலையா?” “இல்ல.. அதுக்கும் முதலே.” என்றவளின் பதிலில் முகம் மலர மீண்டும் அவளின் இதழ் நோக்கிக் குனிந்தான் அவன். மீண்டும் அவன் விடுவித்தபோது அவளுக்கு...
சஹானாவின் கட்டிலில், தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கால் நீட்டி இலகுவாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான் சஞ்சயன். கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக அமர்ந்தே வந்தது உடலில் ஒருவித அலுப்பைத் தந்திருந்த...
“ஆஹா!” என்றான் நித்திலன். பிரதாபன் சிரிக்க, “அப்பா! நீங்களும் சொல்லேல்ல எனக்கு!” என்றவளுக்கு, அங்கிருந்த அன்னை, ரட்ணம் மாமா, மாமி எல்லோர் மீதும் கோபம் வந்தது. “எல்லாரும் கள்ளர் கூட்டம். சொல்லவே இல்ல!”...
சஞ்சயன் புறப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களும் முடிந்திருந்தது. விசாவும் சரி வந்திருந்தது. பயணத்துக்கான நாளைக்குறித்து டிக்கட் போடுவது மாத்திரமே எஞ்சி இருந்தது. அவளைப் பார்க்கப்போகிறோம், அவளோடு நாட்களைக்...
