Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

இலங்கையில், சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைப்  பாவிப்போருக்கு சிகிச்சையளிப்பதற்கென, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க ‘போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்&#8217...

“அங்கதான் நம்மட கடைகளுக்கு தேவையான கட்லட் எல்லாம் செய்யிறது. மதி, இங்க வாம்மா. பைரவிக்கு மிச்சத்தையும் காட்டு!” சின்ன மகளை அழைத்து அவளை மாட்டிவிட்டுச் சென்றார், அவர். அடுத்து உருண்ட ஒரு மணிநேரமும் கடந...

புது வீட்டுக்கும் பின்னால் நடக்க, ஒரு மூலையில் கட்டுக்கிணறும் அதைச் சுற்றி மாதுளை மரங்களும் பப்பாளி மரங்களும் நின்றன. மாதுளை மரங்கள், சிறு சிறு துண்டுகளால் கட்டப்பட்ட மாதுளைகளோடு சிலிர்த்து நின்றது. அ...

தெரிந்தும் தெரியாமலும் போதைப் பழக்கத்துக்கு உள்ளாகுபவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு, இயல்பாகத் தம் வாழ்வை வாழ்வதற்குரிய வழிகள் செய்யப்படுவது கட்டாயமாகிறது. அதிலும், எதிர்காலச் சொத்தான மாணவர்கள், இளையவர்...

அவளோடு இருந்தவன், அன்று, வைத்தியசாலையில் கண்டவனே தான். இவன் முகம் கன்றிட்டு. இருவரும் சூப் குடித்தார்கள். அவள் பார்வை, அடிக்கடி சுழன்று யாரையோ தேடுகிறதா? ஒருவேளை என்னையோ… ச்சே இராது. என்றாலும் இதை இப்...

அவ்வளவாக, அபிவிருத்தி அடைந்திராத கிராமங்கள் தொடங்கி, நவீன மயமாக்களுள் அமிழ்ந்து கிடக்கும் நகரங்கள் வரை, போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். இதில், பாடசாலைகள், அத...

“அவ்வளவு சுலபமா எல்லாம் நடக்கல” “அப்பறம்” “எங்க ஊருக்குப் போனப்பத்தான் சின்னத்தம்பியைப் பார்த்தேன். அவரு அப்பாவுக்கு பெரிய வீட்டு சார்பா இறுதி மரியாதை செஞ்சுட்டுப் போக வந்திருந...

“உங்க கூட சேர்ந்து எனக்கும் இந்த வத்தல் பழக்கம் தொத்திக்கிச்சு” என்றாள் செம்பருத்தி செல்லமாய் சிணுங்கிக் கொண்டே. “சரி வீடு காளியம்மா நீ பட்ட பாட்டுக்கு இவ பாஸானா விடிவுதான் போ” என்றார் சேச...

வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார் கண் பார்வையில் படும்படி நடமாடியதே இல்லை என்ற உண்மை உரைத்...

சேச்சியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு மறுபடியும் பாய்ந்து வந்து ஓவியாவை அடிக்க,  “இங்கென்ன சத்தம்… “ என்று உறுதியாக ஒரு குரல் கர்ஜித்தது.  நீச்சல் குளத்தை ஒட்டியிருந்த அந்த சின்ன பால்கனியிலி...

1...5758596061...238
error: Alert: Content selection is disabled!!