Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

  அத்தியாயம்-6   சூர்யாவின் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவனருகில் அமர்ந்திருந்த சனாவுக்கு அவனோடு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை அனுபவிக்க முடியா...

ஆரூரன் வீட்டினர், அவர்களைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “பாமினியோ!” கௌசல்யா ஓடிச் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டார். “அக்கா!” கண் கலங்கினார், பாமினி. அந்நேரம் உள்ளிட்டது, ஆரூரன் மோட்டார் சைக்கிள். அ...

தவறு, குற்றம், தீய பழக்கங்களுக்கு உட்பட்டிருந்த நபர் ஒருவர், அதற்கான  தண்டனை பெற்று,  தவறுணர்ந்து வெளிவரும் பட்சத்தில், அல்லது புனர்வாழ்வு மையங்களிலிருந்துவிட்டு வெளிவருகையில், சமூகம் அவர்களை எந்த வகை...

“இந்தக் கதைய நம்பச் சொல்றீங்களா மிஸ் பைரவி? ம்ம்ம்” வெகு மரியாதையாகவே கேட்டான், எல்லாளன். இருந்தாலும் குரலில் தொக்கி நின்ற நக்கல் முன்னாலிருந்த இருவருக்குமே விளங்கியது. பைரவி முகம் மேலும் இருண்டது. அத...

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தவறான வழி சென்றவர்களில், கையாலாகாத தனமும் பயமும் வெறுப்பும் எரிச்சலும் கோபமுமே எஞ்சி நிற்கும்;ஒரு படி மேலே சென்று தமக்காகச் சிந்திக்கும் சக்தியிழந்தவர்களாகவும் இர...

இப்படியிருக்கையில் தான், சத்யன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்; அதுவும் கம்பஸ் வாயிலில் வைத்து, குற்றச் செயல்களுக்கு, குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும், ‘ஏஎஸ்பி எல்லாளன்’ கொத்தாகப் பற்றி இழ...

போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்கள் பற்றிய ஆழ்ந்த ஆராய்வும் கவனிப்பும் மிக்க மிக்க அவசியமானதொன்றாகும். சமூகத்தை வேரறுக்க, புரையோட ஆரம்பித்துள்ள ஒரு தீய பழக்கத்தை அழிக்க, அதில் உட்பட்டோரை மீட்பதென்பது  அ...

சிறிது காலப் பழக்கம் தான்; உற்ற உறவாக உணர வைத்தவர்களும் அந்த இடமும் அப்படியே தலை கீழாகி, அந்நியமாக உணர்த்திற்று. விறுவிறுவென்று தன் பொருட்களை எடுத்துப் பைக்குள் அடைத்தவள், அடுத்த சில நிமிடங்களில் வெளி...

போதைப்பொருள் பாவனைக்கான, ‘சிகிச்சை’ அல்லது ‘புனர்வாழ்வு’ என்பதில், சுயவிருப்பில் இணைபவர்கள் தவிர்த்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து வருபவர்களில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்...

“இந்தா வாறன் அந்தா வாறன் எண்டுற பெடியக் காணேல்ல” என்று, கௌசல்யா சொல்கையில் எல்லாம், ‘எனக்குப் பயந்துதான் எங்கோ ஒளிந்து கொண்டு, வீட்டுக்கு வராமல் இருக்கிறானோ’ என, மனதோரம் சிறு எண்ணம் தோன்றியும் இருந்தத...

1...5657585960...238
error: Alert: Content selection is disabled!!