Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

ஒரு கப் காஃபியோடு ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையொன்றில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம், புஸுபுஸுவென்ற ஆத்திர மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது! ‘இப்போ என்ன பெரிதாகச் சொல்லிவிட்டேன்! யாரோ எதுவோ விச...

10   மதிய உணவுக்காக வந்திருந்தான் கார்த்திகேயன். “காலையில் நேரம் செல்லச் சாப்பிட்டதில் இப்போது பசிக்கவில்லை; நீங்க சாப்பிடுங்க!” மேசையிலிருந்த உணவுப் பதார்த்தங்களின் மூடிகளை அகற்றியவாறே சொன்னவளிட...

  “உடம்புக்கு எதுவுமில்லை; நித்திரை வரவில்லை, சுடுதண்ணி எடுக்க வந்தேன் என்றார்.” என்றவன், “ஹ்ம்ம்… தாயிடம் சொல்ல வேண்டும் என்கின்ற பதற்றம் போல!” “இருக்காதா அண்ணா, இங்கு வந்து இத்தனை நாட்களி...

9   “எங்க நித்தி உங்க அண்ணாவை இன்னும் காணவில்லை; போய்ப்பார்த்திட்டு வாங்க; தோசையெல்லாம் ஆறிப் போகுது!” மதுரா சொல்லி முடிக்க முன், “அண்ணா…சாப்பிட வாங்கண்ணா!” மீண்டும் அழைத்தாள் நித்தி. “எனக்...

அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டு...

அத்தியாயம்-11     வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள்.   சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந...

பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக.   அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒ...

இதயத் துடிப்பாய்க் காதல்   அத்தியாயம்-10   சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் ...

“எங்குதான் போயிருப்பார்!’ எண்ணியவாறே வீட்டினுள் நுழைந்தவளை எதிர்கொண்டாள் நித்தி. “அண்ணாவின் ஃபோன் இதோ இருக்கு மதுரா! நம்மோடு கதைத்துக்கொண்டு வந்ததில் ஃபோனை மேசையில் விட்டு விட்டார் போலிருக்கு! ஒருநாளு...

8   “சொன்னால் கேளுங்க மதுரா, தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாது முகம் கழுவிக்கொண்டு வாங்க; அண்ணா வெளியில் நிற்கிறார், நடந்துவிட்டு வருவோம்!” நித்தி, மீண்டும் மீண்டும் சொல்லவே, மெல்ல...

1...5455565758...238
error: Alert: Content selection is disabled!!