மந்தாரை 5 விசாகப்பட்டினம்: எழில்முகை அதிர்வோடு விக்ரமைப் பார்த்தாள். அவளது கண்கள் அகல விரிந்திருக்க, “விக்ரம்…” என்று மட்டுமே அவளால் முனக முடிந்தது...
ஆனால், கருணாகரன் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார். அவர் நடவடிக்கைகளில் சின்னதாகவேனும் அவனால் சந்தேகம் கொள்ள முடியவேயில்லை. இன்னுமே குழம்பிப்போனான். அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவனால் ஊக...
அத்தியாயம் 34 தூயவனும் கோயிலுக்கு வந்ததற்கு யாழிசை காரணமா இல்லையா என்று நளினி, கோகிலா இருவருக்கும் தெரியாது. ஆனாலும், அவள் மீது ஒரு கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இல்லாமல் திடீரென்...
அத்தியாயம் 33 தூயவனுக்கு என்னவோ இரண்டு நாள்களாக மனம் சரியாகவே இல்லை. நெஞ்சு அடித்துக்கொண்டே இருந்தது. யாழிசையைப் பார்த்துவிடத் துடித்தான். ஏன் இப்படி என்று அவனுக்குப் புரியவில்லை. மாதக் ...
அவளின் ஒரு கையை எடுத்துத் தானே தன் கன்னத்தில் வைத்தான் அகத்தியன். ‘என்னவாம்?’ அவள் மனம் வெட்கம் கொண்டது. கையை இழுக்கப் பார்த்தாள். அவன் விடவில்லை. மீண்டும் அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்து வருடிக் கா...
அத்தியாயம் 20 சனிக்கிழமைதான் திருமணம். வெள்ளி இரவு புறப்பட்டனர். என்னதான் மனத்தைச் சமாதானப்படுத்தி வைத்திருந்த போதிலும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் புறப்படுகையில் தடுக்கவே முடியாமல் அவள் வி...
அவளைப்போல அவனுக்கும் களைப்பாக இருக்குமே, சிந்தூரியைத் தூக்கிக்கொள்வோமா என்று நினைத்தாள். உறக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மூவரையும் குழப்ப மனம் வராமல் அப்படியே விட்டுவிட்டாள். அப்படி, அவர்க...
அத்தியாயம் 19 அகத்தியன் யசோதினி திருமணம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கோயிலில் வைத்து வெகு எளிமையாக நடந்து முடிந்தது. சவீதா வரவில்லை. தவமலரும் கதிரேசனும் மட்டும் வந்திருந்தார்...
மந்தாரை 4 சதுர்வேதமங்கலம்: இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிச்சயமாக தனது அப்பாயியை காயப்படுத்தி விடுவோம் என்று வேந்தனுக்குத் தோன்றவும், ஹாலுக்கு வந்...
அத்தியாயம் 32 அவளின் அறையில் பாயில் சரிந்திருந்த யாழிசை, போர்வைக்குள் முழுமையாகச் சுருண்டிருந்தாள். அன்னையின் ஒவ்வொரு அடியும் உடலில் அல்லாமல் உள்ளத்தில் காயமாய் விழுந்துபோயின. அவன...
