MPK 23 “போற எண்டா நீங்க மட்டும் போங்கோ. நான் வரேல்ல.” என்ற நித்திலனின் வார்த்தைகள் சாதனாவின் உயிரைக் கொளுத்தியது. மகனுக்குத் தன் மேல் பெரிதான பிடிப்பில்லை என்று அவளுக்கே தெரியும் என்றாலும் யாரோ ஒரு மூ...
அத்தியாயம் – 22 லீலாவதியின் வருகையே ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றால் திருமணம், மருமகள் என்று அவர் மகிழ்வாக பேசுவதில் வியப்படைந்த சக்திக்கு சொற்கள் வரவில்லை. “என்ன சக்தி பயந்துட்டியா?! அன்பு ...
வர்ணம் 21 மானிட்டரில் இதயத் துடிப்பின் அளவுகள் லேசாக மாறுபட, ராஷியின் கண்கள் மெல்லத் துடித்தன. நீண்ட ஒன்பது மாத கால இருளைக் கிழித்துக்கொண்டு, அவளது கண்ணிமைகள் மெதுவாக விலகின! அறைக்குள் பரவியிருந்த மெல...
வர்ணம் 20: ராஷியின் ஆழ்மனம் தனது வார்த்தைகளைக் கேட்கும் என்ற முழு நம்பிக்கையோடு, தன் காதலியின் உயிரை மீட்டெடுக்க அந்த மருத்துவமனை அறையில் ஒரு காதலனின் மாபெரும் போராட்டம் தொடங்கியது! நேரங்கள் கடந்திருக...
அத்தியாயம் – 21 காலையில் கண்விழித்ததும் தன்னெதிரே உறங்கிக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவளுக்கு நேற்றிலிருந்து அவனது அக்கறையும் கவனிப்பும் மனதில் நிழற்படமாக ஓடியது. அவளது வாழ்க்கையில் என்றிலிருந...
அவனுக்குப் பெரியவர்கள் மொழி புரியவில்லை போல. ஆதித்யனுக்கு நிகராகத் தாயின் காலை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன். உண்மையில் பிள்ளை பயந்துதான் விட்டான். எப்போதும் அதட்டியும் அடித்தும் மட்டுமே பழக்...
MPK 22 நாட்களும் கிழமைகளும் அதன் வேகத்துக்கு ஓடிக் கொண்டிருக்க, அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓடவேண்டிய கட்டாயத்தில் மனிதர்களும். ஆனால் ஆதித்யன், சாதனாவிடம் வைத்த கோரிக்கை மட்டும் கடலில் போட்ட கல்லாக அப்படிய...
அத்தியாயம் – 20 சக்திக்கு கஞ்சியை சமைத்து முடித்த அன்பு, அவள் எழுந்து விட்டாளோ என்று பார்க்க இன்னமும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் பார்வை அவளது அறையை வலம் வந்தது. கலைந்து அலங்கோலமா...
அத்தியாயம் 19 துளசியின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களாயிற்று. இந்த இரண்டு நாட்களும் கமலியைப் பார்க்க கிருபன் வரவில்லை; அவளுக்கு அழைக்கவும் இல்லை. அன்றைக்கு, கூட்டிக்கொண்டு வந்து இறக்கி விட்டதோடு சரி...
அவளுக்கும் அது விளங்காமல் இல்லை. இருந்தாலும் முடியாது என்பதுபோல் மறுத்துத் தலையை அசைத்துவிட்டு, “என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்றீங்க?” என்று, வினவினாள். “அந்த வீட்டுக்கு ஆம்பிளைப் பிள்ளை நான் ...
