“எங்கட அக்காவுக்கும் இரண்டு மகன்கள்; இரண்டாவது குழந்தை பிறப்புக்கு என்று புறப்பட்டுப் போய்த்தான்..” கடகடவென்று சொல்லிக் கொண்டு வந்தவள் மீண்டும் கலங்கினாள். “நித்தி என்ன இது?” சட்டென்று கடிந்து கொண்டான...
4 மாடி மரப்படியில் கேட்ட மெல்லிய அரவத்தில், சட்டென்று அங்கே திரும்பியது கார்த்திகேயனின் பார்வை. ஒடுக்கமான படிகளில் கவனமாக இறங்குவதில் முனைந்திருந்த மதுரா, அவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவர்களை...
“இது என்ன நடவாத விசயமா?” என்றவர், ‘இந்த வீட்டை ஒன்றும் செய்யக் கூடாது; இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே!’ என முடிவெடுத்து, தமக்குச் சொந்தமான நிலத்தை விற்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தைக் கொ...
3 மதுரா தங்கியிருக்கும் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தனர் கார்த்திகேயனும் நித்தியும். அவர்களின் முன்னால் சென்று கொண்டிருந்தார் யோகம். இவளைச் சந்திக்கவெனப் புறப்படுகையில் கைபேசி அழைப்புக்கு பத...
சுமித்திராவைக் கண்டதுமே ‘சூர்யாவின் அண்ணி..’ என்று முகம் மலர, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவள் விழிகள் சுழன்று மண்டபத்தில் அவனைத்தான் தேடியது. இனித்தான் வரப்போகிறான் என்றதும் இப்போது அவள் விழி...
அத்தியாயம்-5 அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்! “எ...
நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா. வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்...
“அழாதே சனா. எப்போது பார்த்தாலும் நீ அறைக்குள்ளேயே முடங்கவும், எனக்கு.. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுதான் கேட்டேன்.” என்றாள் ஆறுதலாக. கைகளோ கண்ணீரில் நனை...
அத்தியாயம்-4 அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா. பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இரு...
“அது எங்கம்மா! சண்டை முடிந்திருந்தால் பரவாயில்லையே! தொடர்ந்து ஒரே சத்தம். மெல்ல வெளியே போய்ப் பார்த்தன்; ரெண்டு பேரும் மாறி மாறிக் கதைக்கிறது கேட்டுச்சு! கையில கிடைச்சதை எல்லாம் போட்டு உடைச்சான...
