குழந்தைகளோடு சேர்ந்து அவர்களின் இழுவைக்கு ஈடுகொடுத்து அவன் கைவளைக்குள் வந்திருந்தாள் மதுரா. அத்தனை நெருக்கத்தில் அவனை இமைக்கவும் மறந்து பார்த்தவள், சட்டென்று மோதிய அவன் பார்வையைத் தாங்கும் திறனின்றி அ...

31     உஷாவும் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றபின் சட்டென்று சூழ்ந்து விட்ட அமைதியில் வெறிச்சென்றானது வீடு. புதிய இடத்தில் இன்னமும் இலகுவாக உணராத ஆரணி, ஆரபி சோஃபாவின் ஒருமூலையில் ஒருவரோடு ஒர...

“நான் ஒன்றும் அவளை நினைத்துக் கொண்டில்லை!” வீராப்பாகச் சொன்னாலும், ‘வாழ்வு முழுவதும் தனிமையின் கொடுமையில் கழிக்க நேரிடுமோ!’ ஏங்காமலும் இருக்கவில்லையே! அவள் எங்கிருக்கிறாள் என அறிந்த பின்னரும், குழந்தை...

30   “ஹாலிங் பெல் அடித்தால் பின்னுக்கு கிளினிக்கில் நிற்பவருக்கு கேட்காது அண்ணா; பின்னால் போய்த் தான் கூப்பிட வேண்டும்.” மெல்ல முணுமுணுத்தாள் மதுரா. “ஓ! அப்படியா? சரி, இந்தப்பக்கமாகப் போக முடியும...

காட்சி எட்டு   “இந்தியா என்ன பெரிய தூரமா. பிளைட்ல ஒரு மணித்தியால பயணம் அப்பா! ஒரு காலத்தில இலங்கையும் இந்தியாவும் இணைஞ்சுதான் இருந்தது.”   அவர் அசையவில்லை.   “என்னில உங்களுக்கு நம்பிக்க...

அத்தியாயம் 7     இரவின் போர்வை அவளை மறைத்திருக்க, உடலை ஊடுருவி நடுங்கச் செய்யும் குளிருக்குள் கைகளைக் கட்டியபடி அப்படியே நின்றிருந்தாள் அனன்யா. இந்தப் படத்தில் நடிக்கத்தான் வேண்டுமா? ஓராயிரம...

அத்தியாயம் 6       காட்டேஜ் வந்ததும் ஷியாமிடம் எதுவும் சொல்லாமல், அவன் தன்னோடு வந்ததையே உணராமல் சென்று மறைந்தவளை நின்று பார்த்துவிட்டுத் தன்னுடயதுக்குள் நுழைந்துகொண்டான் ஷியாம்.   ...

மதிய உணவுக்கான இடைவேளையில் அவளருகில் வந்து அமர்ந்துகொண்டார் விக்ரமன். கண்டும் காணாததுபோல் அவள் உணவருந்த, “அம்மா அப்பாகிட்ட பேசலையா?” என்று மெல்லக் கேட்டார்.   வாய்க்குப்போன உணவு அப்படியே ஒருகணம் ...

அத்தியாயம் 5     காட்சி ஒன்று:     நுவரெலியாவின் மலைச்சரிவில் வட்டமாகத் தண்டவாளம் அமைக்கப்பட்டு, ஒளிப்பதிவாளர் இன்றித் தானாக நகரும் டிராலியில் பொருத்தப்பட்டிருந்த கிரேன், கேமராவுடன...

இப்போதெல்லாம் இது போல் நிறைய பணம் பறிக்கும் சம்பவம் நடக்கிறது. ஒருவேளை இவளும் அப்படித் திட்டமிட்டு வந்திருக்கிறாளோ என அவளைக் குற்றவாளியைப் போல் பார்த்தனர்.   கூட்டத்தின் நாடியைப் பிடித்துவிட்டான்...

1...3334353637...100
error: Alert: Content selection is disabled!!