அவன் சொன்ன ‘ஏய்’ உம் ‘கண் என்ன குருடா’ என்று கேட்டதும், கையைப் பிடித்து இழுத்ததும், அவள் சென்று அவனோடு மோதிக்கொண்டதும் என்று நடந்த அனைத்தும் அதிக ஆத்திரத்தைக் கிளப்ப, அந்த ஆத்திரம் அனைத்தையும் ஒன்றாகத...
அத்தியாயம்-2 முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்....
அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்! அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந...
அதனாலேயே, அந்தப் பணம் இருக்கையில் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. அவருக்கு மட்டுமல்ல, கணவனை மலைபோல் நம்பியிருந்த இராசமணிக்கும் அது தோன்றாமலே போயிற்று! அன்று அவர் கொஞ்ச...
அத்தியாயம்-1 சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேக...
‘என்ர மகன். என்ர ஆம்பிளைப் பிள்ளை’ என்று பிரித்து எண்ணியதும் தவறுதானே. மனம் தெளிய அடுத்தநாள் அறையை விட்டு வெளியே வந்தவரின் முகமும் தெளிவாக இருந்தது. ஆசைதீர அங்கு நின்றுவிட்டு, ஒரு மாதம் கழிந்த ...
அவளோ நிதானமாக நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். “மாமி, கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. இதுல என்ன அருவருப்பு? நான் அவரின்ர மனுசி. இவன் அவரின்ர மகன். நீங்க அவரின்ர அம்மா. நாங்க எல்லாரும் ஒரு குடும்பம்....
மீண்டும் அவர்களின் நாட்கள் வீடியோ கோலிலேயே நகர்ந்தது. அவர்கள் ஆவலுடன் காத்திருந்த விடயமும் நடந்தேறியது. பிரியந்தினி தாய்மை உற்றாள். இரு வீட்டினருக்கும் அந்தச் செய்தி வந்தடைந்த நாள் திருவிழாவைப் போலாயி...
“மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய பிழை ஏதும் செய்தீங்களா எண்டு தெரியா கோகுல். ஆனா, நிறைய நாள் அழுத்திருக்கிறன், இனி என்ன நடக்குமோ எண்டு பயந்திருக்கிறன், உங்களோட கதைக்கிறதை நினைச்சாலே நெஞ்சு படபட எண்டு ...
நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தது. என்னவோ பெரிதாக ஏற்பாடு செய்கிறேன் என்றான், சத்தமே இல்லாமல் இருக்கிறானே என்று பிரியந்தினி யோசித்துக்கொண்டு இருக்க, சொன்னதுபோலவே செய்திருந்தான் கோகுலன். அவன...
