எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தவள், அவள் எதற்காக சைகை மொழியைக் கற்றுக் கொண்டாள் என்று அவர்களிடம் தெரிவித்தாள். வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் பாட்டுக்கு சைகையா...

அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக அவர்களின் இந்தப் பெரிய வீட்டில் பல வருடங்களாக இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாடு தான். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் குடும்பத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத...

அத்தியாயம் – 12   அன்று அதிகாலையிலேயே மித்ரனின் வீட்டிற்குச் சென்றான் வத்சன். அப்பொழுதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வேர்வை சிந்த வீட்டினுள் நுழைந்தான் மித்ரன்.   “வாடா பாடி பில்டர்” எனப...

அது ஓரவஞ்சகச் செயலாக அவளுக்குப் பட்டது. பிற்காலத்தில் அவன் தம்பி திருமணம் ஆகையில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.   சரி ஆறு மாதங்கள் போகட்டும். சந்தோஷ் வேறு இப்போது தான் தொழிலை ஆரம்பிக்கப...

  அத்தியாயம் – 11   எதிர்பார்த்தது என்றாலும் இத்தனை விரைவாகச் செயல்படுவார்கள் என்று அவள் நினைத்திருக்கவில்லை. இத்தனை நடந்த பின்னும் அவளை அங்கேயே வேலையில் வைத்திருப்பார்களா என்ன? இருந்தாலும் ...

அத்தியாயம் 10     காட்சி பதினேழு   அன்று, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.   ரதனுக்கான முறை வந்தபோது, “லைஃப்ல எதையாவது சாதிக்கணும் என்கிற வெறியே இருக்கு...

இப்படி நடிக்கிறவன் இதே மாதிரி ஏன் என்னுடன் கதைப்பதில்லை என்கிற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் பொழுதுகளில் எல்லாம் அவள் விழிகள் அவனையே தேடி ஓடி அவனைப் படிக்க முயன...

அத்தியாயம் 9     வீட்டுக்கு வந்தவள் கோபத்துடன் திரும்பி விட்டதில் அவளைத் தேடிக்கொண்டு வந்தான் ஷியாம். வலியில் சுருண்டு கிடந்தவளைக் கண்டு, விசாரித்து அறிந்தவன், “லூசு, இரவுல யாராச்சும் அவ்வளவ...

“குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலையும் ஆட்ட வந்துட்டீங்களா? எங்களுக்கு உங்க உதவி எதுவும் தேவையே இல்லை” என சந்தோஷ் இடைப்புக, சந்தோஷை ஏனோ மித்ரனுக்கு அறவே பிடிக்கவில்லை.   அவனின் இந்த வெறுப...

அத்தியாயம் – 10   மறுநாள் காலையில் வெகுவிரைவிலேயே சந்தோஷ் மருத்துவமனைக்கு வந்து சசிதரனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவன் திவ்யதர்ஷினிக்கு ஒத்தாசையாக இருப்பதாகச் சொல்லி அவனைக் கிளம்பி கல்லூரிக்கு...

1...3132333435...100
error: Alert: Content selection is disabled!!