“பரவாயில்ல. நீ பேப்பர் போடு. ஏதும் பே பண்ணவேணும் எண்டு சொன்னாலும் அத நான் குடுக்கிறன். ஆனா, நீ இங்க வா, பிளீஸ்.” என்றான் அவன் கெஞ்சலாக. எவ்வளவு இலகுவாகப் பேப்பர் போடு என்கிறான். அதை ஜீரணிக்க மி...
பிரியந்தினிக்கு வழமையாகக் கோகுலன் அழைக்கும் நேரம் தாண்டி இருந்தது. ஆனாலும், அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஏனோ? கேள்வி பிறக்க அவளே அவனுக்கு அழைத்தாள். “சொல்லு யதி!” அவனுடைய சோர்ந்த குரல...
ஆக, அவருமே அவள் வேலையை விடமாட்டாள் என்பதைத்தான் பூசி மெழுகுகிறார். அப்படியானால், அடுத்த இரண்டு வருடத்துக்கும் தனிமையில் கிடந்து வேகட்டுமாமா? “இப்ப என்ன மாமா சொல்லுறீங்க? என்ர மகள் உன்னட்ட வரமாட...
அதே நேரம், உனக்குக் கிடைத்த வளமான எதிர்காலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அவளிடம் போ என்று மகனிடம் சொல்லவும் மனம் வரமாட்டேன் என்றது. எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது இந்தக் காசுக்காகத்தானே. பாமினியின் திருமணம் ...
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு பக்கமும் கனத்த மௌனம். இருவருக்குமே தம் முடிவில் மாற்றுக்கருத்து இல்லை. என்ன சொல்லி மற்றவரைத் தன் பக்கம் கொண்டுவருவது என்று தெரியாமல் திணறினர். தன்னை அவன் பு...
விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று அவளுக்கு. “இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவீங்க?” என்று சிரித்துத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள். அவள் அவளுடைய ஹேண்ட்பேக் மற்றும் லேப்டாப் சகிதம் புறப்பட, அவன் தன்னுடைய...
பிரியந்தினிக்கு அன்றைய விடியல் கணவனின் கைகளுக்குள் மிக அழகாய்ப் புலர்ந்தது. சற்றுக்கு அவனையும் அவனின் அருகண்மையையும் அனுபவித்தபடி அப்படியே கிடந்தாள். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டுமே ...
ஆம் என்று தலையசைத்தவனின் பார்வை இப்போது அவளிடம் தாவியது. ஒரு டெனிம் ஜீன், கையில்லாத டொப், விரித்துவிட்ட கூந்தல், இன்னுமே மறையாத உதட்டுச்சாயம் என்று அலங்காரம் குறையாமல் இருந்தாள். முகத்தில் அன்றைய நாளி...
இதில், மீண்டும் அவளைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தாலும், சமாதானம் செய்யமுடியாமல், மனதில் என்னவோ முரண்டிக் கொண்டிருந்தது. அவள் வரச் சொல்லியிருக்கலாம். அவனே யோசித்து அது சரியாக வராது எ...
மிகுந்த தவிப்புடன் தனித்து நின்றான் கோகுலன். அவள் அருகில் இருக்கிறவரை ஆயிரம் குறைகளைச் சுமந்திருந்த மனது, அவள் போனதும், அவளோடு இருந்த நொடிகளை இன்னும் இனிமையாகக் கழித்து இருக்கலாமோ, அவளையும் கதைக்க வைத...
