அத்தியாயம் 3 வெண்மேகங்கள் குடைபிடிக்க, பனிப்போர்வை போர்த்தி, பச்சைப் பட்டுடுத்தி பார்ப்பவர்களைத் தன் அழகில் மயங்கவைத்துக்கொண்டிருந்தாள் இலங்கையின் மலையழகி! வளைந்து நெளிந்து ஓடும் பாம்பின...
மீனாட்சியிடம் என்ன ஏது என்று ராம்பிரசாத் எதுவும் விசாரிக்கவில்லை. எதற்காக இப்படிச் செய்தாய் என்று ஓங்கி ஓர் அறை விட, தரையில் சுருண்டு போய் விழுந்தார் மீனாட்சி. அதைப் பார்த்த மீனாட்சியின் தமக்கைக்கும் ...
“பெரிய ஜேம்ஸ் வாட்சன் இவன். டி. என். எ. அமைப்பை அவர் கண்டுபிடிச்ச மாதிரி என் வாழ்க்கைக் கட்டத்தைக் கண்டுபிடிச்சுட்டான்” என மித்ரன் கிண்டலடிக்க, “நடக்கும்டா கண்டிப்பா நடக்கும். நான் அப்படி என்னட...
அத்தியாயம் – 4 வீட்டுக்குச் சென்றால் மித்ரன் எப்போதும் கார் நிறுத்துமிடத்தில் வேறொரு கார் நின்று கொண்டிருந்தது. யார் அங்கே வேண்டுமென்றே வந்து நிறுத்தியிருப்பார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரிய...
அத்தியாயம் – 3 திவ்யதர்ஷினிக்குக் கார் கதவைத் திறந்துவிட்ட சந்தோஷ், “என் ஃப்ரெண்ட்டோட அப்பா போலீஸ்ல பெரிய பதவில இருக்கார் தர்ஷி. அவர்கிட்ட பேசிப் பார்க்கலாம்” என அவளுக்குத் தைரியமளித்தான். &nbs...
தேவதைகள் போல இரண்டு செல்வங்கள்; அன்பை மட்டுமே காட்டும் நித்தி; கண்ணில் தூசி விழுந்தாலும் பதறிப் போகும் கார்த்தி…இதைவிட வேறென்ன வேண்டும்” வாய்விட்டே சொல்லிக்கொண்டு வந்தவள் விசுக்கென்று எழுந்தாள்....
27 “இங்கிருந்து என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?” “சும்மாதான்ணா. அம்மா அப்பாவினது அறையை இடைக்கிடை க்ளீன் பண்ணுவது வழக்கம் தானே! இன்றைக்கு ஃப்ரீயாக நிற்பதால் க்ளீன் பண்ண வந்தேன்.” விழிகளைச் சுழ...
“அதுவும், பகலில் நித்தி வீட்டில் இராது போவதில் இவர் மிகவும் சந்தோசப்படுகிறாரோ என்றளவில் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே!” மெல்ல முணுமுணுத்தபடி, நடுங்கிய விரல்கள் மெல்ல மெல்ல ஆல்பத்தைப் பிரிக்க, மனம...
26 நாளும் பொழுதும் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதாக உணர்ந்தாள் மதுரா. கண்களின் முன்னால் குழந்தைகளின் வளர்ச்சி அவள் மனதை இலேசாக்கியது என்றால், அவர்களில் அதிக உரிமையை வெளிப்படுத்தும் நித்தி, ...
அத்தியாயம் 2 அன்று அதிகாலையிலேயே அனன்யாவுக்கு ஷூட்டிங் இருந்தது. ஆறு மணிக்கு நிற்கவேண்டும் என்று இயக்குனர் சொல்லியிருந்ததில் ஐந்தரைக்கே பிரசன்னமாகியிருந்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான்...
