அதைச் சரிக்கட்டும் பொருட்டு, “என்னத்தை காணும்? ஒழுங்கா சாப்பிடவே இல்ல. இப்படியே விட்டா காத்துல கரைஞ்சுதான் போய்டுவாய். ஆனா..” என்றவனின் கண்களில் இப்போது குறும்பு வந்திருந்தது. அவளை நிதானமாக மேலிருந்து...
அத்தியாயம் – 27 அன்று ஒரு மீட்டிங் மட்டுமே இருந்ததில் அதை முடித்துக்கொண்டு மத்தியானம் இரண்டு மணிக்கே அலுவலகத்தில் இருந்து வெளியேறி இருந்தாள் மயூரி. ‘ஓடிப்போய் சமைக்கவேணும்.’ அந்த ந...
“என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க நீங்க? நீங்க பட்டினி கிடந்தா இரக்கப்பட்டு ஓடிவந்து உங்களை கொஞ்சுவன் எண்டா?” “ஓ..! அப்ப நான் பட்டினி கிடந்தா நீ ஓடிவந்து என்னை கொஞ்சுவியா? அது மட்டும் ...
அத்தியாயம் 26 அம்மாவும் மகளும் படுக்கைக்குச் சென்றிருந்தனர். மயூரியின் இடுப்பைக் கட்டிக்கொண்டு ஒரு காலைத் தூக்கி அவளின் மேல் போட்டிருந்தாள் ஆதிரா. மற்றும்படி உறங்கும்வரை கட்டிலையே இரண்டா...
அன்று அவள் திட்டியபோது எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமர்ந்து இருந்தாலும் அனைத்தையும் மனதுக்குள் எடுத்து வைத்திருந்திருக்கிறான் என்று இன்றைய அவனின் விளக்கத்தில் விளங்கிற்று அவளுக்கு. “எனக்...
“என்ன மேடம், பெரும் சந்தோசத்துல இருக்கிறீங்க போல?” கலீர் என்று நகைத்தாள் ஆதிரா. “நந்து ஆன்ட்டி! நானும் அப்பாவும் சமைக்கிறோமே. இத்தாலியன் பாஸ்தா. உங்களுக்கும் வேணுமா?” என்று, ஆசைகாட்டினாள...
அத்தியாயம் 25 அலுவலகத்தில் தன் கணனியின் முன்னே அமர்ந்திருந்த மயூரியின் மெல்லிய விரல்கள் விசைப்பலகையின் மீது லயத்துடன் தாளமிட்டுக்கொண்டிருந்தாலும், தகப்பனும் மகளும் என்ன செய்வார்கள், என்ன...
அடுத்த நொடியே அவன் கைகளுக்குள் புகுந்திருந்தாள் அவனுடைய பெண். அணைத்து உச்சி முகர்ந்தான். தேகத்தில் நடுக்கம் ஓடியது அவனுக்கு. அவள் விழிகளிலும் கண்ணீர். கன்னத்தை வருடிக்கொடுத்தான். விழிகளால் அவள் முகத்த...
“பின்ன! நீ பாத்த வேலைக்கு உன்னை கொஞ்சவும் வேணுமாக்கும்!” அவனோ சிரித்தான். “கொஞ்சுறாளோ இல்லையோ நிறைய நாளைக்கு என்னட்ட கோபம் சாதிக்க அவளால ஏலாதம்மா.” என்றான் அவன். வேகமாகக் கணவரைத்தான் பார...
அத்தியாயம் 24 ஆதிராவை அழைத்துவர நேரமிருந்ததில் வீட்டுக்கே காரைத் திருப்பினான் பிரதீபன். ‘நீங்க எனக்குத் தேவையில்லை’ என்று எவ்வளவு தெளிவாகக் கண்களைப் பார்த்துச் சொன்னாள். வறட்சியான முறுவல...
