அத்தியாயம் 18 ‘Food, like a loving touch or a glimpse of divine power, has that ability to comfort.’ – Norman Kolpas மறுநாள், புலர்ந்த பொழுதிற்குக் கூட வெகு ஆர்வமாக இருந்ததோ என்னவோ...
“மாம் எங்க?” மகள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது தடுமாறிப் போனார், தகப்பன். ஒலிவியா முகம் சுருங்கிப் போயிற்று. “உன் அம்மாவுக்கு ஃபீவர் ஒலிவியா. கோவிட் இல்லை என்றாலும் ஏன் வருவான் என்று...
அத்தியாயம் 17 ‘Eating is so intimate. It’s very sensual. When you invite someone to sit at your table and you want to cook for them, you’re inviting a person into your life.’ –...
“தூயவா விளையாடாமச் சொல்லு!” என்றவனின் குரலில் அழுத்தம் தானாக வந்து அமர்ந்திருந்தது. திரும்பிக் குருவைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கேசம் கோதினான் தூயவன். ஒரு நெடிய மூச்சையும் இழுத்...
அத்தியாயம் 22 அவனுடைய அழைப்பைத் துண்டித்த பிறகும் யாழிசையின் இதயத்தின் துடிப்பு சீராக்குவதாக இல்லை. இத்தனை காலமும் அவன் பொல்லாதவன், அவளைக் கண்டாலே வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளுவான்,...
அவள் உள்ளம் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. அன்று உன்னைக் கொஞ்சக் கூப்பிடவில்லை என்றான். இன்று அப்படி என்ன செய்துவிடுவேன் என்று கேட்கிறான். “ஏன்… ஏன் எடுத்தனீங்க?” வார்த்தைகள் அவளுக்குத் திக்கின....
அத்தியாயம் 21 குருவும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும் வீட்டுப் பெண்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டார் கருணாகரன். அவன், தன் வீட்டைத் திருத்திக்கொண்டு தனியாகப் போய்விடுவேன் என்று சொன்னதையெ...
அவள் தனக்குப் பதில் சொல்லாமல் தவிர்ப்பதும், பிடிவாதமாக நின்று அன்னையை அழைப்பதும் அவனைச் சீண்டாமல் இல்லை. இருந்தாலும், அன்னையின் நிலையே முதன்மையானதாகத் தெரிய, “உங்களுக்கு அவாவத் தெரியும் எண்டா போங்கவன்...
அத்தியாயம் 8 அன்று, தூரிகாவின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பெற்றார் சந்திக்கும் நாள். ஆசிரியர்களைச் சந்தித்து, அவள் பற்றிய குறை நிறைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்தாள் யசோ. ...
பதிலற்று அவர்கள் நிற்க, “என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நீங்க செய்ற எல்லாத்தையும் பாத்துக்கொண்டு மேல ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு எல்லாரும் பதில் சொல்லியே ஆகோணும். ஆனா, என்ன நடந்தாலும் உன்ர மனு...
