கிருபனோ திகைப்புடன் கமலியைத் தான் பார்த்தான். சும்மா குருட்டுப் போக்கில் எறிந்த பந்து, இலக்குத் தவறாமல், அவளைத் தாக்கும் என்று, அவன் எதிர் பார்க்கவே இல்லை. “என்னையா அவுட் ஆக்கினீங்க, மாட்டுவீங்க தானே,...
அத்தியாயம் 5 மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான், கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல், மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? வெ...
வர்ணம் 18 அருள் தடுமாறும் அடிகளோடு மேடைப் படிகளில் ஏறி நின்றான். அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஜோடிக் கண்கள் அவனை நோக்கித் திரும்பியிருக்க, மத்திய அமைச்சர் புன்னகையோடு அவனுக்கு அந்த மாபெரும் தேசிய ...
வர்ணம் 17 அதில், “தேசிய அளவிலான பாரம்பரிய கைத்தறி மற்றும் பட்டு நெசவுப் போட்டியில் (National Handloom Excellence Contest), நீங்கள் வடிவமைத்த அபூர்வமான பாரம்பரியக் கைத்தறிப் புடவை இறுதிப்போட்டிக்...
“சரி பாட்டி…” என்று தலையசைத்த ஆழினி, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றாள். இது ஆழினிக்குப் புதிதல்ல. ‘பாட்டிக்கு எப்பவும் அவளைப் பிடிக்காது. அவளிடம் கடுகடுவெனே பேசிக் கொண்டே இருப்ப...
மௌனம் -17 ஆழினி அறையின் இருளில் மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க. அறைக்குள் வந்த செழியனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவன் மனதிற்குள், ‘அக்கா ஏன் இப்படிப் பண்ணாங்க?’ என்ற ஒரே கேள்விதான் மீண்டும் ம...
அத்தியாயம் – 18 சக்திக்கு தந்தை சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் முதுகுத்தண்டு சில்லிட்டது. பெற்ற மகளுக்கு செய்ததை கணக்கு வைத்து திருப்பிக் கேட்கும் தந்தையை இப்போது தான் பார்க்கிறாள். அவருக்கு அவள...
அத்தியாயம் 4 வார இறுதி என்றாலே கொடுமை என்று நினைப்பான், கிருபன். அலுவலகம் இருந்தால் அந்த நாளே ஓடிவிடும். வீட்டில் இருந்து என்ன செய்வது? இந்த முறை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறை என்றதும் மாமா வீ...
“அவள் அப்பிடித்தான்டா. நீ உள்ளுக்கு வந்து இரு. ஒரு நிமிசத்தில ஓடி வாறன்.” என்று, அழைத்தான். கிருபனும் வந்து அமர்ந்தான். அவன் பார்ப்பதற்கு ஏதுவாகத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு உள்ளே ஓடினான், அரவ...
அத்தியாயம் 3 அன்று சனிக்கிழமை. பொழுது போகாமல் மஃபீன்ஸ் செய்து கொண்டிருந்தாள், கமலி. கேக்குக்கான கலவையை அடித்து எடுத்து, சொக்லெட்ஸ் துருவல்களையும் சேர்த்து, மஃபின்ஸ் பேப்பர் கப்புகளுக்குள் ஒவ்வொரு மேசை...
