அத்தியாயம் 28     குருவை நினைக்க நினைக்க அப்படியொரு கோபம் வந்தது துளசிக்கு. வரட்டும் என்று கருவிக்கொண்டு மகனருகில் பிடித்து வைத்த சிலைபோல் அமர்ந்திருந்தாள்.   தனக்கு யாழிசை செய்த உதவிக்...

கடைசியில் என்ன நடந்தது? இப்போதும் அவள் உள்ளம் தூக்கிப்போட்டது. விழிகளை இறுக்கி மூட, சூடான கண்ணீர் கன்னத்தில் இறங்கி ஓடிற்று. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று முகத்தைக் குனிந்து துடைத்துக்கொண்டாள். &n...

அத்தியாயம் 27     யாழிசையின் ஸ்கூட்டி அந்த வீட்டின் கேட்டைத் தாண்டி மறைந்ததும் வேகமாகத் திரும்பிய குரு, இரண்டெட்டில் தூயவனின் முன்னால் வந்து நின்றான்.   “அந்தப் பிள்ளைக்கு என்னடா செய்தன...

“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள்.   “நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீ...

அத்தியாயம் 14     அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இன...

“உங்கட அம்மா அப்பிடிச் சொன்னது உங்களக் காயப்படுத்தி இருக்கும்தான். ஆனா, அது உண்மை இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் ஏன் அதையெல்லாம் பெருசா எடுக்கிறீங்க?”   அவளாக எங்கே பெரிதாக எடுத்த...

அத்தியாயம் 13     அவனிடம் வருவதாகச் சொன்ன கணத்திலிருந்து, தன் முடிவு சரிதானா என்கிற கேள்வியை அவள் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் வேலையாகக் கமலாம்பிகைக்கு அழைத்து, வீட்டுக்கு வரக் கொஞ்சம...

  சதுர்வேதமங்கலம்: வேப்பமர நிழலில் ஒரு கால் நீட்டிப் போட்டுக்கொண்டு, தனது மனைவி எடுத்து வந்த பழைய சாதத்தில் கெட்டிப் பசும் தயிரையும் அதன் மேல் உப்பையும் போட்டு, கலந்த சக்கரை நிமிர, அங்கே, சுட்டெர...

1...45678...99
error: Alert: Content selection is disabled!!