அத்தியாயம் 34 பிரதீபனுக்கு நடுச்சாமத்தில் உறக்கம் கலைந்துபோயிற்று. இயல்பாகவே கை அவளைத் தேடி, காணாமல் கண்ணைத் திறந்து பார்த்தான். ஆதிரா மட்டும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ‘என்ன செய்கிறாள...
தன் அணைப்பை இறுக்கியபடி அவளைப் பார்த்தான் பிரதீபன். அவளுக்குள் இருக்கிற தடையை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளின் இந்தத் துன்பத்தை அவனால் ஆற்றிவிட முடியும். ஆனால்.. ஏனோ மனம் ஒப்ப மறுத்தது. அவளாகவே ...
அத்தியாயம் 33 அன்று அலுவலகம் தொடர்பான வீடியோ கான்பிரென்ஸ் அழைப்புக்காகத் தயாராகிக் காத்திருந்தான் பிரதீபன். ஆதிராவை அதட்டி உருட்டிப் படிப்பதற்காக மேசையில் அமர்த்தி இருந்தாள் மயூரி. பள்ளி...
‘டொன்னா’, இவன் கடைக்குப் புதிதாக வந்து சேர்ந்த பொறுப்பாளினி; சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவள்; அழகுக்கும் குறைவில்லை; வந்த சில மாதங்களிலேயே கடைக்கும் ரெஸ்ட்டோரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஒட...
26 “ஓப்பா(தாத்தா) உன்னட்ட ஏதாவது சொன்னவரா?” பேரன் தந்த ஜூஸ் கிளாசை வாங்கிக் கொண்டே கேட்டார், ஹெலன். “ஏதாவது எண்டா…” ஹெலனுக்கு எதிரில் அமர்ந்து, அங்கிருந்த பத்திரிகையை எடுத்து விரித...
“இப்படி நான் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேணாம் ஹெலன்.” என்று ஆரம்பிக்கையிலேயே, அவள் குரலில் அத்தனை நிதானம். “தயவுசெய்து அவனப்பற்றி என்னட்ட ஒண்டும் கதைக்கக் வேணாம். அவனுக்கும் எனக்கும் கடைசிவரை சரிவ...
25 மறுநாள் வீடு வந்த வேகத்தில், “நேற்று இத்தாலியானாவில தான் பார்ட்டி கொடுத்தனான்.” என்ற மகளை, சட்டென்று தாக்கிய அதிர்வும், அதை விஞ்சிய கோபமுமாகப் பார்த்தார், நித்தி. மனைவி வாய் திறக்க முதல், “ந...
முகம் கழுவி, தலைவாரி, பொட்டு வைத்து, சுவாமி கும்பிட்டுவிட்டு பெற்றவர்களின் முன்னால் போய்நின்றாள். இருவரும் சட்டத்துக்குள் இருந்து கனிவுடன் அவளை அரவணைத்துக்கொண்டிருந்தனர். பார்க்கும்போதே விழிகளில் நீர்...
அத்தியாயம் 32 அடுத்தநாள், நாடு முழுவதிலும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்று மத்தியானம் பன்னிரண்டு மணிவரைக்கும் ஊரடங்கைத் தளர்த்தியிருந்ததில் மகளைக் கூட்டிக்கொண்டு வ...
“திரும்பவும் என்னையும் ஆதுவையும் தனியா விடுறீங்களா தீபன்?” நலிந்து ஒலித்த அவளுடைய கேள்வியில் திகைத்தான் அவன். தீபன் என்றா சொன்னாள்? நம்பமுடியாமல் அவளை நோக்கினான். “உங்கள வி...
