Home / Ongoing Novels / மாதொரு பாகம் கொண்டான்

மாதொரு பாகம் கொண்டான்

மனோ டொக்டருக்கும் ராணி அம்மாக்கும் மட்டும் விஷயத்தைச் சொன்னன். அவை விளங்கிக் கொண்டு என்னைத் தொடர்ந்து வேலை செய்யச் சொல்லிச்சினம். முடிவா வேண்டாம் எண்டா சட்டப்படி டைவர்ஸ் எடுக்கிறது நல்லம், இல்லாட்டி ப...

MPK 15 எக்ஸ்பிரஸ் வேகத்தில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, நித்திலனின் முறிந்த எலும்பும் பொருந்தியிருந்தது. மூன்று தினங்களுக்கு முன் கைக் கட்டையும் அவிழ்த்திருந்தனர். ஆதித்யன் அறிவுரையின் பேரில் அன்றே ...

MPK 14 அடுத்தநாளில் இருந்து சாதனாவுடன் நித்திலனும் டொக்டர் வீட்டுக்குச் சென்று வர ஆரம்பித்தான். முதல் நாள் சின்னவர்கள் இருவருடனும் பேச இவன் தயக்கம் காட்ட, அவர்களோ அதுபோல் இல்லாமல், “அன்ட்ரியோட நீங்கள்...

அவனா அழுவான்? விறைத்த கம்பியாக நின்று கொண்டிருந்தான். இவர்கள் முன்னிலையில் தாய் அடித்து விட்டதை அவமானமாக நினைத்தவனின் முகமும் இறுகிப் போய் இருந்தது. ‘இது என்ன இந்த வயதில் இப்படியான ஒரு எதிர்வினை?’ என்...

MPK 13 “அம்மா! வாறிங்களோ, அந்தப் பெரிய மனுஷரைப் போய்ப் பார்த்திட்டு வருவம்?” “ஓம் தம்பி போவோம். ஒரு ரெண்டு நிமிஷம். இந்தா வாறன்.” என்றவர் கையில் ஒரு உண்டியலை எடுத்துக் கொண்டு வந்தார். “இது என்னத்துக்க...

MPK 12 ஆதித்யன் வந்து தன் படுக்கையில் விழுந்த பின்தான் தாயிடம் அப்படி சட்டெனப் பேச்சை நிறுத்தி விட்டு வந்திருக்கக் கூடாதென்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். சாதனாவின் புண்ணியத்தில் வெகுநாளைக்குப் பிற...

MPK 11 “தம்பி! இந்த சாதனா பிள்ளை என்னப்பா சொல்லுது? இனி வேலைக்கு வராதாமே?” “ஓம் அம்மா. நாங்கள் வேற ஆக்களைப் பார்ப்பம்.” “அவா செஞ்சது சரியெண்டேல. அதுக்கெண்டு வேலையை விட்டு நிப்பாட்டிறது சரியோ? பாவம் இஞ...

MPK 10 “பதட்டப்படாம கேளுங்கோ. மகனுக்கு மணிக்கட்டு எலும்புக்க முறிவு மாதிரிக் கிடக்கு. எப்பிடியும் வார்ட்ல மறிச்சு தான் பார்ப்பினம். அதுக்கேற்ற ஆயித்தத்தோட போங்கோ.” நித்திலனுக்குக் கேட்காதவாறு மெல்லிய ...

அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம் இல்லையாதலால் சாதனா வழக்கம் போல் நித்திலனை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவனோ இன்றும் நாள் முழுவதும் அடைந்தே கிடக்க தன்னால் இயலாது...

MPK – 08 ஆதித்யன் வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடையில் உள்ள, மூன்று நிமிட நடை தூரமுள்ள பாதையின் நீளத்தை ஆதித்யனின் பேச்சுக் கொடுத்த தாக்கத்தோடு கடந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு மருத்துவன் தன் கு...

error: Alert: Content selection is disabled!!