Home / Ongoing Novels / மாதொரு பாகம் கொண்டான்

மாதொரு பாகம் கொண்டான்

MPK 21 “இல்லை… அது சரி வராது…” என்றவள் நினைவில் நேற்றைய இரவு அவர்கள் மாலா வீட்டின் பக்க வீட்டில் குடியிருக்கும் பெண்மணி மாலதி பேசியதெல்லாம் ஓடியது. நேற்றிரவு சாதனா ஆதித்யன் வீட்டிலிருந்து கிளம்ப சற்று...

MPK 20 வேப்ப மரத்தின் தண்டில் சாய்ந்து இடுங்கிய புருவங்களுடன் பேச வேண்டியதை சரியாகப் பேசி விட வேண்டுமே என்று சிந்தனை சாகரத்தில் மூழ்கியிருந்தான், ஆதித்யன். அவன் எதிரே நீண்ட இடைவெளியில் இறுகிப் போன முக...

அவன் நீளமாக விளக்கி முடிக்கவும், அவனை முறைத்த பரமேஸ்வரி, “உனக்குள்ள இப்பிடியான எண்ணங்கள் இருந்தா இந்தக் கதையை இப்பிடியே விட்டுடு… நீ கேட்ட மாதிரி பொம்பிளையை பார்த்து உனக்குக் கட்டி வைக்கிறன். அநியாயமா...

MPK 19 அவள் பார்வை மொத்தமும் மகியிடம் தான் இருந்தது. அவள் கண்களில் இருந்த கலக்கம் அவள் வாங்கும் சம்பளத்துக்குப் புறம்பானது. மகியின் பால் உள்ள தூய்மையான அன்பின் வெளிப்பாடு அது என்று அவனுக்கு நன்றாகவே ப...

வைஷ்ணவியைப் பெண் பார்த்து தாய் கட்டி வைத்தாலும் அவள் மேல் இருந்த ஈர்ப்பும் நேசமும் தான் அவளின் சின்ன சின்ன குறைகளையும் ஏற்று அவள் ஆயுள் வரை பிரிவு என்ற ஒன்றைப் பற்றிய எண்ணத்தை வரவிடாமல் வாழ வைத்தது. அ...

MPK 18 “என்ன வேலையம்மா பார்த்து வச்சிருக்கிறீங்கள்? அவா என்னைப் பற்றி என்ன நினைச்சிருப்பா? உங்களுக்கு ஏதேனெண்டா என்னட்டத் தனியா கேட்கத் தெரியாதோ?” தாயிடம் கோபமாய் கேட்டான். “இப்ப இதால என்ன வந்திடப் போ...

அவள் பார்வையின் குழப்பம் புரிந்தவனாக, “அண்டைக்கு மயூ அழவும் ஓடி வந்து தூக்கினேனே அண்டைக்கு.” என்றவும் அன்று தான் என்ன கதைத்தோம் என்று மீட்டிப் பார்த்தவளுக்கு அது ஞாபகம் வரவும் மிகுந்த சங்கடமாக உணர்ந்த...

MPK 17 அன்று வெள்ளிக்கிழமை… “ரெண்டு மான்குட்டியும் ஓடி வாங்கோ. விளையாட்டெல்லாம் காணும். ஓடிப் போய் உடம்பு கழுவிட்டு அப்பம்மாட்ட போங்கோ.” சாதனாவின் ஆறுமணி அலாரக் குரல் ஒலிக்க, எப்போதும் போல் அவளின் ஒரே...

ஆதித்யன் தூக்கியதில் நித்திலனின் பிஞ்சு மனம் லேசாகினாலும் அழுகை மட்டும் நின்றபாடில்லை. அழுததால்தான் இந்த சலுகை. அதை நிறுத்தி விட்டால் சலுகை தீர்ந்துவிடும் என்று நினைத்தானோ? “நிலன் நல்ல பிள்ளையல்லோ? ஏன...

MPK 16 காலையில் இருந்து தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்த சூரியன் களைத்து மிதமான வெப்பத்தைப் பாய்ச்சத் தொடங்கியிருந்த நேரம் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டின் பின்புறம் வந்திருந்தாள் சாதனா. முன்னர் போல...

error: Alert: Content selection is disabled!!