‘அபி, தவறிழைத்தாள் என்பதற்காக நித்திலனை அடித்துத் திருத்துவது போல் அவளை இவளால் அடிக்கவா முடியும்?’ மனதில் இப்படி ஓட, அதையே முகமும் பிரதிபலித்தது. அதைப் படித்தவன், “நீங்களா ஒண்டும் அபியிட்ட சொல்லேலாதுத...
MPK 07 மயூரகி, “அன்ட்ரி! நீங்க பார்த்தனீங்க தானே? நான் தானே ஃபெர்ஸ்டா அந்தக் கல்லைப் போய்த் தொட்டனான்? அபி தான் தான் தொட்டதெண்டு சொல்லுறா.” “ஓம் அன்ட்ரி. மயூ தான் வின். அதுக்குப் பிறகு அபி. அதுக்குப் ...
ஆனா இப்ப… வயசு போகப் போக உடம்பு சொல்லுக் கேட்குதில்ல. ஒண்டுக்கும் ஏலாமக் கிடக்கு. அவேன்ர துடிப்புக்கு ஓடித் திரிஞ்சு அவைய பார்க்கேலாமக் கிடக்கு. அதுக்கெண்டு ரெண்டு பேரும் கடும் குழப்படி எண்டு நினைக்கா...
MPK – 06 “நிலன்! பள்ளிக்கூடம் போய் நல்லா படி எண்டெல்லாம் உன்னை நான் சொல்ல மாட்டன். எனக்கு நீ அங்க எந்தப் பிரச்சனையும் இல்லாமப் போய் வந்தாக் காணும். முதல் படிச்ச பள்ளிக்கூடத்தில செஞ்ச மாதிரி காவா...
MPK 05 “பளையில இறங்கிற ஆக்கள் எல்லாம் இறங்குங்கோ.” நடத்துநரின் உரத்த குரலில் பேருந்து ஜன்னலின் திரையை இழுத்து விட்டு வெளியே பார்த்தவள், இன்னும் இருபது இருபத்தைந்து நிமிடத்தில் தான் இறங்க வேண்டிய இடம் ...
MPK – 04 “சாம்பசிவம் ஐயா! உங்கட கொப்பியைக் கொண்டு வாங்கோ.” மருத்துவர் மனோரஞ்சன் இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடக் கூடும் என்பதால் அவருக்காக முன் பதிவு செய்திருந்த நோயாளிகளின் பெயர்களை தன் மு...
“உனக்கு இப்பிடிக் கதைக்க வெக்கமாயில்லையோ? கல்யாணத்துக்குத் தானே சீதனம் தந்தவை. அந்தக் கல்யாணம் வேண்டாம், மனுஷன் வேண்டாம் எண்டுட்டு வீட்டை மட்டும் வேணுமெண்டு நிக்கிறாய். நாங்கள் என்ன உன்னை ஒண்டும் இல்ல...
MPK 03 மறுநாள் விடியலில் வழக்கம் போல் வீசப்பட்டிருந்த வெறும் பைக்கட்டைப் பார்த்து, புன்னகை பூசிக் கொண்டது அவள் முகம். “கள்ளன், எப்ப எழும்பி சாப்பிடுறான் எண்டு தெரியுதில்லை. ஒருநேரம் பசி தாங்கமாட்டார்,...
“ஏன், நான் சொல்லாட்டி உன்ர பெடியனுக்கு ஒண்டும் தெரியாதோ? இந்த வயசுல எங்களுக்குத் தெரியாததெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். நீ தான் உன்ர பிள்ளையை உத்தமன் எண்டு நம்புறாய். ஒண்டு சொல்லுறன், கேட்டா பிழ...
MPK 02 “ஹலோ! நித்திலன்ர அம்மாவா கதைக்கிறது?” என்றபடி ஆரம்பித்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட மாத்திரம் சாதனாவின் நெஞ்சம் திக் திக்கென அதிர ஆரம்பித்தது. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்...
