Home / Rerun Novels / இடைவெளி வலிக்குதே-NP

இடைவெளி வலிக்குதே-NP

அப்போதும் அங்கேயேதான் இருந்தான் அவன். இதுவரையில் இப்படி அவன் இருந்ததில்லை. எதையோ தனக்குள் வைத்து உழல்கிறான் என்று விளங்கிற்று. என்ன என்று கேட்போமா என்று நினைத்தாள். அப்படிக் கேட்டு, ஆறுதல் சொல்லும் அள...

அத்தியாயம் 24 இன்னும் இரண்டு மாதங்களில் சிவரூபனின் திருமணம் என்னும் அளவில் நாள்கள் நெருங்கியிருந்தன. அது ஒரு மாலைப்பொழுது. சிந்துஜாவும் புவனாம்பிகையும் விறாந்தையில் தரையில் அமர்ந்திருந்து நிலவனோடு விள...

பயிற்சி எடுத்த மாணவர்கள் எல்லோரும் வெள்ளைக் கரையிட்ட கறுப்புச் சேலையோடு, அங்கே பயிற்சியெடுத்த சிகையலங்காரங்களில் ஒன்றைத் தலையில் சுமந்தபடி, ஓடியாடி விழாவுக்கான வேலைகளைப் பார்ப்பதைக் கண்ட பெரியவர்கள் இ...

அத்தியாயம் 23 அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கியவளுக்கு என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் அலையெனப் பொங்கிக்கொண்டு வந்தன. அந்த வீடும், அந்த வீட்டு மனிதர்களும் அவள் வாழ்க்கையில், அவள் சிந்தனையில் பெரும் மா...

“தம்பி பிறந்து மூண்டு மாதம் முடிஞ்சுது. அவவா வருவா எண்டுதான் இவ்வளவு நாளும் பொறுத்துப் பாத்தனான். வாற மாதிரி இல்ல. என்ன பிளான்ல இருக்கிறா, நிரந்தரமாவே இங்க இருக்கப் போறாவா, என்ன ஏது எண்டு எனக்கு இண்டை...

அத்தியாயம் 22 அன்று காலையில் அருந்தவராஜாவுக்கு அழைத்த செந்தாளன், அன்று மாலை அங்கு வருவதாகச் சொல்லியிருந்தான். ஏன், எதற்கு என்று விளங்காதபோதும், அவன் குரலில் தெரிந்த இறுக்கம் மெல்லிய கலக்கத்தை விதைத்தா...

தவறு மகள் பக்கமே என்றாலும் இப்படியா தன் பிடியில் பிடிவாதமாக நிற்பது என்று அருந்தவராஜாவுக்கு மிகுந்த கவலையாயிற்று. நடந்தவை அறிந்து அவனுக்கு அழைத்துப் பேசிய கணேசனிடமும், “நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலு...

அத்தியாயம் 21 அன்றும் அவனுக்கு உறக்கமில்லை. அடிக்கடி கைப்பேசியை எடுத்தெடுத்துப் பார்த்தான். இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதாக அம்மா சொன்னது நினைவில் வந்தாலும் ஒரு பயம் அவனைப்போட்டு ஆட்டுவதைத் தவிர்க்க...

“அப்பிடி ஒண்டும் இல்லையடா தம்பி. அண்டைக்குச் சொன்னதுதான், அவர்தான் எனக்கு எல்லாமே. பிள்ளை பிறக்கட்டும். பிறகு நான் போயிடுவன்.” என்று சமாளித்தாள். அவளிடம் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்றதும் சுகம் விசாரி...

அத்தியாயம் 20 கடம்பன் போகிற வரையில் அவன் போய்விட வேண்டும் என்று அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்த கானவி, இப்போதுதான் முழுத் தனிமையை உணர்ந்தாள். அவன் தம்பிதான். ஆனாலும் தோள் கொடுக்கும் தோழன். துணை...

1234...6
error: Alert: Content selection is disabled!!