Home / Rerun Novels / இடைவெளி வலிக்குதே-NP

இடைவெளி வலிக்குதே-NP

தம் கவலையில் மூழ்கி இருந்த பெற்றோர் இவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இங்கே அறைக்குள் வந்ததும், “நான் இந்த நகையை வாங்கோணும் எண்டால் அங்க என்ன நடந்தது எண்டு நீ உண்மையச் சொல்லோணும்.” என்றான் பார்வையி...

அத்தியாயம் 19 அவன் நேராக வந்து நின்றது அவர்களின் தோட்டத்தில். “என்னய்யா, என்ன இந்த நேரம் வந்து நிக்கிறீங்க?” அந்த நேரத்தில் அவனை எதிர்பாராத சற்குணத்தார் வினவினார். “ஒண்டும் இல்லை அப்பா. நெடுக நீங்கதான...

இவள் என்ன அந்தளவுக்கு முட்டாளா என்று பார்த்தான் அவன். சரி, இவளுக்குத்தான் தெரியவில்லை என்றால் இவளின் தகப்பனுக்கும் மாமாக்களுக்கும் கூடவா யோசிக்கத் தெரியவில்லை? இதைப் பற்றி மேலும் பேசி அவர்களுக்குள் இன...

அத்தியாயம் 18 அன்றிலிருந்து அவள் முகம் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க ஆரம்பித்தான் செந்தாளன். உன்னோடு வாழ வேண்டும் என்று கட்டாயமில்லை என்று அவள் சொன்னது அவனை மிகவுமே பாதித்திருந்தது. எவ்வளவு தைரியம்...

அவளும் வந்தாள். முதல் வேலையாக அறையின் கதவைச் சாற்றினான. மெல்லிய சோர்வைச் சுமந்த முகமும் மேடிட்ட வயிறுமாக நின்றவளைக் கண்டு அவன் கோபம் சற்றே மட்டுப்பட்டது. “உன்ர தம்பிட்ட என்ன சொன்னனீ?” என்றான் நிதானமாக...

அத்தியாயம் 17 அன்று, நந்தினி வீட்டினர் தம் சொந்தபந்தங்களோடு சம்பந்தக் கலப்புக்கு வந்திருந்தார்கள். விருந்துண்டு, எல்லோரும் கலந்து பேசித் திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட்டைத் திறந்த...

அவ்வளவுதான் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை. இந்த நான்கு மாதங்களில் மறுபடியும் இங்கேயே இரவில் உறங்குவதை வழக்கமாக்கியிருந்தார்கள் மற்ற மூவரும். அதுவே இப்போதும் தொடரவும் கானவியால் விறாந்தையில் படுக்க...

அத்தியாயம் 16 அவர்களின் அறைக்கு வந்த கானவிக்கு அந்த அறை பல நினைவுகளைக் கிளறிவிட்டது. என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் பொங்கி பொங்கி அடங்கின. எதையும் நினைக்கக் கூடாது எனும் பிடிவாதத்துடன் கொண்டுவந்த உடைகளை...

அவரின் உதவியில் வாழும் அருந்தவராஜா விசாலாட்சிக்குச் செய்வதறியா நிலை. தாமே சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க முடியாமல் பலமிழந்த பெற்றோராய் நின்றனர். கானவி பிரியப்பட்டிருந்தால் கூட அவள் கேட்டாள், கொ...

அத்தியாயம் 15 அதன்பிறகு வந்த நாள்களில் அவளுக்கு அவன் அழைக்கவே இல்லை. புவனாம்பிகையும் சிந்துஜாவும் அவ்வப்போது அழைத்து அவள் நலத்தைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் கேட்டுக்கொண்டார்கள். வீட்டுக்கு வருகி...

error: Alert: Content selection is disabled!!