நெஞ்சம் கசந்து வழிய எழுந்து தந்தையைத் தேடிக்கொண்டு போனாள். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. விசாலாட்சி விறாந்தையில் அமர்ந்திருந்து பனையோலையில் நீத்துப்பெட்டி பின்னிக்கொண்டிருந்தார். “அம்மா, அப்பா இவரோட ...
அத்தியாயம் 14 அன்றைய நாளுக்குப் பிறகு செந்தாளனின் மனநிலை என்ன, அவனுக்குள் என்ன ஓடுகிறது என்று அவன் வீட்டினரால் கணிக்கவே முடியாமல் போயிற்று. அவனோடு பேசிப்பார்க்க முயன்று தோற்றதுதான் மிச்சம். காலையில் எ...
உண்மையில் மிகவுமே சங்கடப்பட்டுப் போனார் புவனாம்பிகை. இந்தப் பெண் கொஞ்சம் சமாளித்துப் போயிருக்கலாம். தாய், தகப்பனை நல்ல முறையில் கவனித்து அனுப்பிவைத்துவிட்டு, ஒரு இரண்டு நாள்களுக்கு இங்கே இருந்துவிட்டு...
அத்தியாயம் 13 வெளியே வந்து, அன்னை தந்தையைக் கண்டதுமே கானவியின் அத்தனை சமாளிப்புகளும் அர்த்தமற்றுப் போனது. “அம்மா!” என்று ஓடிவந்து தாயைக் கட்டிக்கொண்டு விசும்பினாள். இதை எதிர்பாராத பெற்றவர்கள் பயந்து ப...
“ஆஸ்பத்திரிக்கு போனனீங்களாம்மா? என்னவாம்?” உள்ளே இருந்த பெரும் பரபரப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் சாதாரணம்போல் காட்டி வினவினான். “ஓமப்பு. பிள்ளை சொன்ன நிமிசமே போயிற்று வந்திட்டம். ஏழு கிழமையாம். ஒரு கு...
அத்தியாயம் 12 கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டாலும் செந்தாளனின் மனக்கொதிப்பு அடங்குவதாய் இல்லை. மிரட்டுகிறாளா என்ன? கடம்பனைக் கூப்பிடுவாளாமே! இது எல்லாவற்றுக்கும் காரணம் அவள். ஆனாலும் அவன் சமாளி...
அவன் அறைக்குள் வந்ததும் அங்கிருந்த அவளின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அவனை நிமிர்ந்தும் பாராமல் அறையை விட்டு வெளியேறினாள் அவள். அவளையே தொடர்ந்தது அவன் பார்வை. அவள் வீட்டின் பின்பக்கம் போகவும் ஒரு நெடி...
அத்தியாயம் 11 கோபத்தில் போகட்டும் என்று சொல்லிவிட்டான்தான். ஆனால், அழுதுகொண்டு போனாளே, கோபமாக இருந்தாளே என்று மிகவுமே பயந்தான். இந்த மனநிலையோடு ஸ்கூட்டியில் வேறு போயிருக்கிறாள். ஏதும் என்றால்? அதற்கும...
புவனாம்பிகை பதறிப்போனார். “தம்பி! என்ன கதை இது? அவா உங்கட மனுசி. அவாக்கு இல்லாத உரிமை இந்த வீட்டில ஆருக்கும் இல்ல! கோபத்தில கண்டதையும் கதைக்காமப் பேசாம இருங்கோ” என்று அதட்ட, அங்கே விறாந்தையில் சினத்தை...
“அப்ப ஒரு இடமும் போகாது. நிதானமாத் தேடுங்கோ. சில நேரம் கண்ணுக்கு முன்னால கிடக்கும், ஆனாலும் தெரியாது.” “இன்னும் எங்க எண்டு தேடுறது?” அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. முதலில் ஒன்று எழுபது இ...
