எதிலுமே அவளிடம் ஒரு நேர்த்தி இருக்கும். முதலே திட்டமிட்டு, சின்ன விசயத்தைக் கூடத் தவறவிடாமல் கவனித்து ஏற்பாடு செய்யும் திறன் இருக்கும். அதையெல்லாம் அவன் கவனித்ததே இல்லை. அப்படியும் சொல்ல முடியாது. கவன...
அத்தியாயம் 29 திருமணம், கொண்டாட்டம், அங்குமிங்குமாக அலைச்சல் என்று எல்லாம் முடிந்து எல்லோர் வாழ்க்கையும் வழமைக்குத் திரும்பி இருந்தது. அங்கே சிந்துஜா இன்னும் ஆறு மாதங்களேனும் தங்கியிருக்க வேண்டி வருமா...
மணப்பெண் மண்டபத்துக்கு வந்தபோது அவளோடுதான் கானவியும் வந்தாள். அவர்களின் திருமணத்தின்போது நிமிர்ந்து பார்க்கவும் மறுத்தவன் இன்று அவள் மேலிருந்து விழிகளை அசைக்க முடியாமல் நின்றான். சிவரூபனின் திருமணத்தி...
அத்தியாயம் 28 சொன்னது போலவே ஒரு வாரத்துக்கு முதலே கானவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான் செந்தாளன். கட்டாயக் காரணங்கள் எதுவும் இல்லாமல் அவனாக வருவது இதுதான் முதல் முறை என்பதில் மொத்த வீடும...
“என்னம்மா இனியாவது இங்கயே இருப்பீங்களா? இல்ல திரும்பவும் கோவிச்சுக்கொண்டு போயிடுவீங்களா?” இயல்பு போன்று நந்தினியின் அன்னை கேட்டுவிட அவள் முகம் மாறிற்று. “இப்ப மகனும் இருக்கிறார். என்ன எண்டாலும் சமாளிச...
அத்தியாயம் 27 தைப் பொங்கல் நாளும் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையிலேயே எழுந்து, குளித்துத் தயாராகி வந்தவனுக்கு அவன் வாங்கிக் கொடுத்ததை அணிவாளா என்பதிலேயே முழுக் கவனமும் இருந்தது. அதை அறிந்தோ என்னவோ தன...
நாளாக நாளாக அவள் அருகிலேயே இருப்பதாலா, இல்லை அவனுக்குள் நடந்த தன் உணர்வுப் புரிதலா தெரியவில்லை, மனம் மனைவியோடு சமாதானமாகிவிட ஆசைகொண்டது. சிவரூபனின் நடவடிக்கைகளும் அவன் எங்கே தவறினான் என்றும் உணர்த்திற...
அத்தியாயம் 26 அன்று மாலை வீடு வந்த சிவரூபனின் முகம் இறுக்கமாக இருந்தது. அதைவிட நந்தினி அவனோடு வரவில்லை. அதுவே அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்று காட்டிக்கொடுத்தது. புவனாம்பிகை என்ன என்று விசாரித்தார...
ஒரு வழியாகச் சிவரூபனின் திருமணம் நல்லபடியாகவே நடந்தது. வீட்டினர் யாரும் எதிர்பாராத அளவில் இருந்தன கொண்டாட்டங்கள். புவனாம்பிகைக்குச் செந்தாளன் எதுவும் சொல்லிவிடுவானோ என்று மிகுந்த பயம். அடிக்கடி அவனை அ...
அத்தியாயம் 25 சிவரூபனின் திருமண வேலைகள் சூடு பிடித்திருந்தன. ஆனால், அது அவன் வரையில் மட்டுமே! தினமும் வீட்டுக்கு வருகையில் அம்மா இன்றைக்கு இதற்கு ஏற்பாடு செய்தோம், இப்படிச் செய்யப் போகிறோம், இந்த மண்ட...
